புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதாருக்கு ஆபத்து
Page 1 of 1 •
ஆதாருக்கு ஆபத்து
நாடு முழுவதும் எல்லா குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பேச்சு தீவிரமடைந்தது. அதனையடுத்து 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ள ÔÔஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) Õ தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த நந்தன் நீல்கனி 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்த ஆணையம் தேசிய திட்டக்குழுவின் கீழ் செயல்படுகிறது.
இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக Ôஉடாய்Õ என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!
தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. Ôஇப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்Õ என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.
செலவுதான் காரணமா?
நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.
நிறுத்தம் ஏன்?
தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எல்லா குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பேச்சு தீவிரமடைந்தது. அதனையடுத்து 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ள ÔÔஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) Õ தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த நந்தன் நீல்கனி 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்த ஆணையம் தேசிய திட்டக்குழுவின் கீழ் செயல்படுகிறது.
இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக Ôஉடாய்Õ என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!
தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. Ôஇப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்Õ என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.
செலவுதான் காரணமா?
நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.
நிறுத்தம் ஏன்?
தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நாடு முழுவதும் எல்லா குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பேச்சு தீவிரமடைந்தது. அதனையடுத்து 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ள ��ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) Õ தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த நந்தன் நீல்கனி 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்த ஆணையம் தேசிய திட்டக்குழுவின் கீழ் செயல்படுகிறது.
இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக �உடாய்Õ என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!
தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. �இப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்Õ என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.
செலவுதான் காரணமா?
நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.
நிறுத்தம் ஏன்?
தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினகரன்
இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக �உடாய்Õ என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!
தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. �இப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்Õ என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.
செலவுதான் காரணமா?
நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.
நிறுத்தம் ஏன்?
தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினகரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|