புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
Page 1 of 1 •
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727037அவனியாபுரம் அருகே 3வது திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால் 2வது மனைவியை அடித்து கை,கால்களை உடைத்து கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்சூளை தொழிலாளி
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
2வது திருமணம்
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.
இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
3வது பெண்ணுடன் `நட்பு'
இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.
அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.
வீட்டுக்கு அழைத்து வந்தார்
அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.
கொன்று புதைத்தார்
ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
கிராம அதிகாரியிடம் சரண்
இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நடித்துக் காட்டினார்
அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினதந்தி
செங்கல்சூளை தொழிலாளி
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
2வது திருமணம்
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.
இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
3வது பெண்ணுடன் `நட்பு'
இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.
அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.
வீட்டுக்கு அழைத்து வந்தார்
அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.
கொன்று புதைத்தார்
ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
கிராம அதிகாரியிடம் சரண்
இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நடித்துக் காட்டினார்
அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727040- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
வினைவிதைதவன் வினையாருப்பான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727047- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727108- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727304- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கேசவன் wrote:இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#0- Sponsored content
Similar topics
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்
» மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது
» மனைவியை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம்-முதலிரவில் மணமகன் கைது
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
» வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்
» மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது
» மனைவியை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம்-முதலிரவில் மணமகன் கைது
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|