புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
32 Posts - 51%
heezulia
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
74 Posts - 57%
heezulia
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 12:11 pm

தாய் தமிழ் உறவுகளே ...

தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது ..

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ?
அவர்கள் தன் தமிழர்களுக்கு வேலை கொடுகிறர்களே என சில அறிவு ஜீவிகள் பேசி திரிகிறார்கள் ,,,, அங்கே தமிழன் உயர் பதவிகளில இருகிறான ?,,, அடி மட்ட வேலைகளுக்கும் , சுத்தம் செய்வதற்குமே பயன்படுத்த படுகிறான் ... அதை பற்றி எல்லாம் ஆள்பவர்களுக்கு கவலை இல்லை ... ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை ,,,

உனக்கு என்னையா வேலை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா ?

இரவு 12 மணி இருக்கும் , மின்சாரம் போய் விட்டது ... 3 மாத குழந்தை வெம்மை தாங்காமல் வீரிட்டு அழுகிறது ,,, தாய் கோபப்பட்டு இரு அடிகளை வீசுகிறாள் ..
அவள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தன் பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள் ..
இப்படி தன்னை வருத்தி கொண்டு அரசாங்கத்திற்கு வரி கட்டும் வறுமை கோட்டு கீழ் உள்ள , நடுத்தர மக்கள் தான் எத்துனை எத்துனை ?

2 கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை... கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?

நமக்கு தெரிந்தது எல்லாம் சூர்யா வும் ஆர்யாவும் அடுத்து என்ன படத்தில் இவளுடன் இடுப்பை ஆட்ட போகிறார்கள் என்பதும் , சச்சின் இதனை 100 கள் போட்டார் என்பதும் தான் ... இப்ப என்ன சொல்ல வரிங்க , சினிமா வே பார்க்க கூடாது என்ற , கிரிக்கெட் பார்க்க கூடாது என்ற , என வரிந்து கட்டி கொண்டு வரும் மானமிக்க தமிழர்களே ... அவர்களை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை ... தமிழன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ,
நமது பிள்ளைகள் தமிழில் கற்க ,பேச , எழுத அதை கற்று கொடுங்கள் , கற்கும் சூழலை உருவாக்குங்கள் என்பது தான் ...

12 வகுப்பும் முடித்த மாணவனிடம் பிரபாகரன் யாரென்று தெரியுமா என கேட்டேன் , " அவனா இலங்கையில் சண்டை போட்டன் , இலங்கையிடம் துப்பாக்கி அதிகம் இருந்ததால் அவனை சுட்டு கொண்டு போட்டங்கள் என்கிறான் ,,, இதே நொன்னை சூர்யாவை அவர் என்று விழிக்கிறான் ...

தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

இருக்கும் 7 கோடி பேரில் 700 சாதிகள் , மேல் சாதி , கீழ் சாதி என்று ,,, அட கண் இல்லாத குருட்டு தமிழனே ,.... வடநாடவனும் , மேலை நாட்டவனும் தமிழனே தாழ்ந்தே சாதி என்கிறான் ,... இதற்கு உன் பதில் என்ன ?

ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?

தமிழீழம் ஈழ தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல தமிழகத்தின் தேவையும் அதுதான் ...

எழுங்கள் தமிழர்களே . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ... அடங்கி கிடப்பதால் நாளை நம் இனமே இல்லாமல் போகலாம் ,,,
வீதி வாருங்கள் ,.. லட்சம் லட்சமாக அணி திரளுங்கள் நமது உரிமை , நம் கைகளிகே இருக்கிறது ,,, ஏகதிபதிய , முதலாளித்துவ நாய்களை அடித்து நொறுக்குங்கள் அடிகின்ற அடியில் எலும்பு முழுவதும் நொறுங்கி போன யானை போல எழுந்தரிக்க வே முடியாமல் இருக்க வேண்டும் ...

தமிழன் மீது கை வைத்தல் இங்கே என்ன நடக்கும் என நிருபியுங்கள் ...
புரட்சி ஓங்குக , தமிழினம் எழுக ...

உயிர் உன்னதமானது தான் , அதை விட உன்னதமானது எமது உரிமை , சுதந்திரம் - வே . பிரபாகரன்
-
மதன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 1:41 pm

கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?
நானும் கேள்வி பட்டேன் சென்னையை சேர்ந்த அந்த வாலிபர் இறுதியில் சென்னை அர்சு மருத்துவமனையில் இறந்தார்

மதன் அண்ணா உங்கள் வரிகள் தமிழ் இனபற்றை வெளிபடுத்துகிறது , இறந்து போன முத்துகுமாரையும் ஜாதி பெயர் சொல்லி நோகடித்த சமுதாயம் நாம் சமுதாயம் மறக்க வேண்டாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 2:08 pm

உணர்வுப் பூர்வமான கட்டுரை. முகநூலில் பகிர்ந்துள்ளேன்.

அருமை மதன்! நன்றி



தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 3:29 pm

புரட்சி wrote:தாய் தமிழ் உறவுகளே ...

தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது ..

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ?
அவர்கள் தன் தமிழர்களுக்கு வேலை கொடுகிறர்களே என சில அறிவு ஜீவிகள் பேசி திரிகிறார்கள் ,,,, அங்கே தமிழன் உயர் பதவிகளில இருகிறான ?,,, அடி மட்ட வேலைகளுக்கும் , சுத்தம் செய்வதற்குமே பயன்படுத்த படுகிறான் ... அதை பற்றி எல்லாம் ஆள்பவர்களுக்கு கவலை இல்லை ... ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை ,,,

//காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை// இது பரவில்லை வாழ்பவன் தமிழன் இல்லை என்ற நிலைமை .......??

உனக்கு என்னையா வேலை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா ?

இரவு 12 மணி இருக்கும் , மின்சாரம் போய் விட்டது ... 3 மாத குழந்தை வெம்மை தாங்காமல் வீரிட்டு அழுகிறது ,,, தாய் கோபப்பட்டு இரு அடிகளை வீசுகிறாள் ..
அவள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தன் பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள் ..
இப்படி தன்னை வருத்தி கொண்டு அரசாங்கத்திற்கு வரி கட்டும் வறுமை கோட்டு கீழ் உள்ள , நடுத்தர மக்கள் தான் எத்துனை எத்துனை ?

2 கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை... கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?

பெரியார் போன்றவர்கள் சொல்லி கேட்காத நம்மவர். அவனுக்கு எழ்மலாயன் மன்னிக்வும் இயப்பன் சரியாய் தண்டனை கொடுத்துவிட்டார் என்றால்?? முடியல

நமக்கு தெரிந்தது எல்லாம் சூர்யா வும் ஆர்யாவும் அடுத்து என்ன படத்தில் இவளுடன் இடுப்பை ஆட்ட போகிறார்கள் என்பதும் , சச்சின் இதனை 100 கள் போட்டார் என்பதும் தான் ... இப்ப என்ன சொல்ல வரிங்க , சினிமா வே பார்க்க கூடாது என்ற , கிரிக்கெட் பார்க்க கூடாது என்ற , என வரிந்து கட்டி கொண்டு வரும் மானமிக்க தமிழர்களே ... அவர்களை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை ... தமிழன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ,
நமது பிள்ளைகள் தமிழில் கற்க ,பேச , எழுத அதை கற்று கொடுங்கள் , கற்கும் சூழலை உருவாக்குங்கள் என்பது தான் ...

/ சூர்யா வும் ஆர்யாவும் // அப்போ கோவில் குஸ்புக்கு மட்டும் தானா??

12 வகுப்பும் முடித்த மாணவனிடம் பிரபாகரன் யாரென்று தெரியுமா என கேட்டேன் , " அவனா இலங்கையில் சண்டை போட்டன் , இலங்கையிடம் துப்பாக்கி அதிகம் இருந்ததால் அவனை சுட்டு கொண்டு போட்டங்கள் என்கிறான் ,,, இதே நொன்னை சூர்யாவை அவர் என்று விழிக்கிறான் ...

பவ அந்த பயபுள்ள

தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

இருக்கும் 7 கோடி பேரில் 700 சாதிகள் , மேல் சாதி , கீழ் சாதி என்று ,,, அட கண் இல்லாத குருட்டு தமிழனே ,.... வடநாடவனும் , மேலை நாட்டவனும் தமிழனே தாழ்ந்தே சாதி என்கிறான் ,... இதற்கு உன் பதில் என்ன ?

700 சாதிகள் மட்டும் தான்??

ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?

தமிழீழம் ஈழ தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல தமிழகத்தின் தேவையும் அதுதான் ...

எழுங்கள் தமிழர்களே . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ... அடங்கி கிடப்பதால் நாளை நம் இனமே இல்லாமல் போகலாம் ,,,
வீதி வாருங்கள் ,.. லட்சம் லட்சமாக அணி திரளுங்கள் நமது உரிமை , நம் கைகளிகே இருக்கிறது ,,, ஏகதிபதிய , முதலாளித்துவ நாய்களை அடித்து நொறுக்குங்கள் அடிகின்ற அடியில் எலும்பு முழுவதும் நொறுங்கி போன யானை போல எழுந்தரிக்க வே முடியாமல் இருக்க வேண்டும் ...

தமிழன் மீது கை வைத்தல் இங்கே என்ன நடக்கும் என நிருபியுங்கள் ...
புரட்சி ஓங்குக , தமிழினம் எழுக ...

உயிர் உன்னதமானது தான் , அதை விட உன்னதமானது எமது உரிமை , சுதந்திரம் - வே . பிரபாகரன்
-
மதன்

மதனின் தமிழ் பற்று அருமை!! வெறும் பேச்சில் சண்டை போடுவதில் முடிந்து விட கூடாது..



avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 7:46 pm

[quote

மதனின் தமிழ் பற்று அருமை!! வெறும் பேச்சில் சண்டை போடுவதில் முடிந்து விட கூடாது..

[/quote]

கண்டிப்பாக நான் பேச்சோடு முடிந்து விட மாட்டேன் நண்பா,,

ஒரு துப்பாக்கி குண்டிலேயே என் மரணம் இருக்கிறது ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 20, 2012 9:32 pm

மிகவும் அருமை மதன்...மிக மிக உண்மையான தமிழன் நிலையை சரியாக உணர்த்தயுள்ளீர்கள். நன்றி. மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 10:15 am

புரட்சி wrote:கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை...
தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

வெறும் வடநாட்டவர் மட்டுமல்ல மதன் இங்கே உள்ள தமிழ் நாடு அரசியல்வாதிகளும் கூட இதற்க்கு காரணம் மகளுக்காக பல தடவை தில்லிக்கு செல்வார்கள் தமிழனுக்காக வெறும் கடிதம் மட்டுமே எழுதுவார்கள். உணர்ச்சி மிகுந்த கட்டுரை :வணக்கம்: நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 21, 2012 10:33 am

உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 21, 2012 10:35 am

ராஜா wrote:உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
தலைமை நடத்துனர் சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 10:37 am

கே. பாலா wrote:
ராஜா wrote:உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
தலைமை நடத்துனர் சூப்பருங்க

இரண்டு கடற்படை நாய்களும் தான் , சீனகாரனும் தான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக