புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்
Page 1 of 1 •
மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 மாதத்திற்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது.
சிறுமி மாயம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இளைய குழந்தையான 5 வயது சிறுமி ராஜலட்சுமி, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில், கடந்த 1-01-2011 அன்று தனது வீட்டருகில் விளையாடிக்கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீரென்று மாயமானாள்.
மாட்டுத்தொழுவத்தில் பிணம்
அவர்களது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 2-01-2011 அன்று மாலை 6 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மனைவி பஞ்சு, தனது மாட்டுத்தொழுவத்தில் ராஜலட்சுமியின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு போய் பார்த்தனர். சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிடிபட்டவர்களும் மரணம்
இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்புவை போலீசார் தேடி வந்தனர். ஆனால் மலபார், தனது நாக்கை தானே அறுத்துக்கொண்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதனால் போலீசார், மலபாரின் தந்தை மகாமுனியை (வயது 61) கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உடல் நலக்குறைவால் மகாமுனி மரணம் அடைந்தார்.
தந்தை மரணம் அடைந்த செய்தியறிந்த மலபார், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து கீழே குதித்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இந்த வழக்கில் திடீரென்று ஏற்பட்ட அதிரடி திருப்பங்களால் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நடத்திய தீவிர விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்தது என்ற தகவலும் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரும் இறந்து போனதால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
3 பேர் கைது
அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இறுதியாக, சிறுமி கொலை வழக்கில் கச்சகட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணைத்தலைவருமான அïப்கான் (வயது 50), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 54), பொன்னுச்சாமி (22) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் சிறுமி ராஜலட்சுமியை கொலை செய்து, நரபலி கொடுத்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
16 மாதங்களுக்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறுமியின் ரத்தத்தை வாளியில் பிடித்து கட்டிடத்தில் தெளித்தனர். நரபலி கும்பலின் கொடூரம் பற்றி திடுக்கிடும் தகவல்
நரபலி ஆசாமிகள், சிறுமியை கழுத்தை அறுத்துக் கொன்று ரத்தத்தை வாளியில் பிடித்து, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தெளித்தனர் என்று தெரியவந்துள்ளது.
சிறுமிராஜலட்சுமி கொலை குறித்து, சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டு தயாளன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டிட வேலை
மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக இருந்த அïப்கான், தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் கொண்டு இருந்தார்.
அதில் தடை இருப்பதாக நினைத்த அவர், குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால், கட்டிடத்தை வேகமாக கட்டி விடலாம் என்று நினைத்தார். இதனால் கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் அïப்கான் தொடர்பு கொண்டார்.
அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்தால் பல லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.
சிறுமியை கடத்தி வந்தனர்
இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமி, மலபார் ஆகியோர் சேர்ந்து சிறுமி ராஜலட்சுமியை கடத்தி, அதன் வாயை துணியால் கட்டி, மலபார் வீட்டில் வைத்தனர். சிறுமி காலில் இருந்த கொலுசை, மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.
பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுச்சாமி, லட்சுமி ஆகியோர் சேர்ந்து பிடித்துக் கொண்டனர். அப்போது மலபார், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டார். சிறுமி துடிதுடித்து இறந்துவிட்டாள்.
பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத்தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை பாலிதீன் பையில் போட்டு, தனிச்சியம் சென்றனர்.
அங்கு மகாமுனி மட்டும், அïப்கானை சந்தித்து ரத்தத்தை வழங்கினார். அïப்கான் ரத்தத்தை வாங்கிக் கொண்டு ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரிக்கு சென்று நள்ளிரவில் கட்டிடத்தை சுற்றி ரத்தத்தை தெளித்தார்.
பின்னர் ஒரிரு தினம் கழித்து, மகாமுனியை வரவழைத்த அïக்பான், அவருக்கு ரூ.4 லட்சத்தையும் பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சம் பணத்தையும் வழங்கினார்.
இந்த தகவல்கள் அனைத்தையும் கைதான 3 பேரும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
பெண் தலைமறைவு
இந்த வழக்கை பொறுத்தவரை மலபாரின் மனைவி லட்சுமி மட்டும் தலைமறைவாக உள்ளார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த வழக்கில் போதிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
காட்டிக் கொடுத்த கொலுசு
அவர்களுக்கு இந்த வழக்கில் கிடைத்த முதல் துப்பு ராஜலட்சுமி பிணமாக கிடந்த போது அதன் காலில் 2 கொலுசுகளும் இல்லாமல் இருந்தது தான். எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள நகைக்கடை முழுவதும் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வாடிப்பட்டியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சிறுமி ராஜலட்சுமியின் கொலுசுகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொலுசுகளை, கச்சக்கட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் அடகு வைத்ததும் தெரியவந்தது.
நரபலி
இதைத்தொடர்ந்து தான் போலீசாரின் விசாரணை வேகம் பிடித்தது. உடனடியாக போலீசார் முருகேசனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பொன்னுச்சாமி என்ற நபரை அடையாளம் காட்டினார்.
பொன்னுச்சாமியை பிடித்து விசாரித்ததில் அïப்கான் மீது குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து தான் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
நில அபகரிப்பு
கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. பிரமுகரான அïப்கான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். தனது ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அதே கட்டிடத்திற்காக நரபலியில் ஈடுபட்டு கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நரபலி ஆசாமிகள், சிறுமியை கழுத்தை அறுத்துக் கொன்று ரத்தத்தை வாளியில் பிடித்து, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தெளித்தனர் என்று தெரியவந்துள்ளது.
சிறுமிராஜலட்சுமி கொலை குறித்து, சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டு தயாளன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டிட வேலை
மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக இருந்த அïப்கான், தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் கொண்டு இருந்தார்.
அதில் தடை இருப்பதாக நினைத்த அவர், குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால், கட்டிடத்தை வேகமாக கட்டி விடலாம் என்று நினைத்தார். இதனால் கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் அïப்கான் தொடர்பு கொண்டார்.
அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்தால் பல லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.
சிறுமியை கடத்தி வந்தனர்
இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமி, மலபார் ஆகியோர் சேர்ந்து சிறுமி ராஜலட்சுமியை கடத்தி, அதன் வாயை துணியால் கட்டி, மலபார் வீட்டில் வைத்தனர். சிறுமி காலில் இருந்த கொலுசை, மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.
பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுச்சாமி, லட்சுமி ஆகியோர் சேர்ந்து பிடித்துக் கொண்டனர். அப்போது மலபார், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டார். சிறுமி துடிதுடித்து இறந்துவிட்டாள்.
பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத்தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை பாலிதீன் பையில் போட்டு, தனிச்சியம் சென்றனர்.
அங்கு மகாமுனி மட்டும், அïப்கானை சந்தித்து ரத்தத்தை வழங்கினார். அïப்கான் ரத்தத்தை வாங்கிக் கொண்டு ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரிக்கு சென்று நள்ளிரவில் கட்டிடத்தை சுற்றி ரத்தத்தை தெளித்தார்.
பின்னர் ஒரிரு தினம் கழித்து, மகாமுனியை வரவழைத்த அïக்பான், அவருக்கு ரூ.4 லட்சத்தையும் பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சம் பணத்தையும் வழங்கினார்.
இந்த தகவல்கள் அனைத்தையும் கைதான 3 பேரும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
பெண் தலைமறைவு
இந்த வழக்கை பொறுத்தவரை மலபாரின் மனைவி லட்சுமி மட்டும் தலைமறைவாக உள்ளார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த வழக்கில் போதிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
காட்டிக் கொடுத்த கொலுசு
அவர்களுக்கு இந்த வழக்கில் கிடைத்த முதல் துப்பு ராஜலட்சுமி பிணமாக கிடந்த போது அதன் காலில் 2 கொலுசுகளும் இல்லாமல் இருந்தது தான். எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள நகைக்கடை முழுவதும் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வாடிப்பட்டியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சிறுமி ராஜலட்சுமியின் கொலுசுகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொலுசுகளை, கச்சக்கட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் அடகு வைத்ததும் தெரியவந்தது.
நரபலி
இதைத்தொடர்ந்து தான் போலீசாரின் விசாரணை வேகம் பிடித்தது. உடனடியாக போலீசார் முருகேசனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பொன்னுச்சாமி என்ற நபரை அடையாளம் காட்டினார்.
பொன்னுச்சாமியை பிடித்து விசாரித்ததில் அïப்கான் மீது குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து தான் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
நில அபகரிப்பு
கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. பிரமுகரான அïப்கான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். தனது ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அதே கட்டிடத்திற்காக நரபலியில் ஈடுபட்டு கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மிகவும் வேதனையான சம்பவம்
இது போன்ற செயலை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்
இது போன்ற செயலை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கல்லூரியின் வளர்சிக்கு சிறுமியின் கழுத்தை அறுத்த இது போன்ற (மூட)நம்பிக்கை உடையவர்களை முதலில் நரபலி கொடுக்க வேண்டும்...
ஒன்றறை வருடம் ஆனாலும் ஓயாமல் குற்றவாளிகளை கண்டறிந்த காவல்துறைக்கும் சி.பி.சி.ஐ.டி துறையினருக்கும் வாழ்த்துக்கள்...
ஒன்றறை வருடம் ஆனாலும் ஓயாமல் குற்றவாளிகளை கண்டறிந்த காவல்துறைக்கும் சி.பி.சி.ஐ.டி துறையினருக்கும் வாழ்த்துக்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இவனை நரபலி கொடுக்க வேண்டும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முதல்ல இவனை நரபலி கொடுக்கணும் .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மூடநம்பிக்கையுடன் ரத்தவெறி பிடித்து அலைந்து ஒரு உயிரை காவு வாங்கி விட்டார்களே பாவிகள்.
இவனுங்கள உடனே போட்டுத் தள்ளனும் பப்ளிக்கா.
இவனுங்கள உடனே போட்டுத் தள்ளனும் பப்ளிக்கா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நரபலி குடுத்த மிருகத்தை சி.பி.சி.ஐ.டி. நரபலி குடுக்கவேண்டும்....
- Sponsored content
Similar topics
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» துபாய்:சிறுமியை வன்புணர்வுச்செய்த இந்தியர்கள் 3 பேர் கைது
» பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
» மதுரை அருகே சாமியார் கைது
» மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
» துபாய்:சிறுமியை வன்புணர்வுச்செய்த இந்தியர்கள் 3 பேர் கைது
» பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
» மதுரை அருகே சாமியார் கைது
» மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|