புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
7 Posts - 4%
prajai
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
6 Posts - 3%
jairam
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
Jenila
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
11 Posts - 4%
prajai
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
8 Posts - 3%
Jenila
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
jairam
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள் பாண்டே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:30 am

மங்கள் பாண்டே! Mangal_pandey

நம் நாட்டில் 1857-ம் ஆண்டு பரபரப்பூட்டும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அந்தச் சமயத்தில் ஆங்கிலப் படையில் இருந்த நம் நாட்டு வீரர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

அந்தப் புரட்சியை சிப்பாய்கள் நடத்திய சாதாரணக் கலகம் என்று வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைத்துவிட வெள்ளை ஆட்சி யினர் முயன்றனர்.

ஆங்கிலேயரின் அந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து அது பாரதப் படை வீரர்கள் நடத்தும் புரட்சியே என்று வெளியுலகத்துக்குத் தெரியச் செய்தவர் மங்கள் பாண்டே என்ற போர் வீரர்.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் பாரத ராணுவத்தில் ஒரு வீரராக இருந்தார் மங்கள் பாண்டே.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் சுதந் திரப் போராட்ட உணர்ச்சியை அவர் தூண்டிவிட்டார்.

அந்தச் செய்தி அக் காலத்தில் போர்ப் படைத் தளபதியாக இருந்த கிïசன் என்ற ஆங்கிலேயருக்கு எட்டியது.

மங்கள் பாண்டேயைக் கைது செய்யுமாறு அவர் இடம்பெற்றிருந்த 34-வது படைப் பிரிவு வீரர்களுக்குக் கிïசன் உத்தரவிட்டார்.

படை வீரர்கள் அவர் உத்தரவுக்குப் பணிய மறுத்தனர். எந்த வீரரும் மங்கள் பாண்டேயைக் கைது செய்ய முன்வரவில்லை.

ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட கிïசன், மங்கள் பாண்டேயை கைது செய்ய மறுத்த வீரர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டார்.

34-வது படை வீரர்கள் மங்கள் பாண்டேயின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

கிïசன், லெப்டினன்ட் பாக் ஆகியோர் இந்திய வீரர் களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே ஆங்கில அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.

ஜெனரல் கீயர்சே என்ற வெள்ளையரிடம் படை வீரர் களின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜெனரல் கீயர்சே ஒரு பெரும் படையுடன் வந்து மங்கள் பாண்டேயின் தலைமையில் இருந்த படை வீரர்களை வளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டார்.

ஜெனரல் கீயர்சேயை எதிர்த்துச் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த மங்கள் பாண்டே, கீயர்சேயிடம் சிக்கிக்கொள்ள விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

பின்னர் மங்கள் பாண்டே சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் சேர்ந்து புரட்சி செய்த படை வீரர்களின் பெயர் களைத் தெரிவித்தால் மங்கள் பாண்டே மன்னிக்கப்படுவார் என பிரிட்டீஷ் படை தலைமையினர் ஆசை காட்டினர். ஆனால் தம்மைச் சேர்ந்த யாரையுமே காட்டிக்கொடுக்க மங்கள் பாண்டே விரும்பவில்லை.

எனவே அவரைச் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயன்றனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட பாண்டே, கிளர்ச்சியாளர்கள் யாரையும் காட்டிக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கடைசியில் மங்கள் பாண்டேக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதுகூட, கிளர்ச்சிக்காரர்கள் பெயர்களை அறிவித்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்று பாண்டேக்கு பிரிட்டீஷ் அதிகாரிகள் ஆசை காட்டினர்.

ஆனாலும் மங்கள் பாண்டே அசைந்து கொடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு, மங்கள் பாண்டேயைத் தூக்கிலிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

இவரைப் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டீஷ் ஆட்சி கொன்று தீர்த்தது.

ஆனாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது. அதன் பின்னணியில் மங்கள் பாண்டே போன்ற தூய வீரர்களின் பங்கு உள்ளது.



மங்கள் பாண்டே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 10:08 am

இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது
ஏகாதிபத்தியம் மட்டும்தான் ஒழிந்தது என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:28 pm

இவர்களின் பெயர்கள் நமது வரலாறு புத்தகத்தில் கூட இல்லை , என்ன ஒரு கொடுமை சோகம் நன்றி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக