புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும்
விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.
காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.
இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.
ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.
என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.
திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.
எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.
அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?
அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.
போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.
பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.
அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.
எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.
லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.
சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.
நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.
அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.
நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.
சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.
அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.
சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.
நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.
அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.
இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.
ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.
என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.
என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.
உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.
அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.
அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.
உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.
விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.
காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.
இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.
ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.
என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.
திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.
எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.
அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?
அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.
போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.
பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.
அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.
எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.
லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.
சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.
நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.
அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.
நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.
சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.
அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.
சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.
நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.
அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.
இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.
ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.
என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.
என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.
உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.
அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.
அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.
உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பாவம் ரேவதி...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பாவம் அந்த சீன வீரர்கள் என்ன அவஸ்த்தை பட்டிருப்பார்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அடப்பாவி கொலவெறி அண்ணா! இன்னைக்கு ரேவதி அக்கா தான் மாட்டினாங்களா? அவங்க பாயாசம் இவங்க கொழுக்கட்டையா... உங்களுக்கு வருது இருடி உருட்டுக்கட்டை
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
இராணுவ ரகசியம் என்று சொல்லி விட்டீர்கள் இனி அடித்து கேட்டாலும் சொல்லமாட்டோம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு.மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கொலவெறி wrote:மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு.மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பம்...ஆனா அந்த ஆட்டத்த பச்சப் புள்ளைங்க மேல ஆடுறதுதான் கொஞ்சம் ஓவரு...ஆமா நம்ம நாட்டாம பாலாஜி பச்ச மண்ணு...
அதுலேயும் ரேவதி பாவம் பச்சப் புள்ள...
அதுலேயும் ரேவதி பாவம் பச்சப் புள்ள...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:கொலவெறி wrote:மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு.மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|