புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
4 Posts - 3%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
4 Posts - 3%
Jenila
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 2%
jairam
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%
M. Priya
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%
kargan86
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
8 Posts - 5%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
6 Posts - 4%
Jenila
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்ஙனம் வாழ்வேனோ ?


   
   
avatar
ஸ்ரவாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011

Postஸ்ரவாணி Sat Dec 03, 2011 4:04 pm


நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?




வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
:வணக்கம்:
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:08 pm

பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?

மனதுற்குள் எடுக்கப்பட்ட நிழற்படம் அழியா நெடுநாளாகிறதே

அருமை கவிதை வாழ்த்துகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:20 pm

உங்கள் கவிதை படித்த பொது எனக்கு நினைவில் வந்த ஒரு புது ஆங்கில பாடல்

உங்களுக்காக





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:04 pm

ஸ்ரவாணி wrote:
நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?
நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக