புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி...


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 2:45 pm

என் நண்பன் எனக்கு ஒரு மெயில் ஒன்று அனுப்பி இருந்தான்.அது மகாத்மா காந்தி அவர்கள் தமிழில் எழுதிய ஓர் மடல் - மகாத்மாவின் தமிழ் எழுத்து உங்கள் பார்வைக்கு.இதை நீங்கள் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.


மீண்டும் ஒருமுறை என்னைப்போல் தெரியாதவர்களின் பார்வைக்கு.



தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... 12846_193177982472_141482842472_3134122_1749941_n

தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆபிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... 12846_193178697472_141482842472_3134127_4901392_n


திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்

தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 4:56 pm

பகிர்வுக்கு நன்றி கிச்சா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 5:45 pm

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி கிச்சா!

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:46 pm

பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடிந்த்து
பகிர்வுக்கு நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 6:10 pm

முரளிராஜா wrote:பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடிந்த்து
பகிர்வுக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக