புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
68 Posts - 47%
heezulia
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
5 Posts - 3%
prajai
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
4 Posts - 3%
jairam
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
1 Post - 1%
kargan86
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
102 Posts - 51%
ayyasamy ram
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
9 Posts - 5%
prajai
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 11:39 am

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karuna--Ramada-Dance
சொற்கள் காலத்தால் திரிபுபடுவது, பொருள் மாறுபடுவது உண்டு! நாற்றம் என்பது நறு நாற்றத்தை, நறு மணத்தைக் குறிக்கிற சொல்லாக இருந்து; பிறகு முடை நாற்றத்தைக் குறிக்கிற சொல்லாக மாறிப்போனது. காலமாற்றத்தால் அப்படிப் பொருள் திரிந்து போதல் இயல்பானதே.

அப்படிக் கடைசியாக... கருணா என்ற நல்ல பொருள் கொண்ட சொல், இப்போது கெட்ட வார்த்தையாக மாறிப்போய்விட்டது. ஈழத்தில் ஒரு கருணா... இங்கே ஒரு கருணா.

நடுநிலையாக நின்று ஆராய்ந்து பார்த்தால், இந்த இரு கருணாக்களும்தான் ஈழத்து இனப்படுகொலைக்குப் பெரும் துணையாக நின்றவர்கள். உடம்புக்குள்ளேயே இருந்து கொல்கின்ற புற்றுநோயைப் போல, அந்தக் கருணா; மாவீரன் தம்பியோடு கூட இருந்து நெஞ்சை வஞ்சிக்கும் நீசனாக மாறி ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்துக்குக் குழிபறித்து அழிவில் தள்ளினான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர் யுக்திகளைப் பகைவனுக்குக் காட்டிக் கொடுத்து, தானும் துணை நின்று விபீஷண வேலையைச் செய்தான். இங்கே இருக்கிற, இந்தக் கருணா, அந்தக் கருணாவைக் காட்டிலும் மிக மோசமான துரோகத்தைச் செய்தார். பதவிகளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு ஒரு பச்சைப் படுகொலைக்கு தமிழனத்தை ஆளாக்கிவிட்டார்.
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karunanidhi-in-pattu-vaetti-sattai

‘இறுதிக்கட்டமாக எல்லாம் முடியப் போகிறது, தம்பியும் தப்பிக்கமாட்டார்’ என்று தகவல் கேட்டு மருத்துவமனைக்குள் ஒளிந்துகொண்டு ஓய்வெடுத்தார். இந்த ஒரு மனிதன், மனிதனாக இருந்திருந்தால்; வரலாற்றுப் பக்கங்களை இரத்தத்தால் தோய்த்தெடுத்த இனப்படுகொலை நடந்திருக்கவே நடந்திருக்காது. ஈழயுத்தத்தை நடத்திய இந்தியாவின் துரோக அரசு, கருணாநிதி நினைத்திருந்தால் ஒரே நாளில் கவிழ்ந்துபோயிருக்கும்.

இந்திய அரசு கவிழ்ந்துபோயிருந்தால் ஒரு காபந்து அரசால், இலங்கைப் பயங்கரவாத அரசுக்குத் துணையாக நின்று அந்தப் போரையே தன் கையில் எடுத்துக் கொண்டு நடத்தியிருக்க முடியாது! இரண்டு கருணாக்களின் துரோகம் ஒன்றரை லட்சம் பேருக்கு மரண ஓலை எழுதியது. ‘நக்கிக் குடி அதை நல்லதென்று சொல்’ என்ற பாவேந்தர் சொல்படி இரண்டு கருணாக்களும் தமிழினப் பகைவர்களின் பாதத்தை நக்கிக் குடித்தார்கள். நெஞ்சில் ஆறாத இரணத்தை உண்டாக்கிய ஒரு துயரச் சரித்திரத்தை எழுதி முடித்தார்கள்.

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Lanka-kodumai-111
தமிழன்தான் தமிழனைக் காட்டிக் கொடுப்பான், கருவறுப்பான்! கல்லறை கட்டுவான்! தமிழினத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் விழச்செய்த இந்திய அரசை விழாமல் பாதுகாத்துவிட்டு... இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் வீடியோ காட்சிகளைப் பார்த்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.

ஒரு நாற்காலியை சாயாமல் பாதுகாப்பதற்காக, சாயாத ஒரு வீரமிக்க இனத்தையே சாய்த்தவர் இந்த மனிதர்! ஈவிரக்கமில்லாமல் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அவனுக்கே இரங்கற்கவிதை படிக்கிற மனிதர் இந்த மனிதர். இறுதிக் கட்டப் போரின்போது இவர் எங்கே போயிருந்தார்? சுய நினைவோடுதான் இருந்தாரா? இறுதிக்கட்டப் போர் நடக்க இவர் ஏன் துணைபோனார்? இறுதிப்போர் நடக்காமல் தடுக்க இவர் ஏன் முன்வரவில்லை? அப்படி அதைத் தடுக்காதபடி இவரை எது தடுத்தது?

முதலமைச்சர் பதவி நாற்காலியா? டூ-ஜி கொள்ளையில் கோபாலபுரத்தைக் குபேர புரியாக்க, ஆயிரம் ஆயிரம் கோடியாகக் கொட்டிக் கொண்டிருந்ததே... அந்த ஆயிரம் ஆயிரம் கோடி கொள்ளைப் பணமா?

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Puligal-110a
இவரால் இறுதிப் போரைத் தடுக்க முடிந்தும் அப்படித் தடுக்காமல் எது தடுத்தது? நம் தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காரர்கள் என்று பிடித்து, கைகளையும் கால்களையும் கண்களையும் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்திக் கிடத்தி இலங்கை இராணுவ வெறிநாய்கள் பின்புறத்தில் பூட்ஸ் காலால் உதைத்து, சுட்டுக் கொன்ற, நெஞ்சு பதைபதைக்க வைக்கும் காட்சி வீடியோ வெளிவந்ததே... அதை ஏன் அன்றே இவரது ‘கலைஞர் தொலைக்காட்சி’ மூடி மறைத்தது? இவரது குடும்பத் தொலைக்காட்சி ‘சன் தொலைக்காட்சி’ அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லையே, அது ஏன்? இப்போது இந்தப் புதிய நாடகம், இந்தப் புதிய வசனம், புதியமேடைப் போட்டு ஏன் நடிக்கிறார்?

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karuna-lanka-11
இறுதிப்போரை நடத்திய இலங்கை அரசோடு சேர்ந்து போரை நடத்திய மத்திய அரசு வீடியோவில் எதைப் பார்க்கவேண்டும்? இவர் பார்த்து என்ன கிழித்தார்? ஏ... கயமையே உனக்குப் பெயர்தான் கருணாநிதியா? இறுதிப்போரில் நடந்த கொடுமைகளை மூன்றாவது மனிதர்களைத்தான் பார்க்கச் சொல்ல வேண்டும். இறுதிப்போரை நடத்தியவர்களுக்கே வீடியோ காட்சியைக் காட்டித்தான் அல்லது பார்த்துதான் தெளிவு கொள்ள வேண்டுமா? நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

பிறந்தநாள் சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று, இன்று பதவி விலகிப் போயிருக்கும் தளபதி வி.கே. சிங்குக்குத் தெரியாத வீடியோ காட்சிகளா? நான்காவது ஈழப்போர் வெற்றியின் நாயகன், யுத்த சேனா என்று கொழும்பு விருதுகொடுத்து விழா நடத்திப் பாராட்டியதே... என்ன சொல்லி விழா நடத்தியது? இறுதிப் போர் வெற்றிக்குக் காரணமானவர் இந்த இந்தியத் தளபதிதான்.

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karuna-pti_4.jpg
ஈழத்தில் இரத்த ஆறு ஓடவிட்ட சாகசக்காரர், சரித்திர புருஷர் இந்த வி.கே.சிங் அறியாத இறுதிப்போரின் வீடியோ காட்சிகளா? இதை ஐந்து முறை முதலமைச்சராக அரியணையில் வீற்றிருந்த இவர் பத்திரிகைகளில் படிக்கவில்லையா? புதிதாக என்ன வீடியோ காட்சி? அதைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் நடந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமா? இறுதிப்போர் நடந்தபோது ஒன்றரை இலட்சம் பிணங்கள் வீதி வீதியாகக் கிடந்தபோது; கொத்துக் கொத்தாய் குண்டுமழை பொழிந்தபோது... வாய்ந்திறந்தால் எங்கே இராஜபக்சே கோபித்துக் கொள்வாரோ என்று வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது எதைப் பார்க்கச் சொல்கிறார் இந்த வீராதி வீரர், விபீஷணின் பேரர் கருணாநிதி?

திகார் சிறையில் இருந்த தனது மகளைப் பார்க்க விண்ணப்பம் போடப் போனபோதே... இந்த வீடியோவையும் போட்டுப் பார்க்கச் சொல்லியிருக்கலாமே? ஒரு மகாத்மாவால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் பாபாத்மாக்களால் அடக்கம் செய்யப்பட இருக்கும் நேரம் நெருங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி மரண மூச்சோடு போராடிக் கொண்டிருக்கிறது. அது இறுதி ஊர்வலத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. மனித நேயத்துக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றொழித்த பாவத்துக்குப் பரிகாரம் தேடிக் கொள்ள மத்திய அரசின் மனசாட்சி நினைக்குமானால்... மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தந்து, கங்கையில் கழுவ முடியாத பாவத்தை ஜெனிவாவில் கழுவிக் கொள்ளவேண்டும்.

நீதியின் குரலும், நியாயத்தின் குரலும், யார் தடுத்தாலும், உலகத்தின் செவிகளில் விழாமல் போகாது! நியாயம் எது என்பது, பாதிக்கப்-பட்டவர்களின் பக்கம் நின்று பார்க்கும் கண்களுக்குத்தான் தெரியும் புரியும்! உண்மையும் நியாயமும் எங்கள் பக்கம் நின்று சாட்சி சொல்லும். நீதி எங்களுக்கு நல்ல தீர்ப்பு சொல்லும். இது காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய ஆட்சிக்கும் அக்னிப் பரிட்சைக்கான காலம்.

நாங்கள் ஏராளமாக இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு எதுவுமில்லை! ஆகட்டும் பார்ப்போம்..!

நன்றி: புலமைப்பித்தன்( தமிழக அரசியல் இதழில் வெளிவரும் தலைவர்- தம்பி- நான் தொடர்)

http://www.tamilleader.in/news/1574-2012-03-25-17-32-50.html

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 11:51 am

சவுக்கடி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 12:38 pm

அசுரன் wrote:சவுக்கடி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 12:58 pm

நல்ல பிறப்பா இருந்தா இத படிச்ச பிறகு நாக்க பிடுங்கிக்கிட்டு சாகனும்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Mar 26, 2012 3:51 pm

பாஸ் தலைப்பா மாத்துங்க விபீஷணன் ஆவது நீதியை காப்பாற்றதான் ராமன் பக்கம் சாய்ந்தார் ஆனால் இவர்கள் ..............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக