புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமாவாசை நிலா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜன., 22 - தை அமாவாசை
அமாவாசையன்று நிலா தோன்றுமா! நிச்சயம் தோன்றும்.அன்னை அபிராமியை பூரணமாக நம்புவோருக்கு நடக்காது என்று நினைத்தது கூட நடந்து விடும். தை அமாவாசை நாளில், தன் பக்தனுக்காக நிலாவை வரவழைத்த திருக்கடையூர் அபிராமி அன்னையை இந்த வாரம் தரிசிப்போம்.
தல வரலாறு: சிவனிடம் பிரம்மா ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். அவரிடம் சிவன் சில வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் இது விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, திருக்கடையூரில் விதைக்க, மரம் வளர்ந்தது. அங்கு சிவன் அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். இதனால், சிவனுக்கு "ஆதி வில்வவனநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்க மறந்து, அதைப் பருக முயன்றனர். விநாயகர் அமிர்தக்குடத்தை மறைத்து விட்டார். பின் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அதைப் பெற்ற தேவர்கள் குடத்தை அவர் முன் வைத்து பூஜித்தனர். குடம் இருந்த இடத்தில் லிங்கம் ஒன்று உருவானது. அவருக்கு "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அபிராமி சிறப்பு: அபிராமி அன்னை மகாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றினாள். ஒரு சமயம், சுப்பிரமணிய பட்டர் என்பவர் அம்பாளின் முகத்தை பார்த்து மெய்மறந்து நின்றார். அப்போது, சந்நிதிக்கு சரபோஜி மன்னர் வந்தார். அவர் பட்டரிடம், ""இன்று என்ன திதி?'' என்றார். அன்று தை அமாவாசை. ஆனால், பட்டர் அம்பாளின் பிரகாசமான முகத்தைப் பார்த்தபடியே "இன்று பவுர்ணமி' என்றார். கோபமடைந்த மன்னர், அன்று இரவு நிலா வராவிட்டால், மரண தண்டனை என அறிவித்து விட்டு சென்றார். இதன்பிறகே, நடந்ததை அறிந்த பட்டர், அம்பாளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அன்னையைப் புகழ்ந்து பாடினார். அந்நூலே புகழ் பெற்ற "அபிராமி அந்தாதி' ஆகும். இதற்குள் மாலை வந்து விடவே, பட்டர் 79ம் பாடலை முடித்திருந்தார். அப்போது அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்ச தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று இப்போதும் நடத்தப்படுகிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருவாள். கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் அந்தாதி பாடுவர். 79ம் பாடல் பாடும்போது, கோயிலுக்கு வெளியில் மின்விளக்கை எரியச் செய்கிறார்கள். இந்நாளில், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து கட்டிக்கொள்வர். பழைய தாலியை காணிக்கையாக செலுத்தி விடுவர்.
காலசம்ஹார மூர்த்தி: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவதாக இருந்தது. அவரது தந்தை வருத்தப்பட்டார். தந்தையின் வருத்தத்தைப் போக்க, அவர் திருக்கடையூர் வந்தார். எமன் விரட்டினான். மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரரை கட்டியணைத்துக் கொண்டார். எமனை உதைத்து சம்ஹாரம் செய்தார் அமிர்தகடேஸ்வரர். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவரது காலடியில் எமன் இருக்கிறான். இந்த சந்நிதியில் பாலாம்பிகை சிறுமி வடிவில் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
கடையூர் ரகசியம்: சிதம்பரத்தில் ஆகாய ரகசியம் போல, இங்குசுவாமிக்கு வலப்புறமுள்ள மதிலில் யந்திர தகடு உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். இந்த தகட்டை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90வயது), சதாபிஷேகம் (80வயது), பீமரதசாந்தி (50வயது), மணிவிழா (60 வயது) மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வது இங்கு விசேஷம். கட்டணம் உண்டு.
சிறப்பம்சம்: திருக்கடையூர் கோயிலில் பாபகரேஸ்வரர் மற்றும் புண்ணியகரேஸ்வரரை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6- 1, மாலை 4 - 9.
போன்: 04364- 287 429.
ஆன்மீக மலர்
அமாவாசையன்று நிலா தோன்றுமா! நிச்சயம் தோன்றும்.அன்னை அபிராமியை பூரணமாக நம்புவோருக்கு நடக்காது என்று நினைத்தது கூட நடந்து விடும். தை அமாவாசை நாளில், தன் பக்தனுக்காக நிலாவை வரவழைத்த திருக்கடையூர் அபிராமி அன்னையை இந்த வாரம் தரிசிப்போம்.
தல வரலாறு: சிவனிடம் பிரம்மா ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். அவரிடம் சிவன் சில வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் இது விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, திருக்கடையூரில் விதைக்க, மரம் வளர்ந்தது. அங்கு சிவன் அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். இதனால், சிவனுக்கு "ஆதி வில்வவனநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்க மறந்து, அதைப் பருக முயன்றனர். விநாயகர் அமிர்தக்குடத்தை மறைத்து விட்டார். பின் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அதைப் பெற்ற தேவர்கள் குடத்தை அவர் முன் வைத்து பூஜித்தனர். குடம் இருந்த இடத்தில் லிங்கம் ஒன்று உருவானது. அவருக்கு "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அபிராமி சிறப்பு: அபிராமி அன்னை மகாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றினாள். ஒரு சமயம், சுப்பிரமணிய பட்டர் என்பவர் அம்பாளின் முகத்தை பார்த்து மெய்மறந்து நின்றார். அப்போது, சந்நிதிக்கு சரபோஜி மன்னர் வந்தார். அவர் பட்டரிடம், ""இன்று என்ன திதி?'' என்றார். அன்று தை அமாவாசை. ஆனால், பட்டர் அம்பாளின் பிரகாசமான முகத்தைப் பார்த்தபடியே "இன்று பவுர்ணமி' என்றார். கோபமடைந்த மன்னர், அன்று இரவு நிலா வராவிட்டால், மரண தண்டனை என அறிவித்து விட்டு சென்றார். இதன்பிறகே, நடந்ததை அறிந்த பட்டர், அம்பாளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அன்னையைப் புகழ்ந்து பாடினார். அந்நூலே புகழ் பெற்ற "அபிராமி அந்தாதி' ஆகும். இதற்குள் மாலை வந்து விடவே, பட்டர் 79ம் பாடலை முடித்திருந்தார். அப்போது அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்ச தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று இப்போதும் நடத்தப்படுகிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருவாள். கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் அந்தாதி பாடுவர். 79ம் பாடல் பாடும்போது, கோயிலுக்கு வெளியில் மின்விளக்கை எரியச் செய்கிறார்கள். இந்நாளில், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து கட்டிக்கொள்வர். பழைய தாலியை காணிக்கையாக செலுத்தி விடுவர்.
காலசம்ஹார மூர்த்தி: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவதாக இருந்தது. அவரது தந்தை வருத்தப்பட்டார். தந்தையின் வருத்தத்தைப் போக்க, அவர் திருக்கடையூர் வந்தார். எமன் விரட்டினான். மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரரை கட்டியணைத்துக் கொண்டார். எமனை உதைத்து சம்ஹாரம் செய்தார் அமிர்தகடேஸ்வரர். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவரது காலடியில் எமன் இருக்கிறான். இந்த சந்நிதியில் பாலாம்பிகை சிறுமி வடிவில் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
கடையூர் ரகசியம்: சிதம்பரத்தில் ஆகாய ரகசியம் போல, இங்குசுவாமிக்கு வலப்புறமுள்ள மதிலில் யந்திர தகடு உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். இந்த தகட்டை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90வயது), சதாபிஷேகம் (80வயது), பீமரதசாந்தி (50வயது), மணிவிழா (60 வயது) மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வது இங்கு விசேஷம். கட்டணம் உண்டு.
சிறப்பம்சம்: திருக்கடையூர் கோயிலில் பாபகரேஸ்வரர் மற்றும் புண்ணியகரேஸ்வரரை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6- 1, மாலை 4 - 9.
போன்: 04364- 287 429.
ஆன்மீக மலர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|