புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
19 Posts - 49%
heezulia
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
2 Posts - 5%
Shivanya
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
1 Post - 3%
Guna.D
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
10 Posts - 2%
prajai
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
9 Posts - 2%
jairam
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_m10தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 31, 2012 6:15 pm

தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க! 31-shoulder-pain
“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்று சித்தர்கள் கூறியுள்ளனர். மனிதர்களின் இயக்கம் அனைத்திற்கும் முக்கிய காரணமாக செயல்படுவது சிரசு என்ற தலைப்பகுதி தான். பிரபஞ்ச சக்திகளை உணரும் தன்மை அனைத்தும் தலையின் வழியே தான் நடைபெறுகிறது. இந்த தலையில் தான் மனிதனை இயக்கும் ஐம்புலன்களும் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புகள் கொண்ட தலைப்பகுதியை உடலோடு இணைக்கும் பாலம் தான் கழுத்துப்பகுதி. கழுத்துப்பகுதி வழியாகத்தான் உடலுக்கும் சிரசுக்கும் நரம்புகள், இரத்த நாளங்கள் செல்கின்றன.

கழுத்தின் மையப் பகுதியில் ஏழு தண்டு வட எலும்புகள் உள்ளன. இவற்றைச்சுற்றி தசைகளும், தசை நார்களும் இணைந்து உள்ளன. மேலும் கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன. இப்படி உடலுக்கும் சிரசிற்கும் பாலமாக இருக்கும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தும் கடினமாகிவிடுகின்றன.

நீரிழிவு, இரத்த அழுத்த நோயாளிகள் பலரும் முதுகுவலி, கீழ்த்தண்டு முதுகுவலி, கழுத்துவலி, கைகால் மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இந்த வகையில் கழுத்துவலி என்ற தோள்பட்டை வலி நம்மில் அனேக பேரைப் பாதிக்கிறது. இது பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே ஏற்படுகிறது. இந்த எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis) என்று ஆங்கில மருத்துவ முறைகளில் கூறுகின்றனர். இதை வர்ம மருத்துவத்தில் தோள் பட்டை வாதம் என்று அழைக்கின்றனர். இது குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர்களையே அதிகம் பாதிக்கிறது. உடல் உழைப்பின்மை, உடற் பயிற்சியின்மை, சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, இவற்றினாலும் உண்டாகிறது.

கழுத்துப் பகுதியில் கைகளின் நரம்புகள், எலும்புகள் ஆரம்பிப்பதால் கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் பகுதிகள் செயலிழந்து காணப்படும். மன எரிச்சல் உண்டாகும். எதிலும் விருப்பம் தோன்றாது. அதிக கோபம் உண்டாகும், தூக்கமின்மை ஏற்படும். கண் எரிச்சல் உண்டாகும். அதிகநேரம் படிக்கும்போது கழுத்துப் பகுதியில் வலி உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும்.

தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மண்டைக்குத்து, பின் கழுத்துப் பகுதியில் பிடிப்பு போன்றவை உண்டாகும். குனிந்து நிமிரும்போது தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றச்செய்யும். உடல் அதிர்ந்து நரம்புகள் இறுகும். சிலருக்கு எழுந்து நடக்கும்போது தலை சுற்றல் மயக்கம் உண்டாகும்.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் போன்றவற்றாலும் இத்தகைய கழுத்துவலி உருவாகிறது.

எனவே கழுத்து வழி, தோள்பட்டை வலி ஏற்படாமல் தவிர்க்க நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவுகளை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இரவு நேர உணவு மென்மையானதாவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கவேண்டும். பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது நல்லது. மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. இரவு முழுவதும் காலியாக உள்ள வயிற்றில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் வாய்வு தொல்லை உண்டாகும். இதனால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பிராய்லர் கோழி, முட்டை, பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய் இவற்றை தவிர்ப்பது நல்லது.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்து பின் வேலை செய்வது நல்லது. இவர்கள் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி யோகா, உடற்பயிற்சி செய்வது. யோகா ஆசிரியரை அணுகி முறைப்படி யோகா கற்றுக் கொள்வது நல்லது. மன உளைச்சல், மன எரிச்சல், மனஅழுத்தம், டென்ஷன் இவைகளை குறைக்க தியானம் செய்யலாம். இதன் மூலம் தோள்பட்டை, கழுத்துவலி ஆகியவைகளை முற்றிலும் குணப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:06 pm

பயனுள்ள பகிர்வு முரளி.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 2:21 pm

மிக நல்ல பதிவு முரளி...விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 3:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிக நல்ல பதிவு முரளி...விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அய்யா நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக