புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மக்கள் மருத்துவமனை!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இது மக்கள் மருத்துவமனை! - விகடன் - 25 ஏப்ரல் 2012 இதழிலிருந்து
செய்யும் வேலையே சேவையாக அமைவது வரம். ஈரோட்டில் எஸ்.ஜி.மெட்மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மாரிமுத்து சரவணனுக்கு அப்படி ஒரு வரம் வாய்த்து இருக்கிறது. காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு மத்தியில், இது மக்கள் மருத்துவமனை. மூளை அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை போன்ற சிக்கலான, காஸ்ட்லியான சிகிச்சைகளுக்குக்கூட 'முடிந்ததைக் கொடுங்கள்... இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை...’ என்பதுதான் இந்தமருத்துவ மனையின் கொள்கை. ஆச்சர்யமாக இருக்கிறதா? டாக்டர் மாரிமுத்து சரவணனே சொல்கிறார்.
''என் சொந்த ஊர் ஈரோடு. எம்.பி.பி.எஸ். முடிச்சு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். படிக்கிறப்ப இந்தத் தொழிலை சேவையா, உயிர் காக்கிற தர்மமாகச் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா, வேலைக்கு வந்துசேர்ந்த பின்பு நிலைமை தலைகீழ். பல தனியார் மருத்துவமனைகளுக்கு மனித உயிரைவிட பணமே பிரதானமா இருந்துச்சு. என் மனசாட்சியை அடகுவெச்சுட்டு வேலை பார்க்க முடியலை. வெளியே வந்துட்டேன்.
நோயாளிகளின் வீடுகளுக்கும் கிராமங் களுக்கும் போய் என்னால் முடிந்த மருத்துவச் சேவையை மருந்துக்கான நியாயமான கட் டணம் மட்டும் வாங்கிச் செஞ்சிக்கிட்டு இருந்தேன். இதை அறிந்த என் நண்பர்கள், சமூகச் சேவகர்கள், பொது மக்கள் எல்லாரும், 'சொந்தமா ஒரு மருத்துவமனையைக் தொடங்கலாம்’னு சொன் னாங்க. உடனே ஸ்ரீகணபதி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையைத் தொடங் கினோம். அதில் ஆரம்பத்துல 12 பேர் மட்டுமே உறுப்பினர் களாக இருந்தாங்க. இப்ப 486 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதில் 86 பேர் மட்டுமே டாக்டர்கள். மீதம் 400 பேரும் பொது மக்களே. இவங்க கொடுத்த நன்கொடையில்தான் இந்த மருத்துவமனை உருவானது.
எங்களுடைய நோக்கம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறப்பான மருத்துவச் சிகிச்சை பெறணும்கிறதுதான். ஓர் உதாரணம் மட்டும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்னாடி குரு மூர்த்தினு ஒருத்தரை இங்கே கூட்டிக் கிட்டு வந்தாங்க. அவர் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ரத்தக் கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந் தார். சாதாரண நடுத்தரக் குடும்பம். அவங்க கையில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்துச்சு. இந்த மாதிரி அறுவைச் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்காம அட்மிஷன் போட மாட்டாங்க. நாங்க பணத்தை ஒரு பொருட்டா நினைக்காம உடனடியா அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாத்தினோம். அந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் சேவைக் கட்டணம் இல்லாம எங்களுக்கு ஆன செலவுத் தொகை மட்டும் 88 ஆயிரம் ரூபாய். ஆனா, நாங்க எதுவும் கேட்காமலேயே ஒரு மாசம் கழிச்சு வந்த குருமூர்த்தி, 'வேற எங்க போயிருந்தாலும் நான் உசுரோடத் திரும்ப வந்து இருப்பேனானு தெரி யலை. என் உசுரைக் காப்பாத்துனதுக்கு நன்றிங்க. என்னால 30 ஆயிரம் ரூபாய் திரட்ட முடிஞ்சது’னு கண்கலங்கக் கொடுத்தார். உண்மையில் இதுதாங்க மருத்துவம். இதுபோன்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு டாக்டருக்கும் வாழ்நாள் நிறைவைத் தரும்.
எங்க மருத்துவமனையில 38 படுக்கை வசதிகளுடன் 24 டாக்டர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பாங்க. உறுப்பினர்களும் பொது மக்களும் கொடுக்கிற ஊக்கத்தால் எங்க சேவையின் அடுத்தகட்டமாக ஈரோட்டில் மிகப் பெரிய பல்துறை மருத்துவமனையைக் கட்ட முயற்சி செய்துக்கிட்டு வர்றோம்.
ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயங்கள் அத்தியாவசியம். அவை, தரமான கல்வி, தரமான மருத்துவச் சிகிச்சை. ஆனா, இந்த இரண்டுமே நம் நாட்டில் பகல் கொள்ளை வியாபாரமாகிப் போனதுதான் சாபக்கேடு. இந்த நிலைமையை மாற்றத்தான் முயற்சி பண்ணிட்டு வர்றோம்!'' நம்பிக்கையோடு பேசுகிறார் டாக்டர் மாரிமுத்து சரவணன்!
செய்யும் வேலையே சேவையாக அமைவது வரம். ஈரோட்டில் எஸ்.ஜி.மெட்மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மாரிமுத்து சரவணனுக்கு அப்படி ஒரு வரம் வாய்த்து இருக்கிறது. காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு மத்தியில், இது மக்கள் மருத்துவமனை. மூளை அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை போன்ற சிக்கலான, காஸ்ட்லியான சிகிச்சைகளுக்குக்கூட 'முடிந்ததைக் கொடுங்கள்... இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை...’ என்பதுதான் இந்தமருத்துவ மனையின் கொள்கை. ஆச்சர்யமாக இருக்கிறதா? டாக்டர் மாரிமுத்து சரவணனே சொல்கிறார்.
''என் சொந்த ஊர் ஈரோடு. எம்.பி.பி.எஸ். முடிச்சு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். படிக்கிறப்ப இந்தத் தொழிலை சேவையா, உயிர் காக்கிற தர்மமாகச் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா, வேலைக்கு வந்துசேர்ந்த பின்பு நிலைமை தலைகீழ். பல தனியார் மருத்துவமனைகளுக்கு மனித உயிரைவிட பணமே பிரதானமா இருந்துச்சு. என் மனசாட்சியை அடகுவெச்சுட்டு வேலை பார்க்க முடியலை. வெளியே வந்துட்டேன்.
நோயாளிகளின் வீடுகளுக்கும் கிராமங் களுக்கும் போய் என்னால் முடிந்த மருத்துவச் சேவையை மருந்துக்கான நியாயமான கட் டணம் மட்டும் வாங்கிச் செஞ்சிக்கிட்டு இருந்தேன். இதை அறிந்த என் நண்பர்கள், சமூகச் சேவகர்கள், பொது மக்கள் எல்லாரும், 'சொந்தமா ஒரு மருத்துவமனையைக் தொடங்கலாம்’னு சொன் னாங்க. உடனே ஸ்ரீகணபதி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையைத் தொடங் கினோம். அதில் ஆரம்பத்துல 12 பேர் மட்டுமே உறுப்பினர் களாக இருந்தாங்க. இப்ப 486 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதில் 86 பேர் மட்டுமே டாக்டர்கள். மீதம் 400 பேரும் பொது மக்களே. இவங்க கொடுத்த நன்கொடையில்தான் இந்த மருத்துவமனை உருவானது.
எங்களுடைய நோக்கம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறப்பான மருத்துவச் சிகிச்சை பெறணும்கிறதுதான். ஓர் உதாரணம் மட்டும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்னாடி குரு மூர்த்தினு ஒருத்தரை இங்கே கூட்டிக் கிட்டு வந்தாங்க. அவர் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ரத்தக் கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந் தார். சாதாரண நடுத்தரக் குடும்பம். அவங்க கையில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்துச்சு. இந்த மாதிரி அறுவைச் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்காம அட்மிஷன் போட மாட்டாங்க. நாங்க பணத்தை ஒரு பொருட்டா நினைக்காம உடனடியா அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாத்தினோம். அந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் சேவைக் கட்டணம் இல்லாம எங்களுக்கு ஆன செலவுத் தொகை மட்டும் 88 ஆயிரம் ரூபாய். ஆனா, நாங்க எதுவும் கேட்காமலேயே ஒரு மாசம் கழிச்சு வந்த குருமூர்த்தி, 'வேற எங்க போயிருந்தாலும் நான் உசுரோடத் திரும்ப வந்து இருப்பேனானு தெரி யலை. என் உசுரைக் காப்பாத்துனதுக்கு நன்றிங்க. என்னால 30 ஆயிரம் ரூபாய் திரட்ட முடிஞ்சது’னு கண்கலங்கக் கொடுத்தார். உண்மையில் இதுதாங்க மருத்துவம். இதுபோன்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு டாக்டருக்கும் வாழ்நாள் நிறைவைத் தரும்.
எங்க மருத்துவமனையில 38 படுக்கை வசதிகளுடன் 24 டாக்டர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பாங்க. உறுப்பினர்களும் பொது மக்களும் கொடுக்கிற ஊக்கத்தால் எங்க சேவையின் அடுத்தகட்டமாக ஈரோட்டில் மிகப் பெரிய பல்துறை மருத்துவமனையைக் கட்ட முயற்சி செய்துக்கிட்டு வர்றோம்.
ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயங்கள் அத்தியாவசியம். அவை, தரமான கல்வி, தரமான மருத்துவச் சிகிச்சை. ஆனா, இந்த இரண்டுமே நம் நாட்டில் பகல் கொள்ளை வியாபாரமாகிப் போனதுதான் சாபக்கேடு. இந்த நிலைமையை மாற்றத்தான் முயற்சி பண்ணிட்டு வர்றோம்!'' நம்பிக்கையோடு பேசுகிறார் டாக்டர் மாரிமுத்து சரவணன்!
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுபோல் சில நல்லவர்கள் இருப்பதுவே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்க வளர்க அவர் சேவை. பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
Similar topics
» நடிகர் விஜய்:மக்கள் ஓட்டுப்போட்டது மக்கள் பிரச்சனையை தீர்க்கவா? என்னை எதிர்க்கவா !!!
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» மருத்துவமனை
» வீரவநல்லூரில் மயோபதி மருத்துவமனை: மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» மருத்துவமனை
» வீரவநல்லூரில் மயோபதி மருத்துவமனை: மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|