புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
59 Posts - 50%
heezulia
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
12 Posts - 2%
prajai
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 12, 2012 3:40 pm

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை




விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக்
காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது
குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு
தரும்!



இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! 1257153188_1-2
மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில்
தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது
அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில்,
மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின்
கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன்
அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.



தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. பலமுறை அவள் மனோகரனைக்
கண்டிக்கும் போது மன்னர் அவளைத் தடுத்து விடுவார். ஒருநாள் சபையில்
புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு
மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று
பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை
அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து,
அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"
என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். அத்துடன்
மன்னரின் மற்ற நலத் திட்டங்களையும் விமர்சனம் செய்தான்.



சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து,
"மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே
வெளியேறு" என சீறி விழுந்தாள்.



ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில்
பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும்
என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து
மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக
அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார்.



அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
முற்றிலும் ஒழிந்தது.


நன்றி அம்புலிமாமா இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 12, 2012 3:51 pm

மன்னர் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு
மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று
பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை
அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து,
அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"

அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
முற்றிலும் ஒழிந்தது.

கருத்துள்ள கதை, பகிர்விற்கு நன்றி... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 12, 2012 3:55 pm

பிரசன்னா wrote:
மன்னர் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு
மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று
பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை
அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து,
அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"

அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
முற்றிலும் ஒழிந்தது.

கருத்துள்ள கதை, பகிர்விற்கு நன்றி... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 12, 2012 3:55 pm

இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் கதை இது ..

பகிர்வுக்கு மிக்க நன்றி மாமி ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 12, 2012 4:02 pm

வை.பாலாஜி wrote:இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் கதை இது ..

பகிர்வுக்கு மிக்க நன்றி மாமி ... சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Apr 12, 2012 4:18 pm

ஜாஹீதாபானு wrote:விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக்
காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது
குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு
தரும்!

இதை இப்போது யார் செய்கிறார்கள்...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக