புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
2 Posts - 2%
prajai
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
1 Post - 1%
Rutu
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
1 Post - 1%
Pradepa
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
28 Posts - 3%
sugumaran
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
18 Posts - 2%
prajai
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
8 Posts - 1%
Rutu
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_m10"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி''


   
   
senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Fri Dec 30, 2011 11:18 am

சிவலிங்க வடிவம்!

பிரம்மாண்டம் எனப்படும் சிவலிங்க வடிவம் தான் இறை வழிபாட்டிலேயே மிகவும் தொன்மையான வடிவமாகும். சிந்துவெளிப்பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவமே இதற்குச் சான்று. இந்தச் சிவலிங்க வடிவமானது மிகவும் வினோதமான அதிசயமான வடிவம். “Elliptical” அதாவது “அண்ட” வடிவமானது, சிவலிங்கம். முதல் எது, முடிவு எது எனக் கூற இயலாத வடிவம் “ஜோதி வடிவம்” என்றும் இதனைக் கூறுவர். விளக்கினை ஏற்றினால் அதனின்று வரும் ஜோதி வடிவமானது (jothi image)இப்படித்தான் இருக்கும். இதுவே சிவலிங்க வடிவமாகும்.
மணிவாசகரது குயில் பத்துப் பாடலில்,

"கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கப்பால்
சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நி ன்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றுமிலான் அந்தமிலான் வரக்கூவாய்”

என்கிறார். இப்பாடலில் ஜோதி வடிவம், தொன்மையான வடிவம், ஆதி குணமும் அந்தமில்லாத வடிவம் எனும் மூன்று குணங்களும் சிவனைக் குறிப்பன. சிவனின் வடிவமான சிவலிங்கத்தையும் குறிக்கும்.


"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி''

அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ''அப்னே ஆப் ஹுவா!''ன்னு தானாகவே உண்டானது... 'சுயம்பு'ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா... அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே...''

அதற்கு ஸ்வாமிகள், ''ஜ்வாலாமுகியை பார்த்திருக் கியா?'' என்று கேட்டார். ''நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!'' என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள், ''சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே... பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?'' என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.

''வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்'' என்றார் கண்ணன்.

உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்...

''அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நமபாடகன்|

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது...

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்... நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்... மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல... லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள்

1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)
5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)
6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)
7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)
9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)
11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

பஞ்சபூதத் தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே... (அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.
நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா.
தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை.
வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி.
வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்.


ஐந்து தாண்டவங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் இடங்கள் கீழே...

தில்லை-ஆனந்த தாண்டவம்.
திருவாரூர்-அசபா தாண்டவம்.
மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்) அமைந்துள்ள இடங்கள் கீழே...

தில்லை-பொன் மன்றம் (கனக சபை).
திருவாலங்காடு-மணி மன்றம் (இரத்தின சபை).
மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை).
திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்கத் தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே... (அடைப்புக் குறிக்குள் இறைவனின் நடனம்)

திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).
திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).
திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).
திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).
திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).
திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).
திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

முக்தி தரவல்ல தலங்கள்.

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே..

திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக