புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
5 Posts - 3%
prajai
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
9 Posts - 4%
prajai
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுள் வாழ்கிறரே !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:23 pm

முள்ளிற்கு முள்ளெடுக்கும் குணமும் - கல்லிற்கு
கல்லுடைக்கும் குணமும் இயற்கை ஆனதன்றோ?
மக்கள் சொல்லுள்ளே கடுஞ்சொற்கள் - சேரவே
மனதுல் ஆரா புண்கள் முளைக்கிதன்றோ

பிறரை எள்ளல் புரிபவர்கள் - மனதில்
நல்லொரு மாற்றம் உதித்திடாதோ?
பின்னொரு நாளிலதை உணர்ந்திட - அவர்
மனம் வெம்பித் துடித்திடாதோ?

பிறரிடம் கொள்ளை அடிப்பவர்கள் - மனதில்
நல்லொரு கொள்கை உதித்திடாதோ?
அதுபலர் ரத்தம் எனவறிந்தும் - பிடுங்கி
குடித்திடும் மூடரன்றோ?

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?


மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 3:28 pm

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதுள் வாழ்கிறரே !!! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 3:29 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

அருமையிருக்கு அருமையிருக்கு
இப்படி பட்ட மனிதர்கள் இன்னும் நம் மனதில் வாழ்கின்றனரே..



உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 3:35 pm

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?


அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். புன்னகை நல்ல கவிதை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:37 pm

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் கிச்சா........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:39 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.


மிக்க நன்றிகள் அக்கா........என் கல்லூரியில், இந்த கவிதையை காண்பித்தேன், அதில் பெரும்பானோர், கூறியதும் இதுவே, முதல் பத்தி மிக அருமை என்று.........நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:41 pm

அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். நல்ல கவிதை இராமன்


மற்றவருக்கு உதவவும், பிறர் உதவுவதை பார்த்தாலும் தான் இது போன்றோருக்கு, எரிச்சலும், கவலையும் வரும், ஆனால், ஆனந்தம், அடுதவர் கெட்டழியும் பொது தான் இது போன்றோருக்கு வரும் போல.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக