புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
5 Posts - 3%
prajai
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
9 Posts - 4%
prajai
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓருயிரும் ஈருடலும்


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 24, 2012 9:04 pm

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?




உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 9:10 pm

மிகவும் நன்று யாழ் ...நானிருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 9:14 pm

கவிதை நன்று அருமையிருக்கு

முடிவில்... உள்ள கருத்து...

நமது இந்திய தேசத்தில் பெரும்பான்மையானோர் ஒரு உயிர் இரு உடலாகத்தான் வாழ்கிறார்கள்.

ஆனால் ஒன்று... கருத்து வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையாகவே ஒரு வீட்டில் வாழ்ந்து வருவோரை இன்றும் காணலாம்.



ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 9:15 pm

நல்ல கருத்து...நல்ல கேள்வி...



ஓருயிரும் ஈருடலும்  224747944

ஓருயிரும் ஈருடலும்  Rஓருயிரும் ஈருடலும்  Aஓருயிரும் ஈருடலும்  Emptyஓருயிரும் ஈருடலும்  Rஓருயிரும் ஈருடலும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:35 pm

நல்ல அலசல் கவிதை.

ஓருயிர் ஈருடல் தான் இங்கே அநேகம் - ஏன்னா ஒத்த உசிரு தான் போயிடுமே - கரீக்ட்டா முரளி?




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 24, 2012 10:09 pm

இவரு ஏன் முரளி அபசகுனாமவே பேசுறார்.
யினியவன் wrote:நல்ல அலசல் கவிதை.

ஓருயிர் ஈருடல் தான் இங்கே அநேகம் - ஏன்னா ஒத்த உசிரு தான் போயிடுமே - கரீக்ட்டா முரளி?




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 10:12 pm

தர்மா wrote:இவரு ஏன் முரளி அபசகுனாமவே பேசுறார்.
அவர் எப்பவுமே இப்படிதான் தர்மா
எங்களுக்கு பழகி போச்சு ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 24, 2012 10:13 pm

கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 26, 2012 7:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று யாழ் ...நானிருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 26, 2012 7:13 pm

சார்லஸ் mc wrote:கவிதை நன்று அருமையிருக்கு

முடிவில்... உள்ள கருத்து...

நமது இந்திய தேசத்தில் பெரும்பான்மையானோர் ஒரு உயிர் இரு உடலாகத்தான் வாழ்கிறார்கள்.

ஆனால் ஒன்று... கருத்து வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையாகவே ஒரு வீட்டில் வாழ்ந்து வருவோரை இன்றும் காணலாம்.

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
கவிதையின் ஈற்றடிகளில்
"நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?" என்று
கையாளப்பட்டதன் நோக்கம்
வாசகனைச் சிந்திக்க வைக்கவே
மாறாக
எவரையும் நோகடிக்கவல்ல!
எவரது உள்ளம் புண்பட்டாலும்
மன்னிப்புக் கேட்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக