புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
12 Posts - 2%
prajai
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
4 Posts - 1%
jairam
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதைத்துள்ளோம் வீரமண்ணில்


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 30, 2011 9:21 pm

இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Wed Nov 30, 2011 9:24 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




a சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் poongulazhi



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Nov 30, 2011 9:43 pm

தங்களுடைய இன்னிசை வெண்பா மிகவும் நன்றாக உள்ளது.

விருப்ப பொத்தானை பதிவு செயதுள்ளென்.



விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 30, 2011 11:01 pm

மிக அருமையான கவி ஐயா, மறப்பதற்கு அது சாதாரண துயர் அல்லவே.

நன்றிகள் நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 30, 2011 11:33 pm

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில்,

எங்கள் உள்ளக்கொதிப்பை கவிதயாக்கியிருக்கிறீர்கள்
எங்கள் பக்கம் தர்மம் இருக்கிறது
ஒருபோதும் தோற்றுப்போகாது


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 11:36 pm

நல்ல வீர எழுச்சி பெரும் கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

லைக்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 12:45 pm

poongulazhi wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


a சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பூங்குழலி அவர்களே...விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 12:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765

அருமை ஐயா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 12:52 pm

இதை படிக்கும் போதே நம் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது .

நல்ல கவிதை .. அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Dec 01, 2011 1:02 pm

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 பொறுமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196பெருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 கருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196அருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக