புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 1%
prajai
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
5 Posts - 1%
prajai
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:16 pm

ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் BT_1334737609ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் E_1334738140

ஜீவநதியான தாமிரபரணியால் செழிப்புற்று விளங்கும் தலம். ஆத்தூர், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தோன்றி சோமநாதசுவாமி எனும் திருநாமத்தோடு அருள்புரிகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமைய õன ஆலயம்.

அக்காலத்தில் இந்த பகுதி பாண்டிய மன்னர்களின் எல்லைக்குட்பட்ட சோமாரயண்யம் எனும் வனப்பகுதியாய் விளங்கியது. பசுக்கÙளின் மேய்ச்சல் இடமாய் இருந்தது. ஒரு சமயம், பசுக்கள் ஆலமரத்தடியில் பால் சொரியும் காட்சியை அரசன் காண நேரிட்டது. உடனே அம்மரத்தை வெட்ட ஆணையிட்டான். சேவகர்கள் மரத்தை வெட்டும் போது குபுகுபுவென ரத்தம் வருவதை கண்டதும் பயந்துபோய் மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டனர். அன்றிரவு அரசனின் கனவில் இறைவன் சோமநாதர் தோன்றி தான் ஆலமரத்தின் தூரில் சுயம்பாய் எழுந்துள்ளதாகவும், தனக்கு அந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டுமாறும் அருளினார். இறைவன் இட்ட கட்டளைப்படி அரசனும் திருக்கோயிலை சிறப்பாக கட்டி முடித்தான்.

ஆலமரத்தின் தூரிலிருந்து லிங்கம் தோன்றியதால் இத்தலம் ஆலந்தூர் என்றழைக்கப்பட்டு, நாளøடைவில் ஆத்தூர் ஆனது. பசும்பால் சொரியும் காட்சியை கோயிலில் மகாமண்டபத்தில் இன்றும் காணலாம். இறைவி சோமசுந்தரி கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. அவள் ஆற்றல் அளவிடற்கரியது. சுமா6ர் எழுபது ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரின் பண்ணையார், வெள்ளம் ஊருக்குள் பாயாமல் இருக்க கரையில் மண்ணை வெட்டி போடுமாறு ஊர் மக்களை பணித்தார். அவர்களும் கடும் சிரமப்பட்டு மண்ணை வெட்டி போட்டார்கள். இருந்தாலும் ஆற்றின்நீர்வரத்தை தடுக்க முடியவில்லை. அன்னை சோமசுந்தரியின் தீவிர பக்தரான பண்ணையார் அம்பாளிடம் சென்று எங்களால் ஆனதை செய்து விட்டோம். இதற்கு மேல் உன் பொறுப்பு என கண்ணீர் மல்க முறையிட்டு சோமசுந்தரியிடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். பின்னர் ஆற்றை பார்வையிட்ட அவருக்கு ஆச்சரியம் காத்திரிருந்தது. கரையில் புதிதாக காய்ந்த மண்போடப்பட்டுள்ளதையும், ஆற்று வெள்ளம் குறைந்திருப்பதையும் கண்டு மகிழ்நாதர். அன்னையில் கருணை அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது. ஆலயத்தில் சோமநாதசுவாமியுடன் சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள்,தட்சிணாமூர்த்தி, சப்தகன்னியர், அகத்தியர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், சோமசுந்தரி காலபைரவர், அனந்தபத்மநாபர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்திற்கு முன்பாக அமைந்துள்ள திருக்குளத்தில் சோமன் என்றழைக்கப்படும் சந்திரனும், கௌதம முனிவரும் தங்கள் பாவங்கள் விலக புனித நீராடி இறைவனை வழிப்பட்டதால் இத்தீர்த்தக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என்று பெயர்.

கோயிலில் உள்ள தூனில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இன்றும் கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி இங்கு வழிப்பட்டு செல்கின்றனர்.

தூணில் உள்ள அனுமானுக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது. ஆலய மண்டலங்களில் ராமாயண சுதை சிற்பங்களும், ஆழ்வார்களின் சிற்பங்களும் நிறைந்துள்ளன. இத்தல்த்திற்கு பாண்டிய மன்னர்களும், திருப்பணிகள் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருமால் சயனக்கோலத்தில் காட்சி தரும் ஐந்து சிவாலயங்களுள் இதுவும் ஒன்று. சுவாமி அனந்தபத்மநாபர் சேவை சாதிக்கிறார்.

தினமும் நான்கு வேளை பூஜையும், தமிழ் மாத முதல் செவ்வாய் விளக்கு பூஜையு ம், கடைசி ஞாயிறு திருவாசகம் முற்றோதுதலும் நடைபெறுகிறது. பங்குனி, ஐப்பசி திருவிழாக்களும், பிரதோஷம் பௌர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. அம்பாளுக்கு ஐப்பசி பத்து நாள் பிரம்மோற்சவமும், நவராத்திரி விழாவும் சிறப்பிக்கப்படுகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் பல இடங்களில் இருந்து இவ்வூர் வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இத்தலத்தில் ஓர் இரவு தங்கி, தாமிரபரணியில் நீராடி அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

-என்.எஸ்.பிச்சுமணி, பாளையங்கோட்டை.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக