புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
12 Posts - 2%
prajai
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
9 Posts - 2%
jairam
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ கடல் என்னும் தாயா?


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue 27 Dec 2011 - 13:16

கண்ணீர் கடல் நாங்கள்



---கண்ணீர் கடல் நாங்கள்---

நீ கடல் என்னும் தாயா? இல்லை
பிணம் தின்னும் பேயா?

சங்குகளை பொருக்கி பொருக்கி
சலித்துப் போன இவர்கள்
சடலங்களை பொருக்கி கொள்ளட்டும் என
சபதம் கொண்டாயா?
உன் அலைகள்
மண்ணில் விழுந்து விழுந்து
மரத்துப் போனதா?
உன் அலைகள்
மனிதனை விழுங்கி விழுங்கி
கொழுத்துப் போனதா?

உன்னை தாய் என்று
அன்பாய் அழைத்தோம்
தாய் தன் குழந்தயை
இடுப்பில் உட்கார வைத்து
உலா வருவாள்.

நீ ஏன்
உன் குழந்தைகளின்
இடுப்போடித்தாய்?

சோற்றில் உப்பிட்டு உண்ணும் எங்களுக்கு
சொரணை இருக்கிறதா என்று
சோதிப்பதுவோ?
உப்பே உடலென உருவானவளே! உனக்கு
கருணை இருக்கிறதா என்று
கேட்க வைப்பதோ?

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

உன் மர நடு விழாவில்
ஏன் மண்ணில்
விதைகளுக்கு பதிலாக
சதைகளை புதைத்துவிட்டு போனாய்?

சிகப்பு நிறம் வேண்டுமென
மனித ரத்தத்தை
எடுத்து கொண்டாயா?

நாசமாக்கத்தான்
என் நகரத்திற்குள்
நடந்து வந்தாயா?

வசைபாடும் எதிரிகள்
வாசல் வந்தால்க்கூட
"வா" என்றே அழைத்து
பழகிவிட்டோம்.
அதனால் தான் உன்னை
தடுக்க மறந்துவிட்டோம்.

அனுமதி கேட்க்காமல்
உன் அழகிய தேகத்தில்
கப்பலை மிதக்கவிட்டோம்
என்பதால்தான் - உன்
சேப்பலை வைத்து என்
செவிகளில் அரைந்தாயா?

காலை நனைத்த
உன் அலைகள்
எதோ மன்னிப்பு கேட்பதாய்
எண்ணி கொண்டிருந்த எனக்கு
" காலை வாரப் போகிறோம்
கவனமாய் இரு " என்று சொன்னது
காதில் விழவில்லை.

நாங்கள் இதுவரை
தொலைத்த பொருட்களை எல்லாம்
தெருக்களில் தேடிகொண்டிருந்தோம்.
நீதான்
தெருக்களையே தேட வைத்த
தேவதை.

நேசங்களை பறிகொடுத்து
என் உறவுகள்
நெஞ்சில் அடித்து அடித்து
அழுத காட்சி...
இன்னும் எங்களால்
சிரிக்க முடியவில்லை என்பதற்கு
அதுவே சாட்சி.

உனக்கு தின்பண்டமாய்
என் உடலாகிவிட்டது.


நாங்கள் சிந்திய கண்ணீர்
சிறு கடலாகிவிட்டது.

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!


---
தமிழ்தாசன்---





























ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 27 Dec 2011 - 14:07

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

என்னை கவந்த வரிகள்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 27 Dec 2011 - 15:26

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 27 Dec 2011 - 18:19

இந்த கவிதை வரிகளை படிச்சப்ப கண்கள் கலங்கியதை தடுக்க முடியவில்லை.




நீ கடல் என்னும் தாயா? Uநீ கடல் என்னும் தாயா? Dநீ கடல் என்னும் தாயா? Aநீ கடல் என்னும் தாயா? Yநீ கடல் என்னும் தாயா? Aநீ கடல் என்னும் தாயா? Sநீ கடல் என்னும் தாயா? Uநீ கடல் என்னும் தாயா? Dநீ கடல் என்னும் தாயா? Hநீ கடல் என்னும் தாயா? A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue 27 Dec 2011 - 18:24

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 27 Dec 2011 - 18:38

நல்ல கவிதை .. சுனாமியின் இழப்பை அழகா ,வேதனையுடன் பதிவுசெய்கின்றது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue 27 Dec 2011 - 19:46

ஹிஷாலீ wrote:அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

என்னை கவந்த வரிகள்
கவிதை அருமை நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944
நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue 27 Dec 2011 - 19:47

ஜாஹீதாபானு wrote:
உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944
நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue 27 Dec 2011 - 19:49

உதயசுதா wrote:இந்த கவிதை வரிகளை படிச்சப்ப கண்கள் கலங்கியதை தடுக்க முடியவில்லை.
நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue 27 Dec 2011 - 19:49

விஜயகுமார் wrote:கவிதை அருமை நீ கடல் என்னும் தாயா? 677196 நீ கடல் என்னும் தாயா? 677196
நீ கடல் என்னும் தாயா? 755837

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக