புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
21 Posts - 68%
heezulia
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
8 Posts - 26%
ஜாஹீதாபானு
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
1 Post - 3%
Manimegala
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
138 Posts - 50%
ayyasamy ram
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_m10மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்!


   
   
eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Mon May 21, 2012 1:01 pm


சந்திவிக்கிரகம் என்ற சொல்லாடல் தமிழில் உண்டு. நண்பனாக நெருங்கி ஒட்டி நின்று கெடுத்தல் என்பது சந்திவிக்கிரகத்தின் அர்த்தம். மனதிலே பகை உதட்டிலே நட்பு என்றும் பொருள் கொள்வார்கள். நோர்வே நாட்டின் சமாதானத் தூதர் எறிக் சொல்கைம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு நெருங்கிப் பழகி சமாதானப் பொறிக்குள் வீழ்த்திப் பாரிய பின்னடவை ஏற்படுத்தினார்.

அமெரிக்கா, இந்தியா உட்படச் சர்வதேச நாடுகளின் புலிகளுக்கு எதிரான சதிவலையின் அச்சாணியாக எறிக் சொல்கைம் விளங்கினார். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சொல்கைமின் உழைப்பால் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு வரை சொல்கைம் தொடர்பில் இருந்தார்.

நோர்வே நாட்டின் இலங்கைப்; பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சி 1997ல் ஆரம்பித்தது. அதே வருடம் அமெரிக்க அரசு விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தியது. அன்று தொடங்கிய நோர்வேயின் சமாதான முயற்சிகள் 2009ம் ஆண்டு தமிழீழ மக்களின் ஜெனோசைற் இனப் படுகொலையுடன் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் நோர்வே நாட்டினதும் தூதர் எறிக் சொல்கைமினதும் நோக்கம் நிறைவேறியது.

ஓஸ்லோத் தலைநகரில் 2011, நவம்பர் 11ம் நாள் வெளியிடப்பட்ட நோர்வேயின் சமாதான முயற்சி தோல்வி அடைந்ததற்கான காரணிகளை ஆராயும் அறிக்கை வெளிவந்தது. அது எறிக் சொல்கைமின் பங்களிப்பு பற்றிச் சொல்லாமல் விட்டுள்ளது. ஆனால் 2012 தொடக்கம் அவர் சமாதானத் தூதராகச் செயற்பட அனுமதிக்கப் படுவதில்லை. அவருடைய பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அறிக்கையின் கருப் பொருள் பின்வருமாறு. சமாதான முன்னெடுப்பு நோர்வே நாட்டின் தவறான கையாள்கையால் இன அழிப்பில் முடிந்தது. இது பற்றி நோர்வே கவலைப்படவில்லை. ஒரு பொருத்தமான நேரத்தில் கையைக் கழுவிக்கொண்டு வெளியேற வில்லையே என்ற கவலைதான் நோர்வே அறிக்கையில் மேலோங்கி நிற்கிறது.

இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு (செப்ரம்பர்.11.2001) அமெரிக்க அதிபர் புஷ் பிரகடனப் படுத்திய தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோட்பாட்டை நோர்வே ஆதரித்தது. 1997ல் அதே அரசால் தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி சமாதானம் பேச நோர்வே தொடங்கியது.

நோர்வே தரித்த இரட்டை வேடம் இதன் மூலம் புலப்படுகின்றது. உண்மையில் நோர்வேயும் அதன் தூதரும் தீவிரவாதத்திற்கு எதிரான போரை நடத்தினார்களே ஒழிய சமாதான முன்னெடுப் பாளர்களாகச் செயற்படவில்லை. நோர்வே அரசு 2011ம் ஆண்டு தலைநகர் ஒஸ்லோவில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் தொனி காணப்படுகிறது. ஒரு நேர்மையான நடுநிலையான இடைத் தரகராக இனிமேலும் தொடர விரும்பினால் நோர்வே சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் எழுகின்றது.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. தமிழீழ மக்களுக்கும் அவர்களுடைய பாதுகாப்புக் கவசமான விடுதலைப் புலிகளுக்கும் எதிரான சர்வதேசச் சதிவலையின் முக்கிய சூத்திரதாரிகளான றொபேட் பிளேக், எம்.கே நாராயணன், சிவசங்கர் மேனன், பான் கீமூன், விஜே நம்பியார் ஆகியோருக்கு சமமான குற்றவாளியாக எறிக் சொல்கைமும் இடம்பெறுகிறார்.

எறிக் சொல்கைமின் பணி பற்றி இந்திய அரசு மிகவும் திருப்தி அடைந்துள்ளது. 2012 முற்பகுதியில் இவருக்குப் புது டில்லி டெரி (Teri) பல்கலைக் கழகம் ஒரு கவுரவக் கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது. சர்வதேச போர் குற்ற விசாரணைக்குச் சிறிலங்காவை உட்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுப்பவர் எறிக் சொல்கைம். தனது குற்றங்களை மூடி மறைப்பதற்காக இலங்கை தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை போதுமானது என்பது அவருடைய நிலைப்பாடு. அத்தோடு நோர்வே இலங்கை அரசுடன் வருங்காலத்திலும் நெருங்கிச் செயற்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

2012 மே 15 செவ்வாய்க்கிழமை “போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத் தீவு” என்ற கருத்தரங்கு ஒஸ்லோவில் நடைபெற்றது. இதில் எறிக் சொல்கைம் அழைப்பு விருந்தினராகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முக்கிய பேச்சாளராகவும் கலந்து உரையாற்றினார்கள்.

இலங்கையைச் சர்வதேச விசாரணைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசு மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை எறிக் சொல்கைம் பாராட்டிப் பேசினார்.

இந்தக் கருத்தரங்கில் எறிக் சொல்கைம் “தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமேதவிரத் தலைமை தாங்க முடியாது” என்றார். இலங்கை நிலவரத்தை அவர் புரியாதவர் போல் ஒரு திசை திருப்பல் நடவடிக்கையை மேற்கொள்வதாகத் தெரிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இலங்கை அரசுடன் பேசி உருமைகளைப் பெற முடியாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தான் அவற்றை வென்றெடுக்க முடியும். ஈழத் தமிழர் விவகாரம் சர்வதேசமயப் படுத்தப்பட்டுள்ளதால் புலம்பெயர் தமிழர்களின்றி இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

போருக்கு உதவிய சர்வதேச சமூகத்தை சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழம் காண்பதற்கு அழுத்தம் கொடுக்க புலம்பெயர் தமிழர்களால் மாத்திரம் முடியும். மேற்கூறிய கருத்தரங்கில் தமிழீழம் சாத்தியமில்லை என்று சொல்வதற்கு எறிக் சொல்கைமிற்கு என்ன உரித்து இருக்கிறது. தமிழீழம் ஒன்று தான் தீர்வு என்று உலகத் தமிழர்களும் தமிழீழ மக்களும் என்றோ தீர்மானித்து விட்டார்கள். அதன் அடிப்படையில் தான் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக