புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
3 Posts - 5%
prajai
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
2 Posts - 3%
Rutu
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
223 Posts - 22%
sugumaran
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_m10ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 06, 2012 9:52 pm

ஆலயங்களுக்கு
சென்று இறைவனை வழிபடும் போது, முதலில் நாம் இருகரங்களையும் தலைமேல்
குவித்து கோபுரங்களை தரிசிக்க வேண்டும். உள்ளே சென்று கணங்களுக்கெல்லாம்
அதிபதியாக விளங்கி, காரிய வெற்றிக்கு கை கொடுத்து உதவும் விநாயகப்
பெருமானை வழிபட வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவரை வணங்கி
சிவபெருமானையும் உமா தேவியையும் வணங்க அனுமதி பெற வேண்டும், உமா மகேஷ்வரை
வழிபட்டு பிரகாரம் சுற்றி வருவது நல்லது,
அப்படி
பிரகாரஙகள் சுற்று வருவர். சிலர் ஒன்று முதல் 9 தடவைகள் கூட சுற்றுவது
உண்டு, சுற்றும் போது வலங்கொண்டு தான் சுற்ற வேண்டும். மேலும் கொடி
மரம் அருகில் சென்று அதன் வலது பக்கத்தில் விழுந்து நமஸ்காரம்
செய்யவேண்டும் பலிபீடத்தின் அருகில் நின்று நம்மிடம் உள்ள ஆறு வகையான தீய
குணங்களை பலிகொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும், அவை
காம,குரோத,லோப,மோக,மத, மாத்சரியம் என்பன ஆகும்.
விநாயகருக்கு
முன் தேங்காய் உடைப்பதன் மூலம் நமது சிரமங்கள் எல்லாம் சிதறுகாய்
உடைவதைப் போல் விநாயகரின் அருளால் துன்பஙகள் அகன்று விருப்பங்கள்
நிறைவேறும். இறைவனை வழிபடுவதைப் போல் மூலஸ்தான மூர்த்திகளையும் வணங்க
வேண்டும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும், பின்
முருகப்பெருமானையும் அவரது துணைவியார்களையும் பின் நடராஜர் உமையாள் -
சிவகாமி- வழிபட வேண்டும், துயரங்களை போக்கி தெம்பும் தைரியமும்
அளிப்பவளான அன்னை துர்க்கா தேவியையும், பின் தடைகளை போக்கும் பைரவரையும்,
சண்டிகேஸ்வரையும், பின் நவக்கிரங்களையும் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை
கூறி வழிபடலாம், முடிந்த வரை இறை நாமத்தை உச்சரிப்பதே சாலச் சிறந்தது .
அதே போல் தட்சணாமூர்த்தியை - அதாவது குருவை நேராக நின்றும் சனி பகவானை
சாய்வாக நின்றும் கும்பிடவேண்டும் என்று முன்னோர்களின் தெய்வ வாக்கு,
கல்வி செல்வம் வழங்கும் சரஸ்வதி தேவியையும், செல்வம் பொழிய லட்சுமி
தேவியையும் தேவிமந்திரங்களை கூறி வழிபடவேண்டும், ஆலய வழிபாட்டில் ஆர்வம்
காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் என்பது ஆன்றோரின்
அருள்வாக்கு, ஆலயம் தொழிவது சாலவும் நன்று என்ற அவ்வையின் அருள் வாக்கு,

http://poompalani.weebly.com/index.html




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை 1357389ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை 59010615ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Images3ijfஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 1:27 am

கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி , முக்கியமானதா விட்டுடிங்களே கேசவன் அண்ணா பிரசாதம் , நங்கெல்லாம் போறதே அடுக்கு தான் கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 2:01 am

இரா.பகவதி wrote:கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி , முக்கியமானதா விட்டுடிங்களே கேசவன் அண்ணா பிரசாதம் , நங்கெல்லாம் போறதே அடுக்கு தான் கோபம்
ஆமோதித்தல்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 2:06 am

kuruve நான் முகநூலில் கடலை சாகுபடி செய்து கொண்டு இருக்கிறேன் நீங்க அங்க என்ன சாகுபடி பண்ட்றீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 2:48 am

அங்க ஒண்ணும் பண்ணல - இங்கதான் உங்களுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டேன்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 8:09 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம் பயம் பயம்
அங்க ஒண்ணும் பண்ணல - இங்கதான் உங்களுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டேன்.
அய்யோ இந்த படுபாவி எங்க ஆப்பு வச்சிருக்காருனு தெரியலையே அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 8:25 am

இரா.பகவதி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம் பயம் பயம்
அங்க ஒண்ணும் பண்ணல - இங்கதான் உங்களுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டேன்.
அய்யோ இந்த படுபாவி எங்க ஆப்பு வச்சிருக்காருனு தெரியலையே அய்யோ, நான் இல்லை
அந்த ஆயாக்குதான் அந்த சிம்முன்னு நா சொல்லல பகவதி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 9:37 am

அந்த ஆயாக்குதான் அந்த சிம்முன்னு நா சொல்லல பகவதி.


சொல்லல சொல்லலனு இப்படி சொல்லலாமா சொல்லிபுட்டிகளே அட ராசாவே அட ராசாவே நான் ரெடி, நீ ரெடியா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக