புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
3 Posts - 3%
prajai
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
2 Posts - 2%
manikavi
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
1 Post - 1%
சிவா
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
216 Posts - 42%
heezulia
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
6 Posts - 1%
manikavi
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
4 Posts - 1%
prajai
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 25, 2011 1:00 am

அன்புள்ள ஈகரை நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படிக்கும்போது நீங்கள் அவர்களிடம் நிறைய மாறுதல்களை உணர்வீர்கள். நீங்கள் நினைக்காத விசயங்களையெல்லாம் உங்கள் மகனின் பள்ளியில் உள்ளவர்கள் சொல்வார்கள். இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருக்கிறதா? இங்கே அதை பற்றி அலசலாம். நான் ஒரு ஆசிரியன் மற்றும் இளவயது மாணாக்கர்களை கவுன்சிலிங் செய்யும் பகுதிநேர கவுன்சிலர் என்பதாலும் சில பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இனிவரும் பதிவுகளில் இன்னும் விரிவாக சொல்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 25, 2011 1:04 am

ஒரு நாள் என் கணினி வகுப்பில் உள்ள 55 மாணவர்களில் ஒருவன் மட்டும் கணிணியில் கூகுளில் சென்று search பாரில் செக்ஸ் என்று டைப் செய்து பார்த்துக்கொண்டிருந்தான். சர்வரில் பேரன்டல் கன்ட்ரோல் இருந்ததால் அவனால் எதையும் அதற்கு மேல் காண இயலவில்லை. அதேவேளையில் எனது கணிணியில் அதற்கான அலெர்ட்டும் வந்தது. அவன் வயது 12 தான். ஆறாம் வகுப்பு..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 25, 2011 1:06 am

பிறகு நான் அவனிடம் பக்குவமாக பேசி அவனின் குறையை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து அவனை நல்வழிபடுத்தினேன். (நம்புவோம்). இதில் அவன் திருந்தினானா என்பது விசயமல்ல, அவன் எப்படி இந்த வயதில் அதை தெரிந்துக்கொண்டான் என்று நான் கண்டறிந்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 1:11 am

நல்லதொரு திரி ஆரம்பித்து இருக்கிறீர்கள்

முதலில் எனது நன்றியும் வாழ்த்தும் அன்பு மலர் டீன் ஏஜ் பிள்ளைகள் இரண்டும் கட்ட நிலை என்பார்கள் அவர்கள் மனதில் உள்ளதை செய்யவே நினைப்பார்கள் ..
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பிரச்சனை இருப்பின் அவர்களோடு வாதிடாமல் நண்பனை போல் பழகினால் பிரச்சனைகள் எளிதில் முடியும் என்பது எனது கருத்து அன்பு மலர்

இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Dec 25, 2011 5:15 am

நான்காம் வகுப்பு - இன்றைய மாணவர்களுக்கு எல்லாம் தெரியும்போது ஆசிரியர்கள் வகுப்பறையில் கவனம் -தேவை
மேலும் வீட்டில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கவேண்டும்.கேட்கும் பொருளை வாங்க கையில் காசு கொடுப்பதைத்தவிர்த்து அருகில் இருந்து இந்தபொருள் அவர்களுக்குத்தேவையா என ஒரு முறைக்கு இரு முறைஅவர்களுடன் ஆலோசித்து வாங்கித்தரவேண்டும்.மொத்தத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து பேசவேண்டும்.

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Dec 25, 2011 5:36 am

சில ஆசிரியர்கள் மாணவன் ஒரு தவறு செய்யும் போது தனது சகஆ சிரியர்களிடம் கூறி விடுவர்.
இதனால் மானவர்களாக தனது நண்பர்கள் வட்டத்தில் பிரசினை யினை முடித்து விடுவார்.ஒத்த வகுப்பு,ஒத்த வயது -பாடங்களை மட்டும் பகிரலாம்.அறிவுக்கு, வயதுக்கு மீறிய பிரசினைகளுக்கு தீர்வு சொல்லமுடியுமா என அவர்கள் நினைப்பதில்லை.சில நல்ல ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும் போது மாணவர் முகம் பார்த்து அவர்களின் நிலை குறித்து கண்டு பிடித்து விடுவார். சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.தன் வீட்டுக்கதை .தனது உடல்நிலை.பக்கத்து வகுப்பறை ஆசிரியருடன் வீண் பேச்சு என இருந்தால் மாணவனின் நிலை திண்டாட்டம் ஆகி விடுகிறது.
பெ ற்றோர வரை செல்லும் பயத்தில் -அவர்கள் தன் தவறுகளை த்திருத்த மாட்டார்கள்.இப்படித்தான் நிறைய செய்திகள் பெற்றவர்கள் காதுக்கு செல்லும் முன் தலைக்கு மீறி சென்று விடுகிறது.பெற்றோரை ஒரு வழிகாட்டி என்று அவர்கள் நினைப்பதில்லை.அவர்கள் படிக்கவில்லை,அதனால் அவர்களுக்கு என்ன தெரியும் என்று ஒரு மனப்பான்மை,செலவழிக்க மட்டும் பெற்றோர் என்ற மனப்பாங்கு எங்கிருந்து வந்தது?இன்றைய மாணவர்கள் நிலை இதுதான்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 25, 2011 6:36 am

இப்ப எல்லாம்தான் பிஞ்சிலேயே பழுத்துடுதுங்களே.

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Dec 25, 2011 6:43 am

பிஞ்சில் பழுப்பதற்கு பெற்றோர் வளர்ப்பு -முக்கிய காரணம்.வீட்டில் அவரகளும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Dec 25, 2011 8:32 am

அருமையான திரி. நானும் எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 25, 2011 1:58 pm

தங்களது மேலான கருத்துகளை பகிர்ந்த நண்பர்களுக்கு என் நன்றிகள். ஒருநாள் ஒன்பதாம் வகுப்பில் இரு மாணவர்ளை ஒரு 25 மாணவர்களுடன் சேர்ந்து ஓவென்று கத்திக்கொண்டு ஒரு ஆசிரியை என்னிடம் பிடித்து வந்தார்கள். நான் என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் மற்ற கூடியிருந்த மாணவர்கள் அந்த இருமாணவர்களையும் பார்த்து கேலிசெய்துகொண்டே அவர்கள் செய்த தவறை சொன்னார்கள். எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தவுடன் அணைவரையும் அங்கிருந்து விரட்டிவிட்டு அந்த ஆசிரியையும் கடிந்துக்கொண்டேன். பிறகு அந்த ஆசிரியைக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அந்த இரு மாணவர்கள் செய்த தவறு என்று இவர்கள் சொன்னது. வகுப்பறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்டதை தான். அந்த இரு மாணவர்களையும் ஒன்றுமே நடக்காதது போல அனுப்பி வைத்தேன். பிறகு ஒரு வாரம் கழித்து அவர்களே குற்றவுணர்வுள்ளவர்களாக என்னை பார்க்க வந்தார்கள். பிறகு அவர்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்களுக்கு இந்த வயதில் இது தேவையற்றது என்று அறிவுரை கூறி பிறகு அவர்களை தெய்வபக்தியை பற்றியும் இறைவனை பற்றியும் எடுத்துக்கூறி கடவுள் முன்பாக அவர்கள் நல்ல பிள்ளைகளாக வாழ அறைவுரை கூறி அனுப்பிவைத்தேன். பிறகு இதை மிக மிக பக்குவமாக பெற்றவருக்கு தெரிவித்தேன். அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். பிறகு அவர்களிடம் பக்குவமாக பேசி இந்த மாணவர்கள் பழகும் வீட்டருகில் உள்ள நண்பர்களை இனம்காண செய்து அவர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க உதவி செய்தேன். இப்ப இந்த இரு பசங்களும் என்னை பார்த்தாலே சல்யூட் அடிப்பானுங்க புன்னகை... நல்ல பிள்ளைகளாக அவர்கள் மாற ஆரம்பித்தது அவர்களது நடவடிக்கைகளிலேயே என்னால் உணரமுடிந்தது. இன்னும் தொடரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக