புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
8 Posts - 2%
jairam
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_m10பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ரமணரின் பொன்மொழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 4:11 pm

1. மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

2. சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.

3. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

4. கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

5. தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

6. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

7. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

8. தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

9. உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

10. மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.

11. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பகிர்ந்தமைக்கு நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:23 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பகிர்ந்தமைக்கு நன்றி

ஈகரைய உருவாக்கினாவங்க உங்களுக்கு எழுத எவ்வளவு பெரிய இடம் கொடுத்து இருக்காங்க . அப்படியிருக்க அதென்ன கஞ்சபிசினாறிதனமா ரெண்டே ரெண்டு வார்த்தை எழுதிறீங்க புன்னகை

சரி , பரவாயில்ல , போனா போகுது , சின்ன குழந்தைதானே அப்படீன்னு இந்த தடவ உங்கள விட்டுறேன் . இனி அடுத்த தடவையில இருந்து நிறைய எழுதணும் , சரியா ?

ok , Thank you for your comments அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:27 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பகிர்ந்தமைக்கு நன்றி

ஈகரைய உருவாக்கினாவங்க உங்களுக்கு எழுத எவ்வளவு பெரிய இடம் கொடுத்து இருக்காங்க . அப்படியிருக்க அதென்ன கஞ்சபிசினாறிதனமா ரெண்டே ரெண்டு வார்த்தை எழுதிறீங்க புன்னகை

சரி , பரவாயில்ல , போனா போகுது , சின்ன குழந்தைதானே அப்படீன்னு இந்த தடவ உங்கள விட்டுறேன் . இனி அடுத்த தடவையில இருந்து நிறைய எழுதணும் , சரியா ?

ok , Thank you for your comments அன்பு மலர்
சரிங்க டீச்சர் சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:30 pm

இளமாறன் wrote: சரிங்க டீச்சர் சிரி சிரி

மறுபடியும் ரெண்டே வார்தையா ஆஆஆ ------------ அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:35 pm

எங்க அம்மா பப்ளிக் ல பார்த்து கொஞ்சமா தான் பேச சொன்னாங்க இல்லைனா அம்மா அடிப்பாங்க பைத்தியம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:39 pm

இளமாறன் wrote:எங்க அம்மா பப்ளிக் ல பார்த்து கொஞ்சமா தான் பேச சொன்னாங்க இல்லைனா அம்மா அடிப்பாங்க பைத்தியம்

அப்படியா தம்பி , நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு வரும்போது
உன் அம்மாவ கூட்டீட்டு வா , நான் அவங்க கிட்ட சொல்றேன்

"அம்மா , அம்மா , தம்பி பாப்பாவ அடிக்காதீங்க " அப்படீன்னு ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 6:43 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி




பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:45 pm

பிளேடு பக்கிரி wrote:பகிர்வுக்கு நன்றி நன்றி

நன்றி பிளேடு ஸார்

அட உங்க வாசிப்பும் இவ்வளவுதானா !!???

என்னமோ காதுல ரத்தம் எல்லாம் வரும் அப்படீன்னு
யாரோ சொன்னமாதிரி இருந்துதே சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 6:51 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:பகிர்வுக்கு நன்றி நன்றி
அட உங்க வாசிப்பும் இவ்வளவுதானா !!???
என்னமோ காதுல ரத்தம் எல்லாம் வரும் அப்படீன்னு
யாரோ சொன்னமாதிரி இருந்துதே சிரி
இப்ப தானே வந்திருக்கீங்க.. வாங்க மண்டையில் அடி மண்டையில் அடி




பகவான் ரமணரின் பொன்மொழிகள்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக