புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 3%
Guna.D
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
17 Posts - 4%
prajai
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
9 Posts - 2%
jairam
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய தமிழ் இனி


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 18, 2012 10:40 am

தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
இந்திய மாநில மொழிகளின் கலவையா தமிழா!
போத்துக்கேய, ஆங்கிலேய மொழிகளின் திணிப்பா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஆங்கில அ(ஹ)லோ, ஃபலோ தமிழானால் பாரும்
வணக்கம், பின்பற்று என்று சொல் தமிழா!
இந்தி மொழி ஜோடியும் உருது மொழி தமாஸும்
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
பிரெஞ்சில குசினி, டச்சில கக்கூஸ் என்றும்
வடமொழியில பிரச்சனை, கன்னடத்தில சமாளி என்றும்
தமிழிலே கலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது நம்மாளுகள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!





உங்கள் யாழ்பாவாணன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:32 pm

தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிய தமிழ் இனி  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 12:37 pm

இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!



இனிய தமிழ் இனி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 2:33 pm

தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)



இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 18, 2012 3:03 pm

கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 3:54 pm

மிகவும் அருமை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:29 am

இளமாறன் wrote:
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:45 am

சிவா wrote:இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!

2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7200 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம். ஆனால், இன்று 1500 மொழிகள் கூட முழுமையாகப் பயன்படுகிறதா என்பது ஐயம். ஆயினும், 1000 மொழிகள் பேச்சு வழக்கிலேயே இருக்கிறது. இதற்கு காரணம், பிறமொழிகளின் தாக்கம்.
அதாவது, தாங்கள் சொல்வது போல தமிழன் தமிழ் பேசவில்லையாயின் பிறமொழி பேசுகிறான். எல்லோரும் பிறமொழி பேசினால் தமிழ் மொழி அழியலாம். தமிழர் பிறமொழிக்காரர் ஆகலாம்.
இவ்வாறே மேற்படி மொழிகள் அழிந்தனவாம். எனவே, நீங்கள் சுட்டிய வரியும் இதனடிப்படையிலே எழுதினேன்.
இயன்றவரை தமிழிலிருந்து பிறமொழிகளை நீக்கினால் தமிழை வாழ வைக்க முடியும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:56 am

சார்லஸ் mc wrote:தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)

தங்கள் ஐயம் சரியானது தான்.
அதற்காக
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்' என்பது
பொய்யுமல்ல...
அறிவியலில்(விஞ்ஞானத்தில்)
கல் தோன்றிய பின்னரே
மண் தோன்றியதாகக் கூறப்படுகிறது...
இது
காலமாற்றத்தையே சுட்டி நிற்கிறது
இதனடிப்படையில் தான்
தொன்மையான மொழி தமிழெனக் கூற
பாவலன்(கவிஞன்) கையாண்ட உவமையே
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து' என்ற சொல்லாட்சி!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 2:00 am

கொலவெறி wrote:கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?

தங்கள் ஐயத்தைப் போக்க சார்லஸ்mc அவர்களுக்கு அளித்த பதிலைப் பார்க்கவும்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக