புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
17 Posts - 4%
prajai
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
8 Posts - 2%
jairam
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_m10சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 3:29 pm

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி 01-subramanian-swamy300

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சோனியா காந்திக்கு ரூ36 ஆயிரம் கோடி கிடைத்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா சேர்த்து வைத்திருக்கும் பெருமளவு பணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ.யிடம் சாமி 232 பக்க மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட் டேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முழுமையாக விசாரித்தால் இந்த உண்மைகள் வெளிவரும்.

உலக அளவில் மருத்துவத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறி விட்டது. ஆனால் சோனியாகாந்தி தனது மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்வது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கருதுகிறேன் என்றார் அவர்.

232 பக்க மனு

இதனிடையே சி.பி.ஐ.யிடம் சுப்பிரமணிய சாமி 232 பக்க புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ராஜீவகாலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாயகன் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை சாமி விளக்கியுள்ளார்.

ராஜீவும் சோனியாவும் குவாத்ரோச்சியை 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாக அவர்களது சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரி 1997-ல் கூறியிருந்ததையும் சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

ராசீவ் மறைவுக்குப் பிறகு சோனியாவும் குவாத்ரோச்சியும் 20க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாகவும் சாமி குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவும் ராகுல்காந்தியும் சிபிஐ துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் சாமி தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

தட்ஸ்தமிழ்



சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 3:34 pm

சாமிக்கும் மாமிக்கும் சண்டையாம்
இதுல கோர்ட்டுக்கு கொண்டாட்டமாம்.

எந்த வழக்கிலாவது ஒரு தீர்ப்ப சொல்லி மக்களுக்கு
பயன் தான் இருந்திருக்கா? இல்லியே.

தனி விசாரணைக் கமிஷன்,
தனி விசாரணைக் கோர்ட்டு -
இதுவே நம் நாட்டில் அன்றாட கூத்து.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 3:37 pm

சிவா அண்ணா யார் அந்த குவாத்ரோச்சியும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 01, 2012 3:48 pm

சுப்பிரமணியன் சாமி - காமெடி சாமி - சிரிப்பு போலீஸ் மாதிரி...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 01, 2012 4:35 pm

சு சாமி க்கு வேற வேலையே இல்லை ... யாரையாவது குற்றம் மட்டுமே சொல்லி கொண்டு இருப்பவர் இவர் ... சோ மாதிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 01, 2012 4:55 pm

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி 1357389சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி 59010615சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Images3ijfசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Images4px
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 01, 2012 5:31 pm

அந்த இத்தாலிகாரிக்கு சிறையில் இட்டிலி சுடும் வேலையை தரவேண்டும். தமிழனின் தரங்கெட்ட துரோகி இந்த சோனியா.


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 5:38 pm

இந்த சு.சாமி ஒரு சொரணை கெட்ட (ஆ)சாமி...
சுயமரியாதை விலை என்ன என்று கேட்கும் 'அரசியல் கைப்புள்ள'...
சந்திராசாமிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் உடம்பில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் அடைத்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்...
மொத்தத்தில் பம்மாத்து அரசியல் பண்ணும் பச்சோந்திக் காமெடிப் பீஸு...மொக்கப் பீஸ விட மோசமானப் பீஸு...



சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி 224747944

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Rசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Aசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Emptyசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி Rசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 5:39 pm

அந்த இத்தாலிகாரி ஏற்கனவே அங்குள்ள நீச்சல் குளத்தில் வரும் கஷ்டமேருக்கு பணிவிடை செய்பவராக தான் இருந்துள்ளாராம் அப்போது அங்கு படிக்க சென்ற ராஜிவ் அவள் மீது காதல் வயபட்டதால் தான் இவ்வளவு பெரிய ஆள ஆகி இருக்கிறார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 5:42 pm

ரா.ரா3275 wrote:இந்த சு.சாமி ஒரு சொரணை கெட்ட (ஆ)சாமி...
சுயமரியாதை விலை என்ன என்று கேட்கும் 'அரசியல் கைப்புள்ள'...
சந்திராசாமிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் உடம்பில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் அடைத்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்...
மொத்தத்தில் பம்மாத்து அரசியல் பண்ணும் பச்சோந்திக் காமெடிப் பீஸு...மொக்கப் பீஸ விட மோசமானப் பீஸு...
காமடி பீசுன்னு சொல்லி அந்த
அந்தஸ்த்துக்கு கூட இந்தப் பீசு களங்கப் பீசு.

இது சமூகத்தைப் பிடிச்ச நோய்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக