புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 9:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 9:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 9:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:36 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 6:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 7:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 2:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 10:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 3:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 3:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 3:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 5:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 5:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 8:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 7:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 7:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 7:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 3:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 10:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 10:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 5:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 4:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 4:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
1 Post - 3%
Guna.D
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
17 Posts - 4%
prajai
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
9 Posts - 2%
jairam
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10நீயா தமிழனின் பிள்ளை? Poll_m10நீயா தமிழனின் பிள்ளை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா தமிழனின் பிள்ளை?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 2:24 am

நீயா தமிழனின் பிள்ளை?
காசி ஆனந்தன் கவிதை


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 5:24 am

அய்யோ...கவிதையா இது...எட்டப்பன் போன்ற கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் , கருநாய்களுக்கும், டக்ளஸ் போன்ற ஈனத்தமிழருக்கும் செருப்படி அல்லவா :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 25, 2012 6:27 am

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி .

காசி ஆனந்தனின் நெருப்பு வரிகள் கோழைகளையே வீரமிக்கவர்களாக மாற்றும், இந்த துரோகிகள் எப்போ மனம் மாறுவார்கள் சோகம்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 25, 2012 6:30 am

தமிழன் நிலையை உரிக்கும் அழகான வீரச்செறிவான கவிதை.. பகிர்வுக்கு நன்றி..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 6:34 am

கவிதை அருமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 6:35 am

நிலை மாறாதவுனுக்கு கருத்து புரி படுகிறது
நிலை மாறியவனுக்கு தமிழும் புரிவதில்லை, தமிழனையும் புரிவதில்லை
அப்புறம் எப்படி கருத்து புரிஞ்சு வீரம் பிறந்து, துரோகம் உணர்ந்து திருந்தறது?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 6:37 am

சாமி wrote:
தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!


ஒவ்வொரு வரியும் செருப்படி



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 6:41 am

ரேவதி நிறைய பேர அடிச்சிருபிங்க போல

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Feb 25, 2012 7:06 am

ராஜா wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி .

காசி ஆனந்தனின் நெருப்பு வரிகள் கோழைகளையே வீரமிக்கவர்களாக மாற்றும், இந்த துரோகிகள் எப்போ மனம் மாறுவார்கள் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 7:15 am

இரா.பகவதி wrote:ரேவதி நிறைய பேர அடிச்சிருபிங்க போல


ஏன் இப்படியெல்லாம் கோபம் கன்னத்தில் அறை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக