புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 04, 2009 4:56 pm

சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?



என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும் என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்





என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவி விடுகிறது?
வறண்ட பாலையாய் வாழ்க்கை
திரும்பும் திசையெங்கும் திணறல்கள்
என்னை கண்டு எனக்கே பாவமாக படுகிறது
சூழ்நிலைகள் என்னை
சூறாவளியாய் தாக்குகிறது






மௌனமாய் என் மனம்
அழுதுகொண்டே இருக்கிறது
ஆற்றுவதும் தேற்றுவதும்
அரிதான காரியமாகிவிட்டது
எனக்கென்று என்னிடம்
எதுவுமே இல்லை
தாமை இல்லை தண்ணீராய்
எனக்கு உலகம்







என் நட்புகளுக்கு
எனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடிக்காததையே
அதிகம் பிடித்திருக்கிறது
சறுக்கல்கள் எங்கு ஆரம்பம் என்று
சற்றும் புரியவில்லை






சிக்கல் நிறைந்த நூல்கண்டாக மனம்
கருணையும் அன்பும் என் என்னிடம் மட்டும்
காண்பிக்கபடுவதே இல்லை?
நான் என்ன
அன்பிற்கு அப்பாற்பட்டவனா?
மரக்கட்டையாய் என்னை சமூகம்
மருதலிக்கிறதே






என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே இது விடை தெரியாத கேள்வி





கரையும் மெழுகாய் கணபொழுதுகள்
முழுமையாய் இருள் சூழும் முன்பே
கண்டெடுக்க முடியுமா
நான் தவறவிட்ட மனதை?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:40 pm

என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் 677196 ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் 154550



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக