புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழர்கள் -கோவி 800
Page 1 of 1 •
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
தோழர்கள் -கோவி 800
நினைவு கூறுங்கள் தோழர்களை ,
நமக்காக எதையும் செய்ய துணியும் தோழர்களை நினைவுகூறுங்கள் !
அவர் புகழ் எடுத்துக்கூறுங்கள் !
இது நாம் நண்பர்களை நினைத்து பார்க்க சிறு நேரம் !
தங்கள் நண்பர்களின் குறும்புதனங்கள் , சிறந்த குணங்கள் ,
மேலும் நீங்கள் அவரால் பெருமை கொள்ளும் சிலவற்றை
மற்றவர் அறியும் வண்ணம் கூறி பெருமை கொள்ளுங்கள் !
வழக்கம் போல் நான் முதலில் :------நினைவு கூறுங்கள் தோழர்களை ,
நமக்காக எதையும் செய்ய துணியும் தோழர்களை நினைவுகூறுங்கள் !
அவர் புகழ் எடுத்துக்கூறுங்கள் !
இது நாம் நண்பர்களை நினைத்து பார்க்க சிறு நேரம் !
தங்கள் நண்பர்களின் குறும்புதனங்கள் , சிறந்த குணங்கள் ,
மேலும் நீங்கள் அவரால் பெருமை கொள்ளும் சிலவற்றை
மற்றவர் அறியும் வண்ணம் கூறி பெருமை கொள்ளுங்கள் !
என் நண்பர்கள் பலர்! இப்பொழுது என்னுடன் இருப்பவர்களில் இருவர் எனக்கு மிகவும் நெருக்கம் !
ஒருவர் அருள் முருகன் மற்றொருவர் பாரதி தாசன் .
நன்கு படிப்பார்கள் , நன்கு களாய்ப்பார்கள் , நல்லவர்கள் ,.........எனக்கு மிகவும் பிடிக்கும்
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஒன்றாம் வகுப்பு வரை : நடராஜ்
மூன்றாம் வகுப்பு வரை : விமல்ராஜ்
ஆறாம் வகுப்பு வரை : விக்னேஸ்வரன்,விக்னேஷ் ,ஐயப்பன் ,ஜெனிபர் ,ஆக்சையா ,உம்மு சல்மா .
எட்டாம் வகுப்பு வரை :அகிலன் , ப்ரேம் குமார் ,கௌதம் ,சிவ சங்கரி ,நர்மதா ,மதுரா.
பத்தாம் வகுப்பு வரை : பாலமுருகன் ,ஜெகதீஸ்வரன் ,சிவசக்தி .
பதினொன்றாம் வகுப்பு :அருள் பிரசாத் , ராஜீவ் , இட்லி(பெயர் மறந்து விட்டது)
பண்றேண்டாம் வகுப்பு : பத்மநாதன் , ப்ரேம் , மற்றும் பலர் ,
மூன்றாம் வகுப்பு வரை : விமல்ராஜ்
ஆறாம் வகுப்பு வரை : விக்னேஸ்வரன்,விக்னேஷ் ,ஐயப்பன் ,ஜெனிபர் ,ஆக்சையா ,உம்மு சல்மா .
எட்டாம் வகுப்பு வரை :அகிலன் , ப்ரேம் குமார் ,கௌதம் ,சிவ சங்கரி ,நர்மதா ,மதுரா.
பத்தாம் வகுப்பு வரை : பாலமுருகன் ,ஜெகதீஸ்வரன் ,சிவசக்தி .
பதினொன்றாம் வகுப்பு :அருள் பிரசாத் , ராஜீவ் , இட்லி(பெயர் மறந்து விட்டது)
பண்றேண்டாம் வகுப்பு : பத்மநாதன் , ப்ரேம் , மற்றும் பலர் ,
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
அண்ணா நல்ல திரி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஒவ்வொரு சதத்திலும்......நீ சாதனைத் திரிகளை படைப்பது....அருமை கோவிந்த்.....
விரைவில் வருகிறேன் பட்டியலோடு
விரைவில் வருகிறேன் பட்டியலோடு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் தம்பி !ந.கார்த்தி wrote: அண்ணா நல்ல திரி
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் அண்ணா ! வாருங்கள் !பிஜிராமன் wrote:ஒவ்வொரு சதத்திலும்......நீ சாதனைத் திரிகளை படைப்பது....அருமை கோவிந்த்.....
விரைவில் வருகிறேன் பட்டியலோடு
தாங்களும் உதவி செய்தவாறே உள்ளீர்கள் !!!!!!!!!!!!
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
என் தற்போதைய ஈகரை thozhan K.M.R
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அச்சச்சோ, இந்த திரியை நான் மறந்துட்டனே.....நினைவூட்டியதற்கு நன்றி கோவி.
என் பால்வாடி நண்பன் : பாலாஜி, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யாத லூட்டிகளே இல்லை, நாங்கள் இருவரும் பால்வாடி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பு தான்.
நாங்கள் செய்த லூட்டியில், பெரியதாகவும், இன்று நினைத்து பெருமை படுவதாகவும் எண்ணுவது, எங்கள் வகுப்பில் உள்ள, திமிர் பிடித்த கொஞ்சம் வசதி படைத்த மாணவர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து பென்சில், அழி ரப்பர், ஷர்ப்நேர் இப்படி பலவற்றை களவாடி, இல்லாத ஏழை மாணவர்களுக்கு கொடுப்போம். நாங்கள் செய்த லூட்டியை, வெள்ளந்தி என்ற தலைப்பில், ஒரு சிறு கதையாக எழுதியுள்ளேன்.
ஆனால், எங்கள் நட்பில் இடைவெளி, ஒன்பதாம், வகுப்பில் இருந்து தொடங்கியது, நான் வேறு ஒரு காங்கில் சேர்ந்துவிட்டேன், அவனும் வேறு ஒரு காங்கில் சேர்ந்துவிட்டான், அனால், இன்று நாங்கள் அவ்வப்பொழுது முகநூலில் பேசிக்கொள்கிறோம்.
என் ஒன்பது மட்டும் பத்தாம் வகுப்பு நண்பர்கள், பட்டியல் பின்வருமாறு, நாங்கள் அந்த கால கட்டத்தில், எங்கு சென்றாலும் இந்த பட்டியலில் உள்ள அனைவரும் இணைந்தே செல்லுவோம், அவர்கள்
வினோத், வடிவேல், ஜெகதிஸ், பழனி, பி. சரவணன் (பிங்கிலி என்று அழைப்போம்), எஸ். சரவணன் (சிங்கா என்று அழைப்போம்), முத்துமாரி, விஷ்ணு.
இவர்களுடன் நான் இருந்த காலம், என்றும் மனதில் நீங்க மகிழ்ச்சி நிறைந்த பொற்காலம்.
அடுத்து என் ஒரே ஒரு பனிரெண்டாம் வகுப்பு நண்பன், ஆண்டன் ஜேசு ராஜன், இவன் எனக்கு கிடைத்தது பாக்கியம், எப்படி நாங்கள் நண்பர்கள் ஆனோம் என்று இது வரை எங்களுக்கு தெரியாது. அன்று முதல் இன்று வரை, நான் எங்கு சென்றாலும், இவனின்றி பெரும்பாலும் செல்வதில்லை. பரிசளிப்பு விழாவிற்கு இவனும் வருகிறான்.
அடுத்து என் ஒரே ஒரு கல்லூரி நண்பன் மஞ்சுநாத், கல்லூரி காலத்தில், நானும் இவனும் சேர்ந்து செல்வோம், இவன் வீட்டில், நான் அவர்களின் இன்னொரு பிள்ளை போல. இவனும் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறான்.
அடுத்து என் நண்பி, ராஜி, இவள் இன்றைய தோழி, இவளும் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறாள்.
என் நண்பர்கள் பட்டியலை பதித்து விட்டேன் கோவி....... கொஞ்சம் பெரிதாக உள்ளதோ
என் பால்வாடி நண்பன் : பாலாஜி, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யாத லூட்டிகளே இல்லை, நாங்கள் இருவரும் பால்வாடி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பு தான்.
நாங்கள் செய்த லூட்டியில், பெரியதாகவும், இன்று நினைத்து பெருமை படுவதாகவும் எண்ணுவது, எங்கள் வகுப்பில் உள்ள, திமிர் பிடித்த கொஞ்சம் வசதி படைத்த மாணவர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து பென்சில், அழி ரப்பர், ஷர்ப்நேர் இப்படி பலவற்றை களவாடி, இல்லாத ஏழை மாணவர்களுக்கு கொடுப்போம். நாங்கள் செய்த லூட்டியை, வெள்ளந்தி என்ற தலைப்பில், ஒரு சிறு கதையாக எழுதியுள்ளேன்.
ஆனால், எங்கள் நட்பில் இடைவெளி, ஒன்பதாம், வகுப்பில் இருந்து தொடங்கியது, நான் வேறு ஒரு காங்கில் சேர்ந்துவிட்டேன், அவனும் வேறு ஒரு காங்கில் சேர்ந்துவிட்டான், அனால், இன்று நாங்கள் அவ்வப்பொழுது முகநூலில் பேசிக்கொள்கிறோம்.
என் ஒன்பது மட்டும் பத்தாம் வகுப்பு நண்பர்கள், பட்டியல் பின்வருமாறு, நாங்கள் அந்த கால கட்டத்தில், எங்கு சென்றாலும் இந்த பட்டியலில் உள்ள அனைவரும் இணைந்தே செல்லுவோம், அவர்கள்
வினோத், வடிவேல், ஜெகதிஸ், பழனி, பி. சரவணன் (பிங்கிலி என்று அழைப்போம்), எஸ். சரவணன் (சிங்கா என்று அழைப்போம்), முத்துமாரி, விஷ்ணு.
இவர்களுடன் நான் இருந்த காலம், என்றும் மனதில் நீங்க மகிழ்ச்சி நிறைந்த பொற்காலம்.
அடுத்து என் ஒரே ஒரு பனிரெண்டாம் வகுப்பு நண்பன், ஆண்டன் ஜேசு ராஜன், இவன் எனக்கு கிடைத்தது பாக்கியம், எப்படி நாங்கள் நண்பர்கள் ஆனோம் என்று இது வரை எங்களுக்கு தெரியாது. அன்று முதல் இன்று வரை, நான் எங்கு சென்றாலும், இவனின்றி பெரும்பாலும் செல்வதில்லை. பரிசளிப்பு விழாவிற்கு இவனும் வருகிறான்.
அடுத்து என் ஒரே ஒரு கல்லூரி நண்பன் மஞ்சுநாத், கல்லூரி காலத்தில், நானும் இவனும் சேர்ந்து செல்வோம், இவன் வீட்டில், நான் அவர்களின் இன்னொரு பிள்ளை போல. இவனும் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறான்.
அடுத்து என் நண்பி, ராஜி, இவள் இன்றைய தோழி, இவளும் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறாள்.
என் நண்பர்கள் பட்டியலை பதித்து விட்டேன் கோவி....... கொஞ்சம் பெரிதாக உள்ளதோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|