புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
95 Posts - 52%
heezulia
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
35 Posts - 58%
heezulia
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_m10தெரிந்து கொள்ளூங்கள்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளூங்கள்...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:32 pm

தெரிந்து கொள்ளூங்கள்... 28sm14

ஆறு செய்திகள்

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.
* ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.
* கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.
* வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.
* நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.
* கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.
- கா.தாமரைச் செல்வன், திட்டை.

திருக்குறள்...
* திருக்குறள் மூலத்தை முதலில் அச்சேற்றியவர் தஞ்சை ஞானப்பிரகாசம்.
* குறளுக்கு முதன் முதல் உரை எழுதியவர் மணக்குடவர்.
* குறளைப் பிறமொழியில் பெயர்ப்புச் செய்தவர் வீரமாமுனிவர்.
* குறள் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி லத்தீன்.
* திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- செவல்குளம் ஆச்சா.

எளிமை...
பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ஆர்ப்பாட்டம் இல்லாதவர்.
ஆரவாரத்தை விரும்பாதவர். வீண் செலவுகளைத் தவிர்த்துச் சிக்கனமாக இருந்து வாழ்க்கையை நடத்தியவர்.
பாரதப் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் அவர் தமக்கென்று ஒரு வேலையாள்கூட வைத்துக் கொள்ளவில்லை. அவருக்கு வரும் கடிதங்களுக்கு அவரே கைப்பட பதில் எழுதினார். அதுவும் சாதாரண அஞ்சல் அட்டையில்தான் எழுதுவார்.
அஞ்சல் அட்டையில் அவரது முகவரி அச்சிடப்பட்டிருக்கும். அந்த முகவரியில்கூட வெறும் மொரார்ஜி தேசாய் என்றுதான் பெயர் போடப்பட்டிருக்கும்! பதவியிலிருந்தபோது பிரதமர் என்றோ பதவியில் இல்லாதபோது முன்னாள் இந்தியப் பிரதமர் என்றோ இருக்காது! அவ்வளவு எளிமையானவர்!
- மு.இளங்கோவன், மன்னார்குடி.

இது தெரியுமா?
* தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
* தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).
* தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.
* சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.
* டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.
* ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த ஷேக்ஸ்பியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
* இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.
* ஒட்டகம் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
* உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடு சௌதி அரேபியா.
- க.பரமசிவன், மதுரை.

விலங்கின வினோதம்!

* சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.
* ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
* வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.
* மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.
* பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.
* உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.
* சுறா மீனின் கண்கள் இருட்டில்கூட பளிச்சென்றே இருக்குமாம்.
* திமிங்கிலம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தன் குட்டிகளுக்கு தாய் திமிங்கிலம் நேரடியாகப் பால் ஊட்டுவதில்லை. கடல் நீரிலேயே பாலைச் சுரந்துவிடும். குட்டிகள் நீரிலிருந்து தாய்ப் பாலை மட்டும் பிரித்து அருந்திப் பசியாறுமாம்.
- சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

பகிர்வு - தினமணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 5:42 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக