புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_m107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c10 
21 Posts - 66%
heezulia
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_m107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_m107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c10 
63 Posts - 64%
heezulia
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_m107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_m107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_m107 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 12:00 pm

[வீடியோ] மும்பையில் 7 ஆண்டுகளாக தாய் மற்றும் 3 மகள்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சைக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். 4 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
வசாய் அருகே உள்ள நைகாவில் கட ந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நீலாம்பா என்ற கட்டிடத்தில் தனது குடும்பத்துடன் குடி யேறியவர் பிரான்சிஸ் கோம்ஸ்(60). இவரது மனைவி தெரசா(50). இந்த தம்பதியருக்கு எலிசபெத், பார்பரா உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். இவர்களது வயது முறையே 27, 22 மற்றும் 21 ஆகும்.

வசாய் வருவதற்கு முன் னர் கோம்ஸ் அந்தேரியில் வசித்து வந்தார். அந்த வீட்டை விற்று கடந்த 2002ல் நைகாவில் குறைந்த விலையில் வீடு வாங்கி குடியேறிய அவர் மிச்சமிருந்த பணத்தை குடித்து அழித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாகவே வேலை எதுவும் இல்லாத கோம்ஸ் நைகாவுக்கு சென்ற பிறகு சிறிது சிறிதாக சைக்கோ போல் மாறத்துவங்கினார். தனது மகள்கள் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி செல்லும் போது அவர்களுடன் பாதுகாப்பாக செல்வார். யாருடனும் பேச அனுமதிக்க மாட்டார்.

நாளாக நாளாக கோம்சின் சைக்கோ முற்றி மகள்கள் மற்றும் மனைவியை வீட்டை விட்டு வெளியே அனு ப்ப மறுத்தார். இந்த உலகம் மோசமானது என்றும் அவர்கள் வெளியே சென்றால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்று கூறி மனைவியை சமாதானப் படுத்தினார்.

பின்னர் வீட்டில் இருக்கும் போது மனைவி மற்றும் மகள்கள் டிவி பார்க்க தடை விதித்தார் கோம்ஸ்.வேலை இல்லாவிட்டாலும் தினமும் காலை 9.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே கிளம்புவார் கோம்ஸ். மனைவி மற்றும் மகள்களை வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டி விட்டு வீட்டில் யாரும் இல்லாதது போன்று சென்று விடுவார். மின் இணைப்பையும் துண்டித்து விட்டு செல்வது கோம்சின் வழக்கம்.

இவ்வாறு 7 ஆண்டு களாக வெளியுலகத்தை பார்க்க விடாமல் 4 சுவற் றுக்குள் மனைவி மற்றும் 3 மகள்களையும் அடைத்து வைத்து சித்ரவதைப் படுத்தி வந்தார் கோம்ஸ். அவர்களுக்கு சரிவர சாப் பாடு கொடுப்பதில்லை. துணிகள் எடுத்து கொடுப்பதில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோம்சின் இரண்டாவது மகள் ஒரு அரசு சாரா அமைப்பின் உதவியுடன் கோம்ஸ் வீட் டில் இல்லாத போது தப்பினார்.

இந்நிலையில் ஆனந்த் மறுவாழ்வு மையம் என்ற அரசு சாரா அமைப்பின் ஊழியர்கள் போலீ சாருடன் சென்று நேற்று முன்தினம் தெரசா, எலிசபெத் மற்றும் பார் பராவை மீட்டனர்.

அதிர்ச்சியில் இருந்த தெரசா கூறியதாவது:

கோம்ஸ் எங்களை எந்த காரணமும் இல்லாமல் அடித்து கொடுமைப் படுத்துவார். ரத்தம் வரும் வரை கடுமையாக தாக்கு வார். பின்னர் அவரே எங்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்வார்.

எனது கணவரின் நடத்தை காரணமாக உறவினர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை. இவ்வாறு தெரசா கூறினார்.

தெரசா, எலிசபெத் மற் றும் பார்பரா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெரசா கோம்ஸ் மீது மாணிக்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலை மறைவான அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோம்சின் பிடியில் இருந்து தப்பிய இரண்டா வது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு வதால் அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக