புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புதுடில்லி :நாடு முழுவதும் செயல்படும், 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கடந்த 2009-10ம் ஆண்டில் மட்டும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன. உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையில் ஆதாரங்களுடன் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 3,218 அமைப்புகள் உள்ளன.
தமிழகத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக, தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கிடைப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அக்கருத்தை கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துவோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் மக்களுக்கு தொண்டாற்ற, நிதி பெற்று முறைப்படி செயல்படுவதாக தெரிவித்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதை திரும்பத் திரும்ப வலியுறுத்தின. தற்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் பங்கேற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட, நாடு முழுவதும் இயங்கும் அமைப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியீடு: இது, கூடங்குளம் எதிர்ப்பில் தீவிரமாக உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடியாக அமையும். இனி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தாங்கள் பெற்ற நிதி மற்றும் அதைச் செலவு செய்த விதம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்களை வெளியிட வேண்டிவரும்.தீவிர கண்காணிப்பு: வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி உதவி குறித்த விவரத்தையும், உள்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாகக் கண்காணித்தது.இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், 2009-10ம் ஆண்டில், இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதி குறித்த விவரத்தை
வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு நிதியுதவி பெறும், 21 ஆயிரத்து 508 தொண்டு நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்த நிறுவனங்களுக்கு, 10 ஆயிரத்து 338 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளன. அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் அதில் அடக்கம். கடந்தமூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இவைகளுக்கு அதிக நிதி வந்துள்ளன.
தமிழகத்தில் எத்தனை?இதில், தமிழகத்தில் மட்டும் 3,218 தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு, மேற்கண்ட நிதியாண்டில், 1,663 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இவைகளுக்கு நிதி வந்துள்ளது.
கண்காணிப்பு:வெளிநாட்டு நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தும், 12 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு நிறுவனங்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தான், அதிகமாக நிதியுதவி பெற்றுள்ளன.இதே நிதியாண்டில், ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள, கிராம வளர்ச்சி அறக்கட்டளை 151 கோடியும், தமிழகத்தில் உள்ள ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை, 94 கோடியே 28 லட்ச ரூபாயும் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள, "காஸ்பல்
பார் ஆசியா' என்ற நிறுவனம் அதிகபட்சமாக, 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் "பண்ட் ஆக்ஷன் வின்சென்ட் பெரரர்' என்ற நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் "வேர்ல்டு விஷன் குளோபல் சென்டர்' 197.62 கோடியும் வழங்கியுள்ளன.நிதியுதவி அதிகரிப்பு :ஒவ்வொரு ஆண்டும், இந்த தொண்டு நிறுவனங்கள் பெறும்நிதியுதவி அதிகரித்து வருகிறது.சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், 2 சதவீத தொண்டு நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சக செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னைக்கு ரூ.871 கோடி: சென்னையில் அமைந்த தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டில், 871 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருக்கு 702 கோடியும், மும்பைக்கு 606 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.மேலும், 2009-10ம் ஆண்டில், தமிழகத்தில் உள்ள "வேர்ல்டு விஷன் இண்டியா' என்ற அமைப்பு தான், அதிகபட்சமாக, 208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று இந்த அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
தினமலர்
தமிழகத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக, தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கிடைப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அக்கருத்தை கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துவோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் மக்களுக்கு தொண்டாற்ற, நிதி பெற்று முறைப்படி செயல்படுவதாக தெரிவித்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதை திரும்பத் திரும்ப வலியுறுத்தின. தற்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் பங்கேற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட, நாடு முழுவதும் இயங்கும் அமைப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியீடு: இது, கூடங்குளம் எதிர்ப்பில் தீவிரமாக உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடியாக அமையும். இனி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தாங்கள் பெற்ற நிதி மற்றும் அதைச் செலவு செய்த விதம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்களை வெளியிட வேண்டிவரும்.தீவிர கண்காணிப்பு: வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி உதவி குறித்த விவரத்தையும், உள்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாகக் கண்காணித்தது.இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், 2009-10ம் ஆண்டில், இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதி குறித்த விவரத்தை
வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு நிதியுதவி பெறும், 21 ஆயிரத்து 508 தொண்டு நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்த நிறுவனங்களுக்கு, 10 ஆயிரத்து 338 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளன. அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் அதில் அடக்கம். கடந்தமூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இவைகளுக்கு அதிக நிதி வந்துள்ளன.
தமிழகத்தில் எத்தனை?இதில், தமிழகத்தில் மட்டும் 3,218 தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு, மேற்கண்ட நிதியாண்டில், 1,663 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இவைகளுக்கு நிதி வந்துள்ளது.
கண்காணிப்பு:வெளிநாட்டு நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தும், 12 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு நிறுவனங்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தான், அதிகமாக நிதியுதவி பெற்றுள்ளன.இதே நிதியாண்டில், ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள, கிராம வளர்ச்சி அறக்கட்டளை 151 கோடியும், தமிழகத்தில் உள்ள ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை, 94 கோடியே 28 லட்ச ரூபாயும் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள, "காஸ்பல்
பார் ஆசியா' என்ற நிறுவனம் அதிகபட்சமாக, 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் "பண்ட் ஆக்ஷன் வின்சென்ட் பெரரர்' என்ற நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் "வேர்ல்டு விஷன் குளோபல் சென்டர்' 197.62 கோடியும் வழங்கியுள்ளன.நிதியுதவி அதிகரிப்பு :ஒவ்வொரு ஆண்டும், இந்த தொண்டு நிறுவனங்கள் பெறும்நிதியுதவி அதிகரித்து வருகிறது.சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், 2 சதவீத தொண்டு நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சக செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னைக்கு ரூ.871 கோடி: சென்னையில் அமைந்த தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டில், 871 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருக்கு 702 கோடியும், மும்பைக்கு 606 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.மேலும், 2009-10ம் ஆண்டில், தமிழகத்தில் உள்ள "வேர்ல்டு விஷன் இண்டியா' என்ற அமைப்பு தான், அதிகபட்சமாக, 208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று இந்த அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு வருவதில் தப்பில்லை
அது தப்பு தப்பான முறையில் வந்து தப்பு தப்பா செலவு செஞ்சா
தப்பிட வேண்டியதுதான் அனுப்பினவங்க, வாங்கினவங்க தப்பிச்சிடாம.
அது தப்பு தப்பான முறையில் வந்து தப்பு தப்பா செலவு செஞ்சா
தப்பிட வேண்டியதுதான் அனுப்பினவங்க, வாங்கினவங்க தப்பிச்சிடாம.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
RSSஅரசியல் வாதிகள் தான் ஒன்னும் செய்வதிவிலை.. எப்படி மன மாற்றம் தேவை தான்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
maniajith007 wrote:தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு
நீங்க ரொம்ப லேட் இப்ப ரொம்ப கெடு பிடி..!
அருண் wrote:maniajith007 wrote:தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு
நீங்க ரொம்ப லேட் இப்ப ரொம்ப கெடு பிடி..!
தம்பி புதுசா ஆரம்பிக்க ரெம்ப கெடுபிடிதான் ஆனா பழய தொண்டு நிறுவனங்களை அப்படியே வாங்கி நாம அதை வச்சு காசு பார்க்கலாம் பல பேர் இதைத்தான் பந்த்ராங்க
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
பாபா ராம் தேவ், காஞ்சி மடாதிபதி, புடர்பதி மன்னன் மேல்மருவத்தூர் சக்தி போன்றவர்கள் செய்யாத சேவைகளை இவர்கள் செய்கிறார்கள் !!
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
தினமலர் நாயெல்லாம் போடறது ஒரு செய்தி அத நாங்க நம்பனும் இனம் வீழ்ந்தாலும் மீண்டும் எழும் சக்திகொண்டது என் இனத்தின் விதைகளை மலடாக்க முற்படும் அந்த டர்பன் கட்டிய கூலான்கல்லும் இத்தாலி புற்றுநோயும் அழியும் தருணம் வெகுதொலைவில் இல்லை.தின மலர் போன்ற தமிழின விரோத நாய்கள் நடத்தும் பத்திரிக்கையை வசிப்பதுகூட தவறு என்றுதான் கருதுகிறேன் என் அருமை உறவுகளே.
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|