புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
95 Posts - 52%
heezulia
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
35 Posts - 58%
heezulia
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா மீரா 15


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 27, 2012 5:10 pm

மீரா -வின்
கேள்விக்கு
தீரா-வின் பதில் என்னவாக
இருக்கும்...?

புல்லாங்குழல் துளை மீது
ஈரம் படாமல் ஊதினால்
பிறப்பது ராகம்.

இலை இரண்டும்
ஈரத்தோடு உறிஞ்சினால்
உதிப்பது காமம்...!

மீராவின் கேள்விக்கு
தீராவின் பதில்...?
பட்டாம்பூச்சி கூட்டை விட்டு
புறப்பட்டதாய்
தோல் உரிக்கப்பட்டது
மீராவின் உதடுகள்...!

பிரிவின் இடைவெளி
எவ்வளவு சுகமானது
என்று தெரியுமா?

கோடை காலம்
மேடை போட்டால்
கரை ஓரத்தில் மட்டுமல்ல -ஆற்றின்
நடுவிலும் மணல்களே கும்மாலமிடும்

இங்கே தகிக்கிறது
மழையின் பிரிவு...!

இலையுதிர் காலம்
இயங்க ஆரம்பித்துவிட்டால்
கிளைகள் மட்டுமல்ல மரமே
நிர்வாண கோலமாகிவிடும்

இங்கே உதிர்கிறது
வசந்த காலத்தின் பிரிவு...!

இயற்கையின் பிரிவு
எதார்த்தமானது
இதயங்களின் பிரிவு
பயங்கரமானது...!

பிரிவு
சரிவை
ஏற்படுத்துவதில்லை
மாறாக...
உயர்வையே
ஏற்கிறது...!

தீரா...
உதடும்
மீரா..
உதடும்
ஈரம் வற்றத்
தொடங்கியது.

நீரில்லா
கடலில்
மிதந்தன
நான்கு படகுகள்
அலை மோதிக் கொண்டே...!


திடுக்கென
முகத்தை
வெடுக்கென
எடுத்தால்...

தீரா
படக்கென
மீரா இதழ் பார்த்து
சிரித்தான்...

உன் இதழுக்கு
யார் மருதாணியிட்டது என்று...!

மீரா...
வானம் மண்ணை தொட்டதாய்
நாணம் கொண்டு சற்று
தூரம் சென்றால்...!

தீரா...
அழைத்தான்
உயிர் மூச்சு பொங்க
மீரா... மீரா... மீரா... என்று...!

மீரா...
மறு கணம் உரைத்தாள்
உதடு எரிகின்றது..!

தீ
அணைக்கவா என்றான்
தீரா...!


ஐ..யோ....
(தொடரும்....)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 5:12 pm

இம்பூட்டு பெருசா எழுதினா எப்படி படிக்கிறது........ மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 27, 2012 5:21 pm

ஜாஹீதாபானு wrote:இம்பூட்டு பெருசா எழுதினா எப்படி படிக்கிறது........ மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை



ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. ஆதலால்தான் நீளமாகிவிட்டது.
இப்பொழுது சரிசெய்து விட்டேன் படிக்கலாம் எளிதாக.
நன்றி பானு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Mar 27, 2012 5:22 pm

அய்யோ கவிஞரே சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை

சூப்பருங்க சூப்பருங்க

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 27, 2012 5:25 pm

ஹிஷாலீ wrote:அய்யோ கவிஞரே சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை

சூப்பருங்க சூப்பருங்க



நன்றி உங்களது அன்பான பாராட்டுக்கு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 5:33 pm

மு.வித்யாசன் wrote:
ஜாஹீதாபானு wrote:இம்பூட்டு பெருசா எழுதினா எப்படி படிக்கிறது........ மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை



ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. ஆதலால்தான் நீளமாகிவிட்டது.
இப்பொழுது சரிசெய்து விட்டேன் படிக்கலாம் எளிதாக.
நன்றி பானு.
சும்மா சொன்னேன் படித்தேன் ரொம்ப அருமை ......... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 27, 2012 5:37 pm

தீரா மீரா
ஐ..யோ....
(தொடரும்....)
அழகு.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:13 pm

காமத்தைக் குழைத்துக் குழைத்து எழுதியக் கவிதை...
காதல் தெறித்து ஓடிடும் காமம் சீறிப் பாயும்போது...
நீரும் நெருப்பும் நிறம் மாறியும் -மாறாமலும் எரியும் நின்று...
இது ஓர் அதிசய சங்கமம்...
நல்ல எழுத்து...நன்று வித்யாசன்...



தீரா மீரா 15  224747944

தீரா மீரா 15  Rதீரா மீரா 15  Aதீரா மீரா 15  Emptyதீரா மீரா 15  Rதீரா மீரா 15  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:22 pm

சூப்பருங்க

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Mar 28, 2012 3:53 pm

றினா wrote:
தீரா மீரா
ஐ..யோ....
(தொடரும்....)
அழகு.
வாழ்த்துக்கள்.

நன்றி ....



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக