புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
1 Post - 3%
Guna.D
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
17 Posts - 4%
prajai
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
4 Posts - 1%
jairam
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_m10மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை…


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 9:45 pm


பசிபிக் கடல் பரப்பில் நிலவும் வெப்ப நிலைமைகளின் அடிப்படையில் நிகழாண்டின் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் என்பதுடன் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகப் பெய்யும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணிப்பு பொய்ப்பதில்லை என்பதற்கு முன்னோட்டமாக பிகாரில் இப்போதே கடுமையான வெப்பக் காற்று வீசத் தொடங்கி விட்டது.

இந்த ஆண்டுப் பருவமழை சராசரி அளவைவிடக் குறைவாகப் பெய்வதால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை இந்தியாவின் வடமேற்கு மத்திய மாநிலங்கள்தான். தமிழ்நாட்டில் சராசரியைவிட 23 சதவீதம் குறைவாகப் பருவமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

பருவமழை குறைந்தால், விளைச்சல் குறையும்; விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை உறங்கும்; பதுக்கல் அதிகரிக்கும்; உணவுப் பொருள் விலை உயரும்; பதுக்கல்காரர்கள் வீட்டில் வெளிச்சம் பெருகும்; மக்கள் தவிப்பார்கள்; அரசியல்வாதிகள் குதிப்பார்கள்.

இதேபோன்று, 2002-ம் ஆண்டில் தென்மேற்குப் பருவ மழையில் தேசிய அளவில் 19 சதவீதம் குறைந்தபோது, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவுக்கு வறட்சி ஏற்பட்டது. உணவு உற்பத்தி 7 சதவீதம் குறைந்தது.

பருவமழை குறைந்து நீர்ப்பாசனம் பாதிக்கப்படும் என்றால், பொதுவாக பாதிக்கப்படுவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்தான்.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. அணையில் போதுமான நீர் இல்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மழை வேண்டித்தான் தமிழ்நாட்டு கோயிலுக்கு வந்தேன் என்றும் மழை பெய்தால்தான் காவிரியில் தண்ணீர் என்றும் கூறிச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டுத் தெய்வம் கர்நாடகத்துக்கு மழையைக் கொடுத்தாலும், தண்ணீரைக் கொடுப்பார்களா? இந்தச் சூழ்நிலையில் குறுவை சாகுபடி எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று தெரியவில்லை.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மின்பற்றாக்குறையும் விவசாயிகளுக்கு சேர்ந்து கொண்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 16 மணி நேரம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி கூறினாலும், இதை தஞ்சை நெற்களஞ்சியப் பகுதியில் மட்டும் அமல்படுத்தினால் பயன் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சையைவிட அதிகமான நெல் உற்பத்தியை மற்ற மாவட்டங்கள்தான் வழங்குகின்றன. காவிரிப் பிரச்னைக்குப் பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு மாறியதன் காரணமாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெயர் தஞ்சைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே கேள்விக்குறியான விஷயம்.

ஆக, தமிழ்நாட்டில் அனைத்து நெல் சாகுபடியாளர்களும் பயன்பெறும் வகையில் விவசாயத்துக்கு 16 மணி நேரம் மின்சாரம் அளித்தால்தான் உணவு உற்பத்தி குறையாமல் தடுக்க முடியும்.

சராசரியைவிட குறைவாகப் பருவமழை பெய்தாலும் ஏற்கெனவே பெய்துள்ள போதுமான மழை நிலத்தடி நீராக உள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை வேளாண் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

இது உண்மையாக இருந்தாலும்கூட, மின்சாரம் இருந்தால்தான் நீலத்தடி நீர் மற்றும் கிணற்றுப் பாசனத்துக்கு வழியுண்டு. குறிப்பாக தொண்டைமண்டலப் பகுதியில் கிணற்று நீரை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு போதுமான நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், நிலத்தடி நீரையும் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.

பருவமழை குறையும் என்று தெரிந்த பிறகு, யார் யார் என்னென்ன பயிர்களை சில மாதம் கழித்து சாகுபடி செய்யலாம், எந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதிகம் உள்ளது என்பதை விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

மேலும், பருவமழை குறைகிறது என்று தெரிந்தவுடன் அரிசி, பருப்பை பதுக்கும் வியாபாரத் தந்திரங்கள் எல்லா இடங்களிலும் நடக்கும். பதுக்கும் நபர்களை அடையாளம் காண்பதும், அவற்றைப் பறிமுதல் செய்வதும்தான் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க உதவும்!

நன்றி தினமணி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… 1357389மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… 59010615மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Images3ijfமழை பொய்க்கிறது, ஜாக்கிரதை… Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக