புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம் வாங்க! - உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தெரிந்து கொள்வோம் வாங்க!
உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.
***
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
***
ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.
அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.
***
நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.
***
சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.
***
1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.
ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.
***
உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.
கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.
***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.
_________________
*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.
=================
*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.
ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!
================
* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.
===============
*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.
ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.
_________________
உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.
***
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
***
ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.
அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.
***
நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.
***
சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.
***
1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.
ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.
***
உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.
கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.
***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.
_________________
*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.
=================
*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.
ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!
================
* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.
===============
*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.
ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.
இமெயிலில் இருந்து
உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.
***
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
***
ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.
அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.
***
நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.
***
சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.
***
1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.
ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.
***
உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.
கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.
***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.
_________________
*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.
=================
*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.
ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!
================
* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.
===============
*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.
ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.
_________________
உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.
***
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
***
ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.
அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.
***
நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.
***
சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.
***
1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.
ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.
***
உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.
கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.
***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.
_________________
*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.
=================
*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.
ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!
================
* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.
===============
*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.
ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.
இமெயிலில் இருந்து
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று பிரசன்னா அவர்களே...விரும்பினேன் உங்களின் pathivai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தகவல்கள். நன்றிங்கோ
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|