புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
68 Posts - 45%
heezulia
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
5 Posts - 3%
prajai
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%
jairam
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
1 Post - 1%
kargan86
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
9 Posts - 4%
prajai
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%
jairam
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 11, 2012 10:11 am

நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?
உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...
என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..
அந்த தூறலில்
நனைவது
உனக்கு பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது..
என்ன செய்வது,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகமாக
சில நேரம்
எனது கவிதை...
மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது ........

நன்றி .. தமிழ் கூடல்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 1:30 pm

சத்தியமா சொல்றேன்
எனக்கும் புரியலை அநியாயம்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri May 11, 2012 1:51 pm

சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 11, 2012 1:54 pm

முரளிராஜா wrote:சத்தியமா சொல்றேன்
எனக்கும் புரியலை அநியாயம்

தலைப்பை பாருங்க ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri May 11, 2012 1:55 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:சத்தியமா சொல்றேன்
எனக்கும் புரியலை அநியாயம்

தலைப்பை பாருங்க ...
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 2:32 pm

அவனுள் புலர்ந்த காதலை
அவள் புரிபட சொல்ல இயலாமல்
அல்லது அவளால் புரிந்து கொள்ள மறுக்கப்பட்ட
வேதனையில் வெளிவந்த புண்பட்ட காதல் புரிவதில்லை தான்...

பகிர்வுக்கு நன்றி பூவென்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 2:34 pm

கொலவெறி wrote:அவனுள் புலர்ந்த காதலை
அவள் புரிபட சொல்ல இயலாமல்
அல்லது அவளால் புரிந்து கொள்ள மறுக்கப்பட்ட
வேதனையில் வெளிவந்த புண்பட்ட காதல் புரிவதில்லை தான்...

பகிர்வுக்கு நன்றி பூவென்.
பல தடவை புண்பட்ட உங்களுக்கு புரிஞ்சா சரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 2:46 pm

முரளிராஜா wrote:பல தடவை புண்பட்ட உங்களுக்கு புரிஞ்சா சரி சிரி
புண்பட்டு புண்பட்டு
பண்பட்டு பண்பாடோட
வாழற பரம்பரை நாம முரளி. புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 11, 2012 2:58 pm

புரிஞ்சு போச்சு பூவன்........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jul 16, 2012 3:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக