புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து சுதந்திரம் பற்றி சில கருத்துகள்
Page 1 of 1 •
சமீப காலமாக நமது நாட்டில் மீடியாக்களில் அதிகமாகப் பேசப்படும் வார்த்தை இது. இருந்தாலும் இதன் உண்மையான அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வகையான பைத்தியக்காரத்தனமே நம்மை ஆள்கிறது. இந்தத் தளத்தில் அவ்விஷயத்தை வெளிப்படையாகவே காண்கிறேன். "நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதிவரை போராடுவேன்" என்றான் ஒரு அறிஞன். ஆனால் இத்தளத்தின் நிர்வாகம் வெளிப்படையாகச் சொல்லும் விஷயம் இது தான், "நீ சொல்லுறதுல எனக்கு சம்மதமில்லன்னா நீ வெளியே போயிரு".
இத்தகைய மனப்போக்கு எதற்காவது உதவுகிறதா? எனக்குத் தெரியவில்லை. அடிப்படையான பல கேள்விகளை நாம் கேட்க மறந்து விடுகிறோம்.
எனக்கு எதற்காக எச்சரிக்கை அனுப்பப்பட்டது? மத சம்பந்தமான பதிவிட்டதற்காக. பிற மதத்தவரின் மனத்தைப் புண்படுத்துமாறு எழுதியதற்காக. உங்கள் மதநூற்களே உங்களுக்குள் துவேஷத்தை மூட்டி விடுகின்றன். நிச்சயமாக இறைமறுப்பாளர்கள் அல்ல. எத்தனை தலைகள் உருண்டன சிலுவைப் போர்களில்? ஜிகாதில்? இன்னும் ஏன் பூனை கண் மூடி உலகம் இருட்டு என்று சொல்வதைப் போன்ற மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்?
ஒரு நிர்வாகி என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார். எதற்காக? ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பழித்து விட்டேனாம். மிக அற்புதமான நகைச்சுவை. எப்படி ஐயா? பைபிளைத் தடை செய்யச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடலாமா? அந்நூலிலும் பிற மதப் பழிப்பு வார்த்தைகள் எக்கச்சக்கமாகக் கொட்டிக்கிடக்கிறதல்லவா?
கருத்து சுதந்திரம் நிச்சயமாக அருகி விட்டது என்பதை நான் உணர்கிறேன். இப்பதிவுக்குப் பிறகு நான் இத்தளத்திலிருந்து நீக்கப்படலாம். புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கே கருத்து சுதந்திரம் கொடுக்காத நீங்கள் இந்த புதியவருக்கு எப்படி கொடுப்பீர்கள்?
இந்தத் தளத்திலிருந்து நீக்கியதால் நீங்கள் மகிழலாம். ஆனால் நான் மட்டுமல்ல, கருத்து சுதந்திரத்திற்கென போராடும் ஒவ்வொரு மனிதனும் எனக்குத் துணை நிற்பான். "விழ விழ எழுவோம், ஒன்றல்ல ஓராயிரமாய்". ஒரு கொள்கையைக் கொல்ல உங்களால் முடியாது.
சரி, என்னை நீக்கி விட்டீர்கள். அப்புறம்? என் பதிவில் நீ மனிதத்தன்மையற்றவன் என்று எழுதியவரை என்ன செய்வதாக உத்தேசம்? அது தனிமனித தாக்குதல் அல்லவா? என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்களிஷ்டம். ஆனால் நிச்சயமாக செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. துரத்தி விடுங்கள். கிளம்பி விடுகிறேன். அது மட்டும் தான் மிச்சமிருக்கிறது. செய்து விடுங்கள்.
இத்தகைய மனப்போக்கு எதற்காவது உதவுகிறதா? எனக்குத் தெரியவில்லை. அடிப்படையான பல கேள்விகளை நாம் கேட்க மறந்து விடுகிறோம்.
எனக்கு எதற்காக எச்சரிக்கை அனுப்பப்பட்டது? மத சம்பந்தமான பதிவிட்டதற்காக. பிற மதத்தவரின் மனத்தைப் புண்படுத்துமாறு எழுதியதற்காக. உங்கள் மதநூற்களே உங்களுக்குள் துவேஷத்தை மூட்டி விடுகின்றன். நிச்சயமாக இறைமறுப்பாளர்கள் அல்ல. எத்தனை தலைகள் உருண்டன சிலுவைப் போர்களில்? ஜிகாதில்? இன்னும் ஏன் பூனை கண் மூடி உலகம் இருட்டு என்று சொல்வதைப் போன்ற மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்?
ஒரு நிர்வாகி என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார். எதற்காக? ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பழித்து விட்டேனாம். மிக அற்புதமான நகைச்சுவை. எப்படி ஐயா? பைபிளைத் தடை செய்யச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடலாமா? அந்நூலிலும் பிற மதப் பழிப்பு வார்த்தைகள் எக்கச்சக்கமாகக் கொட்டிக்கிடக்கிறதல்லவா?
கருத்து சுதந்திரம் நிச்சயமாக அருகி விட்டது என்பதை நான் உணர்கிறேன். இப்பதிவுக்குப் பிறகு நான் இத்தளத்திலிருந்து நீக்கப்படலாம். புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கே கருத்து சுதந்திரம் கொடுக்காத நீங்கள் இந்த புதியவருக்கு எப்படி கொடுப்பீர்கள்?
இந்தத் தளத்திலிருந்து நீக்கியதால் நீங்கள் மகிழலாம். ஆனால் நான் மட்டுமல்ல, கருத்து சுதந்திரத்திற்கென போராடும் ஒவ்வொரு மனிதனும் எனக்குத் துணை நிற்பான். "விழ விழ எழுவோம், ஒன்றல்ல ஓராயிரமாய்". ஒரு கொள்கையைக் கொல்ல உங்களால் முடியாது.
சரி, என்னை நீக்கி விட்டீர்கள். அப்புறம்? என் பதிவில் நீ மனிதத்தன்மையற்றவன் என்று எழுதியவரை என்ன செய்வதாக உத்தேசம்? அது தனிமனித தாக்குதல் அல்லவா? என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்களிஷ்டம். ஆனால் நிச்சயமாக செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. துரத்தி விடுங்கள். கிளம்பி விடுகிறேன். அது மட்டும் தான் மிச்சமிருக்கிறது. செய்து விடுங்கள்.
வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
மிக்க நன்றி சகோதரரே தாங்கள் கருத்து சுதந்திரம் உள்ள வேறொரு நல்ல தளத்தில் இனைதிருங்கள் இங்கே எங்களுக்கு உங்களைபோன்ற பதிவர்கள் தேவை இல்லை.
உலகில்; உள்ள அனைத்து விஷயங்களிலும் நல்லதும் கெட்டதும் இரண்டுமே உள்ளது அதில் கெட்டதை மட்டுமே தேடி தேடி பார்ப்பதுகூட ஒருவித மன நோய்த்தான் பைபிளில் தங்கள் கண்களுக்கு ஒரு நல்ல விஷயம் கூடவா தெரியவில்லை..
உலகில்; உள்ள அனைத்து விஷயங்களிலும் நல்லதும் கெட்டதும் இரண்டுமே உள்ளது அதில் கெட்டதை மட்டுமே தேடி தேடி பார்ப்பதுகூட ஒருவித மன நோய்த்தான் பைபிளில் தங்கள் கண்களுக்கு ஒரு நல்ல விஷயம் கூடவா தெரியவில்லை..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே!
அமைதியாக சென்று கொண்டிருக்கும் ஈகரையில் ஏன் வீண் வாதம். கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீங்க சொல்ல வருவதை நாங்க கேட்டுக்கனும் அதுவா? நீங்க உங்க கொள்கைகளில் இருந்து மாறுவீர்களா? அது மட்டும் ஒருபோதும் நடக்காது. உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க நீங்க மட்டும் ரெடியா இருக்குறீங்களே! நேற்று இரு உறுப்பினர்கள் பைபிளை பற்றி அவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும் நீங்க என்ன கேட்டுக்கிட்டீங்க.. ஒன்னும் கேக்கல...
ஒரு தளத்தில் விதிமுறை பின்பற்றி வரையரைக்குட்பட்டு தான் அனைவரும் இருக்க முடியும். நான் என்ன டாப்பிக் வேனும்னா பேசுவேன், விவாதத்துக்கு வா என்ற விதண்டாவாதம் ஒருபோதும் வெற்றியை தராது. மாறாக நண்பர்களிடையே பகையை தான் வளர்க்கும். ஈகரை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கமாட்டேன் என்று சொல்பவரை என்ன செய்வதாம். அதையும் நீங்களே சொல்லிட்டீங்க.. வந்து இரண்டு வருசத்தில் நீங்க யாருடைய படைப்புகளுக்காவது பின்னூட்டம் போட்டிருக்கீங்களா? ஒன்னுமில்ல...
தன் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பவர்கள் எப்பவுமே உயரமாட்டார்கள், ஊரோடு ஒத்துவாழ் என்பதே சால சிறந்தது. உங்கள் விசயத்தில் நிர்வாகம் சரியாக தான் நடந்துக்கொண்டிருக்கிறது. நடக்கிறது, இனியும் நடக்கும். இது ஈகரையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ள பாருங்கள். மற்றவரை மாற்ற நினைக்காதீர்கள் நண்பரே! உங்கள் செயல் வருத்தமளிக்கிறது.
ஒரு தளத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட மாட்டேன் என்பவரை என்ன தான் செய்வது.
அமைதியாக சென்று கொண்டிருக்கும் ஈகரையில் ஏன் வீண் வாதம். கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீங்க சொல்ல வருவதை நாங்க கேட்டுக்கனும் அதுவா? நீங்க உங்க கொள்கைகளில் இருந்து மாறுவீர்களா? அது மட்டும் ஒருபோதும் நடக்காது. உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க நீங்க மட்டும் ரெடியா இருக்குறீங்களே! நேற்று இரு உறுப்பினர்கள் பைபிளை பற்றி அவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும் நீங்க என்ன கேட்டுக்கிட்டீங்க.. ஒன்னும் கேக்கல...
ஒரு தளத்தில் விதிமுறை பின்பற்றி வரையரைக்குட்பட்டு தான் அனைவரும் இருக்க முடியும். நான் என்ன டாப்பிக் வேனும்னா பேசுவேன், விவாதத்துக்கு வா என்ற விதண்டாவாதம் ஒருபோதும் வெற்றியை தராது. மாறாக நண்பர்களிடையே பகையை தான் வளர்க்கும். ஈகரை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கமாட்டேன் என்று சொல்பவரை என்ன செய்வதாம். அதையும் நீங்களே சொல்லிட்டீங்க.. வந்து இரண்டு வருசத்தில் நீங்க யாருடைய படைப்புகளுக்காவது பின்னூட்டம் போட்டிருக்கீங்களா? ஒன்னுமில்ல...
தன் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பவர்கள் எப்பவுமே உயரமாட்டார்கள், ஊரோடு ஒத்துவாழ் என்பதே சால சிறந்தது. உங்கள் விசயத்தில் நிர்வாகம் சரியாக தான் நடந்துக்கொண்டிருக்கிறது. நடக்கிறது, இனியும் நடக்கும். இது ஈகரையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ள பாருங்கள். மற்றவரை மாற்ற நினைக்காதீர்கள் நண்பரே! உங்கள் செயல் வருத்தமளிக்கிறது.
ஒரு தளத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட மாட்டேன் என்பவரை என்ன தான் செய்வது.
அன்பர்களே ! ஒரு தளத்தில் நாம் இணையும் போது அதற்குரிய விதிமுறைகளை வாசித்து ஒத்துப்போகவேண்டும். சுதந்திரமான எவ்வித கட்டுப்பாடுமற்ற கருத்துக்களை தெரிவிப்பதற்கு blogger, wordpress, போன்ற எத்தனையே தளங்களில் ஒரு சொந்த தளத்தை எவ்வித செலவுமின்றி உருவாக்கி நீங்கள் உங்கள் மனக் கருத்துக்களை தாராளமாக சொல்லல்லாமே!
அதைவிட்டு இங்குதான நான் சொல்லுவேன். எனக்காக தளம் கட்டுப்பாட்டை தளர செய்யவேண்டுமென்பது வேடிக்கையாக இல்லை??
அதைவிட்டு இங்குதான நான் சொல்லுவேன். எனக்காக தளம் கட்டுப்பாட்டை தளர செய்யவேண்டுமென்பது வேடிக்கையாக இல்லை??
- Sponsored content
Similar topics
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இந்தியா சுதந்திரம் பற்றி
» இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து
» பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தனி மனிதனின் முழு உரிமை ஆகாது: மும்பை உயர்நீதிமன்றம்
» புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இந்தியா சுதந்திரம் பற்றி
» இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து
» பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தனி மனிதனின் முழு உரிமை ஆகாது: மும்பை உயர்நீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|