புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்
Page 1 of 1 •
சத்தீஸ்காரில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி வந்துள்ள தூதர்கள் தெரிவித்தனர்.
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
மாவோயிஸ்டு பகுதியில் தமிழர்கள் நல்ல பல உதவிகளை செய்து வருகிறார்கள் ... எனவே அவரை நலமுடன் விடுவிப்பார்கள் என நம்புகிறேன் ...
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இது உண்மையில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு, இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம்.
பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
வை.பாலாஜி wrote:பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
நீங்கள் அவளவாக பேசுவதில்லை பாலாஜி அண்ணே பேசினால் நருக்கென்று ஒரே வரி ..
- Sponsored content
Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|