புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
44 Posts - 56%
heezulia
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
22 Posts - 28%
prajai
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
3 Posts - 4%
Jenila
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 3%
jairam
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
86 Posts - 56%
ayyasamy ram
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
44 Posts - 29%
mohamed nizamudeen
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
6 Posts - 4%
prajai
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
6 Posts - 4%
Jenila
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 1%
Rutu
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_m10 பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்    Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 11:11 am


பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்


நாகப்பட்டினம் – திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் (கீவளூர் கடைத்தெரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு). ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!
இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம்.
இதுவரை, திதி – தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தாலான உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
இப்படி, இந்தக் கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல… மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானதுதான்.
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள்.
ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ‘’இந்தக் குழந்தை பிறந்தால், நாட்டுக்கு கேடு விளையும்’’ என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார். இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும் அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார்.
ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தவள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியைத் தன் மடியில் கிடத்தி அவளுக்குப் பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவ பரிகாரம் குறித்து வேண்டினார். “கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக் கொள்!’’ என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன்படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவான குளம் ‘வல்லங்குளம்’ எனப்பட்டது. (திருவண்ணாமலை தல புராணத்தில் வரும் வல்லாள மகாராஜா கதைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு என்றும் சொல்கிறார்கள்).
காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குளத்திலிருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம்; வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீ பேச்சாயி அம்மன். பின்புறம் ஸ்ரீ சுப்ரமணியர் சந்நதி.
நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் ஐயனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்றுவட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத்தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் தான்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக