புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
11 Posts - 4%
prajai
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
jairam
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_m10திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 24, 2011 3:01 pm

திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி


முல்லைப் பெரியாறு அணை இன்னும்
ஆயிரம் வருடங்கள்ஆயுள் கொண்டது

அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?

கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால்
கேட்போரின் மதி எங்கே போனது ?

பென்னிகுக் என்ற மாமனிதனின் மூளையால்
பண்டைத்தமிழர் உழைப்பால் உருவானது

யார் அணையை யாரடா உடைப்பது ?
யார் உனக்கு அதிகாரம் தந்தது?

உச்ச நீதி மன்றம் சொன்னதை கேட்க மறுத்தால்
உச்சி மண்டையில் கொட்ட வேண்டி வரும்

ஆரஜக கேரளா அரசை கலைக்க வேண்டி வரும்
அன்பாக சொல்கிறோம் அறிந்து கொள் !

சபரி மலை வரும் தமிழர்களை தாக்குகின்றாய் !
பழனி மலை வரும் மலையாளிகளை மனதில் வை !

அணையின் நிலைத்த ஆயுளுக்காக வைத்த துளையில்
அங்கு வடியும் நீரை கசிவு என்று பொய் உரைக்கிறாய் !


அணை எந்தக் காலமும் உடையாது உணர்ந்திடு !
அப்படியே உடைந்தாலும் மேல் நோக்கி பாயாது!

புதிய அணை கட்டும் எண்ணத்தை அகற்றிவிடு !
பழைய அணையின் நீரின் உயரத்தை உயர்த்திவிடு !

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றாய் !
எறிந்த கல் திரும்பி வந்தால் என்னாகும் ?

மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகின்றாய் !
துப்பிய எச்சில்உனக்கே திரும்பும் அறிந்திடு !

இடைத்தேர்தல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறாய் !
என்பது இன்னும் புரியவில்லை கேரளா மலையாளிகளுக்கு

மிக மலிவான அரசியல் நடத்தும் மடையனே !
மிக விரைவில் திருந்திடு அல்லது திருத்தப்படுவாய்!

பொய்யை திரும்பத் திரும்பசொன்னாலும் மெய்யன்று
பொய் கெட்டிக்காரன் சொன்னாலும் எட்டு நாளைக்குதான்

பலமாக உள்ள அணையை உடைக்க திட்டம் தீட்டி
பணம் கொள்ளை அடிக்க காணும் கனவு பலிக்காது

கேரளத்து அரசியல்வாதிகளின் சுய நலத்திற்கு
கேரளா மக்களே இரையாகி விடாதீர்கள்

அரிசி பருப்பு மாடு என உங்களுக்கு உண்பதற்கு
அனைத்தும் வழங்கிடும் தமிழகத்திற்குத் துரோகம் செய்யாதீர் !

அன்று தமிழகத்தின் எல்லைகளை இழந்தோம்
அன்று தானம் தந்த இடத்தில் தமிழரைத் தாக்குகின்றனர் !

ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக
ஒண்டக் கொடுத்த இடத்தில தமிழரை அடிக்கின்றனர்

தமிழன் ஏமாளியாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது
தமிழன் விழித்து விட்டான் மலையாளியே திருந்திவிடு

இழித்தவாயனாக இருந்த காலம் முடிந்து விட்டது
இனி காரியவாதி ஆகிவிட்டது தமிழினம்

அணையை உடைக்கும் எண்ணத்தை கைவிடு
உடைக்க நினைத்தால் உதய் படுவாய் உறுதி !

பத்மனாப புர கோயில் நகைகள் யாவும்
பழைய தமிழக மன்னர்கள் வைத்தது

உடனடியாக நகைகள் அனைத்தையும்
உரிமையாளரான தமிழகத்திடம் தந்துவிடு !

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது
கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சி

அன்னம் இட்ட கையை முறிக்க நினைக்கிறாய்!
திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய் !

எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
எங்கள் முன் நீயெல்லாம் சிறு தூசி ஊதிடு வோம் !

பொறுத்தது போதும் பொங்கி எழு !என்று
பொங்கி எழுந்து விட்டது எம் தமிழினம் !

அடங்கி விடு ஒடுங்கி விடு இல்லை என்றால்
அடக்கப் படுவாய் ஒடுக்கப் படுவாய் !

கொட்டக் கொட்டக் குனிந்த காலம் முடிந்தது
கொட்டும் கரம் முறிப்போம் நாங்கள் !

அண்டை நாட்டுக் காரன் கூட தண்ணீர் தரும்போது
அண்டை மாநிலத்தான் மறுக்கின்றான்

மத்திய அரசோ கேரளத்தை ஆளுவது தன் கட்சி என்பதால்
மவுனமாக வேடிக்கை பார்க்கின்றது

எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 3:05 pm

எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் !

நன்று நன்று மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Ila
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 24, 2011 3:20 pm

மிக்க நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 24, 2011 3:29 pm

உணர்ச்சி பூர்வமாக உள்ளது , மிக்க நன்றி கவிஞரே திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 678642

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 24, 2011 3:37 pm

எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Image010ycm
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 24, 2011 3:42 pm

அருமையான வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 24, 2011 7:05 pm

மிக்க நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 25, 2011 12:10 am

“அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?”


சிந்திக்க மறந்தால்...
கவிதையில் உள்ள நிலை‌தான் இனி அவா்களுக்கு.
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 2825183110



திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 25, 2011 9:07 am

மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக