புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
17 Posts - 4%
prajai
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
8 Posts - 2%
jairam
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_m10குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளிடம் கற்கும் கடவுள்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 12, 2012 4:09 pm

படம் வரைந்து கொண்டிருந்தாள் குழந்தை.

அவள் வரைந்த படத்தில் ..........
நிறைய ஆச்சரியங்கள்.

முதுகின் மேல் காலும்..
கழுத்துக்குக் கீழே கைகளும்.....
மூக்கிற்கு வெளியே பற்களும்...
நடு முதுகில் ஒரு வாலுமாய்...
வெகு விநோதமாய்.

அவளின் கற்பனையை வியந்தபடி...
நீ வரைந்தது என்ன?-என்றேன்.
ஆள்காட்டி விரலால்...
கன்னத்தில் தட்டியபடி யோசித்தவள்...
யானை.....................! இல்லை..இல்லை...புலி!..........
இம்!.......சிங்கம் என்றவள்...
கடைசியாய்..தெரியலை!....என்றவள்...
நீயே சொல்லேன்! என்றாள்.
எனக்கும் தெரியவில்லைதான்.
என்றாலும் கண்டுபிடித்துவிட்டேன்...
கடவுளின் ஒரு இரகசியத்தை.
தனது புதிய படைப்புகளின் உருவங்களை....
அது கண்டெடுக்கும் இரகசியத்தை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 12, 2012 9:35 pm

rameshnaga wrote:படம் வரைந்து கொண்டிருந்தாள் குழந்தை.

அவள் வரைந்த படத்தில் ..........
நிறைய ஆச்சரியங்கள்.

முதுகின் மேல் காலும்..
கழுத்துக்குக் கீழே கைகளும்.....
மூக்கிற்கு வெளியே பற்களும்...
நடு முதுகில் ஒரு வாலுமாய்...
வெகு விநோதமாய்.

அவளின் கற்பனையை வியந்தபடி...
நீ வரைந்தது என்ன?-என்றேன்.
ஆள்காட்டி விரலால்...
கன்னத்தில் தட்டியபடி யோசித்தவள்...
யானை.....................! இல்லை..இல்லை...புலி!..........
இம்!.......சிங்கம் என்றவள்...
கடைசியாய்..தெரியலை!....என்றவள்...
நீயே சொல்லேன்! என்றாள்.
எனக்கும் தெரியவில்லைதான்.
என்றாலும் கண்டுபிடித்துவிட்டேன்...
கடவுளின் ஒரு இரகசியத்தை.
தனது புதிய படைப்புகளின் உருவங்களை....
அது கண்டெடுக்கும் இரகசியத்தை.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 12, 2012 11:39 pm

ரமேஷ் நாக அண்ணா மிகவும் அருமையாக உள்ளது , இது குட்டீஸ் இருக்கும் அனைவர் வீட்டிலும் காணலாம் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர் நடனம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 12:09 am

எனக்கும் தெரியவில்லைதான்.
என்றாலும் கண்டுபிடித்துவிட்டேன்...
கடவுளின் ஒரு இரகசியத்தை.
தனது புதிய படைப்புகளின் உருவங்களை....
அது கண்டெடுக்கும் இரகசியத்தை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க



குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... 224747944

குழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Rகுழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Aகுழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Emptyகுழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... Rகுழந்தைகளிடம் கற்கும் கடவுள்..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 3:33 am

அண்ணா அருமையான கவிதை.குழந்தைகளின் உலகமே அழகு மயம் தான்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Mar 13, 2012 6:36 am

கவிதை அருமையாக உள்ளது

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 13, 2012 11:29 am

ரொம்பவும் நன்றி!இரா.பகவதி., ரா.ரா., அதிபொண்ணு ., ஆரூரான்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 1:38 pm

ரொம்பவும் நன்றி!இரா.பகவதி., ரா.ரா., அதிபொண்ணு ., ஆரூரான்.
மகிழ்ச்சி அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Mar 28, 2012 5:40 pm

இரா.பகவதி wrote:
ரொம்பவும் நன்றி!இரா.பகவதி., ரா.ரா., அதிபொண்ணு ., ஆரூரான்.
மகிழ்ச்சி அன்பு மலர்


avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 6:09 pm

ஆதால தான் சொன்னாங்க குழந்தையும் தெய்வமும் ஒண்டு எண்டாங்க சூப்பருங்க அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக