புதிய பதிவுகள்
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:50 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 10:46 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:48 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:44 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:39 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:46 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 11:50 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 8:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 8:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 7:02 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 11:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 10:56 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 8:47 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 8:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
118 Posts - 56%
heezulia
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
70 Posts - 33%
T.N.Balasubramanian
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 0%
Guna.D
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
260 Posts - 43%
mohamed nizamudeen
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
16 Posts - 3%
prajai
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
9 Posts - 1%
jairam
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் தந்தையினரின் பெருமை


   
   
avatar
sivakasi_ramkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/03/2009

Postsivakasi_ramkumar Tue Mar 24, 2009 12:54 pm

இன்றையப் பர பரப்பான உலகத்தில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் பெற்றோரை கவனிக்க முடியாமல் முதியோர் நிலையத்தில் சேர்த்தவர்கள் இப்போது அதுவும் முடியாமல் எங்காவது தொலைத்து விடுகின்றனர். நான் திருவண்ணாமலை கிரி வலத்தில் குபேர லிங்கம் கோவிலுக்குள் செல்லும் போது ஒரு அதிர்ச்சியான விளம்பர பலகையை பார்த்தேன். அதில் முதியோரை கவனிக்க நிதி வழங்ககோரி இருந்தார்கள். அந்தப் பலகையில் குழந்தைகளால் தொலைக்கபட்டப் பல முதியோரைப் புகைப்படம் பிடித்து போட்டு இருந்தனர். தன்னை ஈன்று எடுத்த பெற்றோரை பாதுகாக்காதவனை எந்த கடவுளாலும் பாதுகாக்க முடியாது.




இதற்கு ஒரு கதை: இந்தக் கதை மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை

இந்தியாவின்
வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள்
தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன்
பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து
அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து
வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும்
கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன்
யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்.

ஒரு
நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து
வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட
வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று
கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை
முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப்
பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப்
பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில்
இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க
வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில்
சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம்.
கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை
காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன்
வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு
சப்தம் மட்டும் கேட்டது எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை
கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில்
குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன்.
ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

சிவகாசி மாரியம்மன் கோவிலில் வைத்து நடந்த சொற்பொழிவில் நான் கேட்ட இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

சொற்பொழிவாளர்:
திருமதி. இளம்பிறை மணிமாறன், சமய சொற்பொழிவாளர்.
தூத்துகுடிஇல் உள்ள ஒரு பெண்கள் கலைக் கல்லூரிஇன் முதல்வர்,



ramkumarA, Mobile:9790908402, email:sivakasiramkumar@gmail.com, india
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2009 4:55 pm

பெற்றோரின் பெருமைகளை மறந்தவர்கள் வசதியாக வாழ்ந்தாலும் நிம்மதியின்றி தவிப்பதை பார்த்திருக்கிறேன். இளைஞர்களே தாய் தந்தையர் உங்களின் முதற்கடவுள். கருத்துவேறுபாடுகள் இருப்பினும் அவர்களை கைவிட்டுவிடாதீர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக