புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
32 Posts - 51%
heezulia
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
74 Posts - 57%
heezulia
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 2:24 pm

ஒரு சிறியதீவில் இருந்த குரங்குகள் சற்று நாகரீகமாக வாழப்பழகிக்கொண்டன. அதனால் அங்கிருக்கும் மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
பார்த்த பார்வையில் குரங்கா மனிதனா என்று கூறமுடியாதபடி குரங்குகள் வளர்ச்சி பெற்றிருந்தன.

அத்தோடு மனிதரைப் போல் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டன. அவை கள் மனிதரைப்போலவே பொய்யும் உண்மையும் பேசக்கற்றுக்கொண்டன. அதனால் அவைகள் பொய் கூறுகின்றனவா உண்மை பேசுகின்றனவா என அறிய முடியாது ஆனால் மனிதனோ குரங்கோ பொய்பேசுவன சுத்தப் பொய்யே பேசும். உண்மைபேசுவன உண்மை மட்டுமேபேசும்

ஒருநாள் அங்கே உல்லாசப்பயணமாக நீங்கள் செல்கிறீர்கள். எதிரே இரண்டு உருவங்கள் வருகின்றன.
அவை குரங்கா மனிதனா என்ற வித்தியாசம் எதுவும் தெரியவில்லை அவற்றோடு பேச்சை ஆரம்பிக்கிறீர்கள். அவர்கள் கூறும்பதிலிருந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எப்படி? முடிகிறதா?

அவற்றின் பெயரை A , B என்று வைத்துக்கொள்வோம்.

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”

இதைவைத்து கண்டுபிடிக்கவேண்டும். உதவுவீர்களா?

(சிறுதிருத்தம் உட்புகுத்தப்பட்டது)

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 14, 2012 3:03 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  1357389மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  59010615மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Images3ijfமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Images4px
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 10:32 pm

சரி இந்த இரண்டாவது புதிருக்கு ஒரு விடை தருவீர்களா! மேலுள்ளதற்கு சிறிது நேரத்தில் விடைதருவேன்!

ஹோட்டல் விருந்தாளிகள்


12 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலுக்கு 13 பேர் ஒரு இரவு தங்குவதற்கு வந்தார்கள்.
வந்தவர்களோ ஒவ்வொருவரும் தனித் தனி அறை வேண்டுமென்று பிடிவாதமாக நின்றார்கள். ஹோட்டல் பையன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தான் எப்படி ?

பதின்மூன்றாவதாக நிற்பவரை அழைத்து சிறிதுநேரம் முதலாம் இலக்க அறையில் முதல்
ஆளுடன் நிற்கும்படி அனுப்பி வைத்தான் ஆகவே
, இப்போது முதலாவது அறையில் இரண்டு
பேர் இருந்தார்கள்
. அதன்பின் பையன் , மூன்றாவது ஆளைக் கூட்டிச் சென்று 2 ம் இலக்க அறையிலும்,..... நான்காவது ஆளை 3ம் இலக்க அறைக்கும்.... ஐந்தாவது ஆளை 4ம் இலக்க
அறைக்குமாக என்று வரிசையாக விட்டுவந்து
, பன்னிரண்டாவது ஆளை 11ம் இலக்க
அறைக்குள் கொண்டு சென்றுவிட்டதும்
, மீண்டும் முதாலாவது அறைககு வந்து அங்கிருந்த
பதின்மூன்றாவது ஆளை கூட்டிசென்று
12ம் இலக்க அறையில் விட்டு பிரச்சனையை முடித்தான்.
இது எப்படி சரிவந்தது???


**************

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 11:05 pm

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”


இரண்டும் பொய் சொல்லும் குரங்குகள் தான்......முதல் குரங்கு நான் மனிதன் என்று கூறுவது பொய்....இரண்டாவது குரங்கு அதை உண்மை என்று பொய் கூறுகிறது.........சரியா ஐயா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 15, 2012 10:08 am

மப்பு ஏறிப்போச்சு தூக்கம் கண்ணடி அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 10:17 am

kirikasan wrote:சரி இந்த இரண்டாவது புதிருக்கு ஒரு விடை தருவீர்களா! மேலுள்ளதற்கு சிறிது நேரத்தில் விடைதருவேன்!

ஹோட்டல் விருந்தாளிகள்


12 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலுக்கு 13 பேர் ஒரு இரவு தங்குவதற்கு வந்தார்கள்.
வந்தவர்களோ ஒவ்வொருவரும் தனித் தனி அறை வேண்டுமென்று பிடிவாதமாக நின்றார்கள். ஹோட்டல் பையன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தான் எப்படி ?

பதின்மூன்றாவதாக நிற்பவரை அழைத்து சிறிதுநேரம் முதலாம் இலக்க அறையில் முதல்
ஆளுடன் நிற்கும்படி அனுப்பி வைத்தான் ஆகவே
, இப்போது முதலாவது அறையில் இரண்டு
பேர் இருந்தார்கள்
. அதன்பின் பையன் , மூன்றாவது ஆளைக் கூட்டிச் சென்று 2 ம் இலக்க அறையிலும்,..... நான்காவது ஆளை 3ம் இலக்க அறைக்கும்.... ஐந்தாவது ஆளை 4ம் இலக்க
அறைக்குமாக என்று வரிசையாக விட்டுவந்து
, பன்னிரண்டாவது ஆளை 11ம் இலக்க
அறைக்குள் கொண்டு சென்றுவிட்டதும்
, மீண்டும் முதாலாவது அறைககு வந்து அங்கிருந்த
பதின்மூன்றாவது ஆளை கூட்டிசென்று
12ம் இலக்க அறையில் விட்டு பிரச்சனையை முடித்தான்.
இது எப்படி சரிவந்தது???


**************

முதல் அறையில் 2 பேர் மீதி உள்ள பதினொரு அறைகளில் பதினொரு பேர் மொத்தம் 12 அறைகள் 13 பேர் சரித்தானே



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 10:27 am

kirikasan wrote:இது எப்படி சரிவந்தது???
**************
இரண்டாவது ஆளுக்கு அறை இல்லையே சிரி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue May 15, 2012 10:34 am

அநியாயம் அநியாயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 10:37 am

dhilipdsp wrote: அநியாயம் அநியாயம்

இதுத்தான் அந்த ரெண்டு குரங்குக்களுமா DSP



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 15, 2012 10:46 am

பதின்மூன்றாவது ஆளை கூட்டிசென்று 12ம் இலக்க அறையில் விட்டு பிரச்சனையை முடித்தான்.
இது எப்படி சரிவந்தது???


அங்க வந்திருந்ததுல ஒரு லேடி யும் இருந்திருப்பாங்க அவங்க மாசமா இருந்திருப்பாங்க சோ, டோடல் ஆ பதிமூணு பேரு ஆனா மொத்தமா பனிரெண்டு பேரு, ஆளுக்கு ஒரு அறை குடுத்துட்டா வேலை முடிஞ்சது..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக