புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
3 Posts - 3%
prajai
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 2%
Kavithas
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
216 Posts - 42%
heezulia
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
18 Posts - 3%
sugumaran
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
4 Posts - 1%
prajai
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா???


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jan 03, 2012 9:52 pm

தனக்குள்ளே தேடுவது --தன்னை அறிவது என்பது உண்மையில் யோகம் சித்திக்க பெறுவதற்கான முயற்சி !இதில் கொஞ்சம் முன்னேரினாலேயே ஆத்துமாவின் மீது சரீர ஆதிக்கம் குறைந்து உயிரின் ஆதிக்கம் கூடும் !அப்போது `தான் ஆத்துமா` என்பது சித்திக்கும் !
அந்த அளவு தான் உள்ளே தேடுவது என்பது அதன் பிறகு முன்னேற ஜீவஆத்துமா பரம ஆத்துமாவை நோக்கி பக்தி செலுத்தியே ஆக வேண்டும் !ஆனால் நடப்பது என்னவென்றால் யோகா வியாபாரிகள் பெருத்துவிட்ட நிலையில் யோகத்தில் கொஞ்சம் கூட முன்னேறாத நபர்கள் இந்த பால பாடத்தை கூட கடறாமல் ஞான மார்க்கத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருப்பதாகவும் குருவை பற்றி பெருமை பேசுகிற சாக்கில் தங்களை பெருமை பேசிக்கொண்டே திரிகிறார்கள் !சிவவாக்கியர் சொன்ன ``நாட்களும் போயின ``என்ற கதை இதுதான் !!!

ஞான மார்க்கம் மிக உயர்ந்தது !இருப்பினும் அதில் வெற்றி பெறாதபடி பல மாயைகள் குறிக்கிடும் !தவறி விட வாய்ப்புகள் அதிகம் !எனவே எளிமையானதும் அநேகர் வெற்றி பெற்றதுமான பக்தி யோகமே சிறந்தது என கீதை சொல்லுகிறது !ஞான மார்க்கத்தில் ஒரு படி ஏறினால் ஒரு படி சருகும் !ஏனன்றால் அதில் சாதகன் தன் சுய முயற்சியையும் குறை அறிவையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது !ஆனால் பக்தி யோகத்தில் அவன் முழு சரணாகதியை நோக்கி நகர்ந்து விடும் போது கடவுளே பொருப்பெடுத்தாக வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது !இதில் பெற வேண்டிய இலக்கு யாரை நோக்கி பக்தி செலுத்துவது என்பது மட்டுமே !நம்மை விட உயர்ந்த சக்திகள் பல உள்ளன !இதில் கடவுளை மட்டும் வழி படுவது என வைராக்கியம் காட்டுவோமானால் கடவுள் ஓடோடி வருகிறார் என்பது ராமர் முதல் முகமது ,வள்ளலார் வரை வெளிப்படுத்தியது !ஞான மார்க்கத்தில் விளைந்து கடவுளை நோக்கிய பக்திக்குள் ---அதாவது ஞானத்தின் உச்சத்தில் சரியை கிரியை யோகம் ஒன்றாக குவிகிற பக்தி யோகத்திர்க்குள் வருகிற சாதகன் மட்டுமே சரணாகதி தத்துவத்தை செயல் படுத்துகிற நிறை பக்தன் !

”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.
”( திருக்குர்ஆன் 40:60)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 9:56 pm

ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 10:48 pm

இளமாறன் wrote: ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா
தோழமைக்கு, பக்தி மார்க்கத்தில் தான் அனைவரும் சமம் என நினைப்பது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 11:27 pm

செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote: ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா
தோழமைக்கு, பக்தி மார்க்கத்தில் தான் அனைவரும் சமம் என நினைப்பது.

இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன் நண்பரே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 06, 2012 8:47 pm

தோழமைக்கு,
கடவுள் இருகின்றாரா? அப்படி இருப்பின் கடவுள் யார்? அவரை உணர்வதற்கான வழி முறை என்ன? என்பது போன்ற அடிப்படையான கேள்விகள் எல்லா எல்லோர் மனதிலும் (மதத்திலும்) உண்டு.இறை தேடலுக்கு அதுவே தோற்றுவாயாகவும் உள்ளது. இறை தேடலுக்கு பல்வேறு மார்க்கங்கள் உண்டு. அவையாவன .
1 .பக்தி மார்க்கம் .
2 .ஞான மார்க்கம்.
3 .கர்ம மார்க்கம்.

பக்தி மார்க்கம்:
இறைவனை சரணடைந்து, இறைவனை சரணாகதி மூலமே அடைதல் சாத்தியம் என இறைவனை நினைந்து நினைந்து, அவனை போற்றி செய்து இறை உணர்வை அனுபவித்து தேடல் கொள்தலே பக்தி மார்க்கம்.
இதற்கு நல்ல உதாரணம்:
பக்தை மீரா இறைவனை நினைந்து நினைந்து சரணடைதலே நோக்கம் என இறைவனை அடைந்தது.
ஞான மார்க்கம்:
அறிவின் மூலம் இறை நிலை யை உய்ய இயலும் என்று, யோகம், தியானம் (அஷ்டாங்க யோகம்)போன்ற முறைகள் மூலம் இறை தேடலை நடத்தி இறைவனை அடைய முயல்வது பக்தி மார்க்கம்.
உதாரணம்:
ஆதி சங்கரர், மாத்வர் போன்றோர்.
கர்ம மார்க்கம்:
இது முற்றிலும் மாறுபட்டது, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற கீதை கூற்றின் படி, தான் செய்கின்ற கருமமே(கர்மம் என்பதன் பொருள் செயல் என்பதாகும் ) இறைவன் என கருதி முழு ஈடுபாடுடன் வேறு எந்த சிந்தனையும் இன்றி, செய்கின்ற கடமையை மிக சிரத்தையுடன் செய்தாலே ஆகும்.

இவையே மேற்கண்ட மார்க்கங்களின் வரையறை ஆகும்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 06, 2012 11:14 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 07, 2012 9:12 am

இளமாறன் wrote:நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jan 07, 2012 9:29 pm

சூனிய வாதம் என்பது எளிதில் ஞானத்தை போல தோற்றம் அளிக்க கூடியது !தர்க்கிக்க கூடியது ! ஆனால் கடவுளை தேடுவது ;அவரின் சித்தத்திற்கு கீழ்படிவது ,எல்லா அறிவு இருந்தாலும் அதை ஒதிக்கி விட்டு கடவுளின் சித்தம் செய்யப்பட தன்னை ஒரு கருவியாக ஒப்பு கொடுக்க முயற்சிக்கும் சரணாகதி தத்துவம் அங்கு இருக்காது !நுட்பமாக நாத்திகம் கற்பிக்கும் நவீன நாத்திகங்கள் இன்று ஞான போர்வை அணிந்து வலம் வருகின்றன ! மனித அறிவின் ஆழத்தையும் விரிவையும் அவை ஞானம் என கற்பித்து கடவுளின் தேவை இல்லாமலேயே உலகத்தின் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என அழைத்து கொண்டுள்ளன !!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக