புதிய பதிவுகள்
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
பதித்தவர் Ibrahim A , , நேரம் 1/18/2011 02:56:00 PM
சில படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மிகுதியால் கண்களில் நீர் மறைத்துக்கொள்ளும்,வெகுநாட்கள் அந்த வழியில் தவிக்கும் மனது.மிகக்குறைந்த படங்களே இப்படிப்பட்ட தன்மையுடையது. இந்தப்பதிவில் பார்க்கபோகும் தி கிரீன் மைல் அந்த வகையைச்சார்ந்தது.Frank Darabont(இயக்குனர்),இவரின் முந்தைய படமான shawshank redemption IMDB No.1 ஆக பலவருடம் இருந்துவருகிறது.இந்த இரு படங்களின் கதை கருக்களும் Stephen king என்ற எழுத்தாளரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இப்படி நாவலில் இருந்து தமிழில் படங்கள் வந்தால் "குருவி,வில்லு" போன்றவை வராதென்பது வருத்தமே!
108 வயதான பால் எட்ஜ்கொம்ப் (Tom Hanks) தன் கிழத்தோழியிடம் கதையை சொல்வதில் தொடங்குகிறது படம்.1935ம் வருடம் பால் மரணதண்டனை நிறைவேற்றும் சிறைத்தலைமை அதிகாரியாக இருக்கிறார் அவருக்கு கீழே புரூடஸ்,டீன்,கவர்னரின் சொந்தமான பெர்சி என்பவனும் துணை அதிகாரிகளாய் இருக்கின்றனர்.மரணதண்டனை பெறப்போகும் கைதிகள் தத்தம் வாழ்நாளின் இறுதி மைலை அமைதியாகவும் நிம்மதியாகவும் செலவிடவேண்டுமென்பதே அவர்கள் எண்ணம்.ஆனால் பெர்சியோ அடக்கமின்றி,இரக்கமின்றி அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவனாய் இருக்கிறான்.பால் அவனுக்கு,முன்பே காத்திருக்கும்,நிறைய பணம் கிடைக்கும்,மனநிலை மருத்துவமனை-சூப்பர்வைசர் வேலைக்கு போகச்சொல்கிறார்.
இரு சிறுமிகளை கற்பழித்துக்கொன்ற குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜான் அங்கு வருகிறான்.ஜெருசுலம் இயேசுவை போல அவனுக்கு நோய்களை தீர்க்கும்,சாவிலிருந்து மீட்க்கும் சக்தியும் இருக்கின்றது.அவன் கறுப்பர் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் (ஏசுவும் கருப்பராக இருக்கலாம் என்ற வாதமுண்டு).யாருமற்ற ஒரு பொழுதில்,தன் சிறுநீரக கோளாறால்பெரும்வலி வலிகண்டு துடித்துவிழும் பால்ஐ அழைத்து அவ்விடத்தை நீவி அந்த அவதியை நீக்குகிறான்,நிரந்தரமாகவே!மற்றவர்களின் வலியை தனக்குள் அனுபவிப்பவன் ஆகையால் ஜானின் முகம் எப்போதும் கறுத்து,கண்ணீர் செறிந்து இருக்கின்றது.
ஜான்,பெர்சி,ப்ருடசிடமிருந்து விளையாட்டுக்காட்டி தப்பிக்கும் வெள்லெலியொன்று அங்கிருந்த எட்வர்ட் என்னும் கைதியிடம் தஞ்சம்புகுந்து அவன் செல்லமாய் மாறுகிறது.அவனால் Mr.ஜிங்கிள்ஸ் என பெயர் சூட்டிக்கொள்கிறது.பாசமோ,காதலோ எங்கேயும் உதிக்கலாம் என்பதை போல் அவர்களுக்கிடையே நட்பு பெருகி சில நாட்களில் அவனிடம் பயிற்சி பெற்று சிறு வித்தைகள் கற்று சிறை காவலர்கள் அனுமதியுடன் கவர்னரிடம் செய்து காட்ட ஏற்பாடாகிறது.
அந்த நட்பிலும்,சந்தோஷத்திலும் எரிச்சலுரும் பெர்சி,தன் கூண்டை விட்டு வெளியே வந்த அந்த எலியை பூட்ஸ் காலால் மிதித்து கொல்கிறான்.எட்வர்ட் பெருங்குரலெடுத்து அழத்தொடங்குகின்றான்.அதே சிறையில் இருக்கும் இன்னொரு சைக்கோ கொலையாளியான வார்டனும் கத்தி மகிழ்கிறான்(இவனுடைய பாத்திரமும் படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றது).பெருமிதத்தில் சிரித்துகொண்டே போகும் பெர்சியை அனைவரும் விஷப்புழுவென பார்கின்றனர்.இந்த காட்சியில் பெர்சியாக நடித்திருக்கும் Doug Hutchison ஐ பார்க்கும் போது அப்படியொரு ஆத்திரம் வரும் நமக்கு.(கதாபாத்திரத்தின் வெற்றி!).ஆனாலும் இறந்து போன எலியை எடுத்து ஜான் அதற்க்கு உயிர் ஊதுகின்றான்.அது முன்னிலும் வேகமாய் ஓடி தன் நண்பன் எட்வர்ட்ஐ சேருகிறது.
அங்கே மரணதண்டனை என்பது நாற்காலியில் அமரவைத்து அதிவேக மின்சாரத்தை பாய்ச்சி கொல்வதாகும்.கை,கால்கள் கட்டப்பட்டு,தலையில் இரும்புக்கவசம் அணிவித்து,கவசத்திற்கும் உச்சந்தலைக்குமிடயே ஈரப்பஞ்சை வைப்பதினால்.மின்சாரம் வேகமாய் கடத்தப்பட்டு,நேராக மூளையை தாக்கி,உடனே மரணம் ஏற்படும்.மரணத்தின் வலியை குறைக்கவே அது.
எட்வர்டிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் ,பெர்சி முன்வந்து தான் வேறு வேலைக்கு செல்ல விரும்புவதாகவும்,இதை தான் நினைவேற்ற நினைப்பதாக கூறுகின்றான்.எட்வர்ட் மீதுள்ள துவேஷத்தால்,நீரின்றி வெறும் பஞ்சினை வைக்கின்றான்,அதனால் எட்வர்ட் வெகுநேரம் துடிதுடித்து கருகிச்சாகிறான்.அவனது மரணம் காணச்சகியாததாக இருக்கின்றது.இதையடுத்து பெர்சியை பாலும்,ப்ருடசும் அடித்து துவைகின்றனர்.எதிர்பாராமல் அவன் ஜானின் கைகளில் சிக்கிக் கொள்கிறான்.தன்னுடன் வைத்திருக்கும் பிறரின் துன்பக்கழிவுகளை,வலிகளை அவனுள் இறக்குகின்றான்.பித்துப்பிடித்தவனை போல பெர்சி சிறையிலிருக்கும் வார்டனை சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் சூபர்வைசராக சேர விரும்பிய மனநிலை மருத்துவமனைக்கே ஒரு நோயாளியாய் சேர்க்கப்டுவதாக அவன் கதை முடிகிறது.
மூளைகட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவி இறந்து கொண்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கும் தன் உயர் அதிகாரி வாலின் வீட்டிற்க்கு ஜெயிலில் இருந்து ஜானை சிறை அதிகாரிகள் கொண்டு போகின்றனர்,அவர் மனைவியை நோயிலிருந்து மீட்கின்றனர்.பின்பொரு நாளில் பெர்சி சுட்டுகொன்ற சைகோ வார்டன் தான் அந்த இரு குழந்தைகளையும் கொன்றதாக தெரிகின்றது.அப்பிஞ்சுகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து ஜான் அவ்வழக்கில் சிக்குகின்றான்.
சிறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த அற்புதபடைப்பை வெளியே விட்டுவிட விரும்புகின்றனர்.. ஆனால் அவன் இவ்வுலகம் துயரமிக்கது என்றும் இனி வாழவிருப்பமில்லை என்று கூறும்போது,அந்த பாத்திரத்தின் மீது மரியாதை கொண்டு கலங்குகிறோம்.(அதிசய சக்தி கொண்ட ரஜினி அதை வைத்து பட்டம்,கொசு போன்றவற்றை சிரத்தையாக பிடிப்பதை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்).ஜானின் இறுதி நாளும் வருகின்றது,இறைவனின் மகத்தான நாசரேத்தின் அதிசயத்தை யூதர்கள் சிலுவையில் அறைந்ததை போல் நாற்காலியில் அறைந்து மின்சாரம் பாய்ச்சிக்கொல்கிறான் ஜான்.அன்றிலிருந்து மீளாத்துயரில் ஆழ்கிறான்.
அதன் பின் ஜானால் உயிர் பெற்ற Mr.ஜிங்கில்சும்,பாலும் இறவாமல் வாழ்கின்றனர்.தன் நெருங்கியவர்கள் ஒவ்வொருவர்களின் மரணமும் அவனை கடந்து செல்கிறது.வாழ்வு அவனுக்கு பெரும்தண்டனையாக இருப்பாதாக எண்ணுகிறான்,ஆம் ஜானை கொன்றதற்கு தண்டனையாக!
அன்புடன்
Ibrahim A
http://rojavinkadhalan.blogspot.com/2011/01/green-mile-1999.html
பதித்தவர் Ibrahim A , , நேரம் 1/18/2011 02:56:00 PM
சில படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மிகுதியால் கண்களில் நீர் மறைத்துக்கொள்ளும்,வெகுநாட்கள் அந்த வழியில் தவிக்கும் மனது.மிகக்குறைந்த படங்களே இப்படிப்பட்ட தன்மையுடையது. இந்தப்பதிவில் பார்க்கபோகும் தி கிரீன் மைல் அந்த வகையைச்சார்ந்தது.Frank Darabont(இயக்குனர்),இவரின் முந்தைய படமான shawshank redemption IMDB No.1 ஆக பலவருடம் இருந்துவருகிறது.இந்த இரு படங்களின் கதை கருக்களும் Stephen king என்ற எழுத்தாளரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இப்படி நாவலில் இருந்து தமிழில் படங்கள் வந்தால் "குருவி,வில்லு" போன்றவை வராதென்பது வருத்தமே!
108 வயதான பால் எட்ஜ்கொம்ப் (Tom Hanks) தன் கிழத்தோழியிடம் கதையை சொல்வதில் தொடங்குகிறது படம்.1935ம் வருடம் பால் மரணதண்டனை நிறைவேற்றும் சிறைத்தலைமை அதிகாரியாக இருக்கிறார் அவருக்கு கீழே புரூடஸ்,டீன்,கவர்னரின் சொந்தமான பெர்சி என்பவனும் துணை அதிகாரிகளாய் இருக்கின்றனர்.மரணதண்டனை பெறப்போகும் கைதிகள் தத்தம் வாழ்நாளின் இறுதி மைலை அமைதியாகவும் நிம்மதியாகவும் செலவிடவேண்டுமென்பதே அவர்கள் எண்ணம்.ஆனால் பெர்சியோ அடக்கமின்றி,இரக்கமின்றி அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவனாய் இருக்கிறான்.பால் அவனுக்கு,முன்பே காத்திருக்கும்,நிறைய பணம் கிடைக்கும்,மனநிலை மருத்துவமனை-சூப்பர்வைசர் வேலைக்கு போகச்சொல்கிறார்.
இரு சிறுமிகளை கற்பழித்துக்கொன்ற குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜான் அங்கு வருகிறான்.ஜெருசுலம் இயேசுவை போல அவனுக்கு நோய்களை தீர்க்கும்,சாவிலிருந்து மீட்க்கும் சக்தியும் இருக்கின்றது.அவன் கறுப்பர் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் (ஏசுவும் கருப்பராக இருக்கலாம் என்ற வாதமுண்டு).யாருமற்ற ஒரு பொழுதில்,தன் சிறுநீரக கோளாறால்பெரும்வலி வலிகண்டு துடித்துவிழும் பால்ஐ அழைத்து அவ்விடத்தை நீவி அந்த அவதியை நீக்குகிறான்,நிரந்தரமாகவே!மற்றவர்களின் வலியை தனக்குள் அனுபவிப்பவன் ஆகையால் ஜானின் முகம் எப்போதும் கறுத்து,கண்ணீர் செறிந்து இருக்கின்றது.
ஜான்,பெர்சி,ப்ருடசிடமிருந்து விளையாட்டுக்காட்டி தப்பிக்கும் வெள்லெலியொன்று அங்கிருந்த எட்வர்ட் என்னும் கைதியிடம் தஞ்சம்புகுந்து அவன் செல்லமாய் மாறுகிறது.அவனால் Mr.ஜிங்கிள்ஸ் என பெயர் சூட்டிக்கொள்கிறது.பாசமோ,காதலோ எங்கேயும் உதிக்கலாம் என்பதை போல் அவர்களுக்கிடையே நட்பு பெருகி சில நாட்களில் அவனிடம் பயிற்சி பெற்று சிறு வித்தைகள் கற்று சிறை காவலர்கள் அனுமதியுடன் கவர்னரிடம் செய்து காட்ட ஏற்பாடாகிறது.
அந்த நட்பிலும்,சந்தோஷத்திலும் எரிச்சலுரும் பெர்சி,தன் கூண்டை விட்டு வெளியே வந்த அந்த எலியை பூட்ஸ் காலால் மிதித்து கொல்கிறான்.எட்வர்ட் பெருங்குரலெடுத்து அழத்தொடங்குகின்றான்.அதே சிறையில் இருக்கும் இன்னொரு சைக்கோ கொலையாளியான வார்டனும் கத்தி மகிழ்கிறான்(இவனுடைய பாத்திரமும் படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றது).பெருமிதத்தில் சிரித்துகொண்டே போகும் பெர்சியை அனைவரும் விஷப்புழுவென பார்கின்றனர்.இந்த காட்சியில் பெர்சியாக நடித்திருக்கும் Doug Hutchison ஐ பார்க்கும் போது அப்படியொரு ஆத்திரம் வரும் நமக்கு.(கதாபாத்திரத்தின் வெற்றி!).ஆனாலும் இறந்து போன எலியை எடுத்து ஜான் அதற்க்கு உயிர் ஊதுகின்றான்.அது முன்னிலும் வேகமாய் ஓடி தன் நண்பன் எட்வர்ட்ஐ சேருகிறது.
அங்கே மரணதண்டனை என்பது நாற்காலியில் அமரவைத்து அதிவேக மின்சாரத்தை பாய்ச்சி கொல்வதாகும்.கை,கால்கள் கட்டப்பட்டு,தலையில் இரும்புக்கவசம் அணிவித்து,கவசத்திற்கும் உச்சந்தலைக்குமிடயே ஈரப்பஞ்சை வைப்பதினால்.மின்சாரம் வேகமாய் கடத்தப்பட்டு,நேராக மூளையை தாக்கி,உடனே மரணம் ஏற்படும்.மரணத்தின் வலியை குறைக்கவே அது.
எட்வர்டிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் ,பெர்சி முன்வந்து தான் வேறு வேலைக்கு செல்ல விரும்புவதாகவும்,இதை தான் நினைவேற்ற நினைப்பதாக கூறுகின்றான்.எட்வர்ட் மீதுள்ள துவேஷத்தால்,நீரின்றி வெறும் பஞ்சினை வைக்கின்றான்,அதனால் எட்வர்ட் வெகுநேரம் துடிதுடித்து கருகிச்சாகிறான்.அவனது மரணம் காணச்சகியாததாக இருக்கின்றது.இதையடுத்து பெர்சியை பாலும்,ப்ருடசும் அடித்து துவைகின்றனர்.எதிர்பாராமல் அவன் ஜானின் கைகளில் சிக்கிக் கொள்கிறான்.தன்னுடன் வைத்திருக்கும் பிறரின் துன்பக்கழிவுகளை,வலிகளை அவனுள் இறக்குகின்றான்.பித்துப்பிடித்தவனை போல பெர்சி சிறையிலிருக்கும் வார்டனை சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் சூபர்வைசராக சேர விரும்பிய மனநிலை மருத்துவமனைக்கே ஒரு நோயாளியாய் சேர்க்கப்டுவதாக அவன் கதை முடிகிறது.
மூளைகட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவி இறந்து கொண்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கும் தன் உயர் அதிகாரி வாலின் வீட்டிற்க்கு ஜெயிலில் இருந்து ஜானை சிறை அதிகாரிகள் கொண்டு போகின்றனர்,அவர் மனைவியை நோயிலிருந்து மீட்கின்றனர்.பின்பொரு நாளில் பெர்சி சுட்டுகொன்ற சைகோ வார்டன் தான் அந்த இரு குழந்தைகளையும் கொன்றதாக தெரிகின்றது.அப்பிஞ்சுகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து ஜான் அவ்வழக்கில் சிக்குகின்றான்.
சிறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த அற்புதபடைப்பை வெளியே விட்டுவிட விரும்புகின்றனர்.. ஆனால் அவன் இவ்வுலகம் துயரமிக்கது என்றும் இனி வாழவிருப்பமில்லை என்று கூறும்போது,அந்த பாத்திரத்தின் மீது மரியாதை கொண்டு கலங்குகிறோம்.(அதிசய சக்தி கொண்ட ரஜினி அதை வைத்து பட்டம்,கொசு போன்றவற்றை சிரத்தையாக பிடிப்பதை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்).ஜானின் இறுதி நாளும் வருகின்றது,இறைவனின் மகத்தான நாசரேத்தின் அதிசயத்தை யூதர்கள் சிலுவையில் அறைந்ததை போல் நாற்காலியில் அறைந்து மின்சாரம் பாய்ச்சிக்கொல்கிறான் ஜான்.அன்றிலிருந்து மீளாத்துயரில் ஆழ்கிறான்.
அதன் பின் ஜானால் உயிர் பெற்ற Mr.ஜிங்கில்சும்,பாலும் இறவாமல் வாழ்கின்றனர்.தன் நெருங்கியவர்கள் ஒவ்வொருவர்களின் மரணமும் அவனை கடந்து செல்கிறது.வாழ்வு அவனுக்கு பெரும்தண்டனையாக இருப்பாதாக எண்ணுகிறான்,ஆம் ஜானை கொன்றதற்கு தண்டனையாக!
அன்புடன்
Ibrahim A
http://rojavinkadhalan.blogspot.com/2011/01/green-mile-1999.html
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உங்கள் பதிவிற்கு நன்றி, உங்கள் பின்னூட்டம் மூலம் இந்த படத்தைப் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.
படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்
படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
நன்றி பகிர்வுக்கு..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
நெஞ்சை உருக்கும் கதைதான் nanbare
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|