புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
2 Posts - 3%
jairam
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
2 Posts - 3%
சிவா
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Manimegala
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
13 Posts - 4%
prajai
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
9 Posts - 3%
jairam
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_m10அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 2:11 am

சென்னையின் பரபரப்பான சைதாப்பேட்டை பகுதியில், பரபரப்பே இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது, இந்த பகுதி அரசு மருத்துவமனை. மொத்தம் ஒன்பது டாக்டர்கள் இருக்க வேண்டிய இந்த மருத்துவமனையில், இப்போது இரண்டு டாக்டர்கள் தான் உள்ளனர். அந்த இரண்டு டாக்டர்களும், மாலை ஐந்து மணிக்கு மேல் இருப்பது இல்லை. இரவுப் பணியில் டாக்டர்கள் இல்லாததால், 32 படுக்கைகளும் பெரும்பாலும் காலியாக வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, இந்த அரசு மருத்துவமனை உள்ளது. முதலில், மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு உட்பட்ட ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ், இது இயங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், மருத்துவ ஊரக சேவைகள் இயக்ககத்தின் (டி.எம்.எஸ்.,) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

500 வெளி நோயாளிகள் : குடிசைப் பகுதிகள் உட்பட அப்பகுதியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இங்கு, ஒன்பது டாக்டர், 12 செவிலியர், 15 மருத்துவ ஊழியர் பணி இடங்கள் உள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ் ரே பிரிவு மற்றும் வெளிநோயாளி பிரிவு உள்ளது.

காலை நேரத்தில் மட்டும் வெளிநோயாளிகள் பிரிவுக்கு, தினமும் 500 பேர் வருகின்றனர். பகல் ஒரு மணி வரை தான் இந்தக் கூட்டம். அதன் பின், ஆள் ஆரவாரம் எல்லாம் அடங்கி, இந்த இடமே அமைதியாகிறது.

தற்போது, இரண்டு டாக்டர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். முதல் மாடியில், ஆர்.எம்.ஓ., என்ற பெயர் பலகையுடன் அறை உள்ளது. ஆனால், அங்கு டேபிள், சேர் கூட இல்லை. நீண்ட நாட்களாக ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாக உள்ளது. தலைமை மருத்துவருக்கு ஓர் அறை உள்ளது. ஆனால், பல மாதங்களாக தலைமை மருத்துவரும் இல்லை. அருகில் மருத்துவமனை அலுவலகம் பூட்டிக் கிடந்தது. இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் கேட்ட போது, ""அலுவலகப் பணிக்காக ஒருவர் உள்ளார். ஆனால், அவர் நினைத்த நேரத்தில் வருவார்; நினைத்த நேரத்துக்கு செல்வார். அவரை கேள்வி கேட்பாரில்லை,'' என்றார்.

எல்லா படுக்கைகளும் வெறிச் : மொத்தம் 32 படுக்கைகள் உள்ளன. ஆனால், எல்லா படுக்கைகளும் காலியாக உள்ளன. இது பற்றி, செவிலியர் ஒருவரிடம் கேட்ட போது, ""இரவு நேரப் பணியில் டாக்டர்கள் இல்லாததால், இந்த படுக்கைகளில் நோயாளிகளை சேர்ப்பதில்லை,'' என்றார்.

"எக்ஸ் ரே' பிரிவு மதியம் 1 மணிக்கு பூட்டிக் கிடந்தது. அதுபற்றி விசாரித்த போது, ""காலை நேரங்களில் இயங்கும். மின் வெட்டு என்று சொல்லி அவ்வப்போது பூட்டிவிடுகின்றனர்,'' என்றனர்.

மருத்துவமனை அவலம் குறித்து, அப்பகுதிவாசி கண்ணன் கூறியதாவது: கையில் 500 ரூபாய் இருந்தால் தான், தனியார் மருத்துவமனைக்குச் செல்ல முடியும். இப்பகுதியைச் சுற்றி குடிசைகள் நிறைந்துள்ளன. இந்த மக்களுக்கு அரசு மருத்துவமனை விட்டால் வழியில்லை. மாலை ஐந்து மணிக்கு மேல், அவசர சிகிச்சைக்கு இங்கு வந்தால், டாக்டர்கள் கிடையாது. இதுகுறித்து முதலமைச்சர் தனிப் பிரிவு, தொகுதி எம்.எல்.ஏ., மேயர் என எல்லாருக்கும் மனு கொடுத்துள்ளோம். இதுவரை விமோசனம் பிறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கண்ணாடிகள் உடைப்பு : கடந்த சில நாட்களுக்கு முன், இரவு ஒன்பது மணியளவில், காயமடைந்த ஒருவரை அங்குள்ள குடிசைப் பகுதி மக்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லை என்பதை அறிந்ததும், ஆத்திரத்தில் தகராறு செய்தனர். இதில், மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

"ஒரு மாதத்தில் சூப்பராக்கப்படும்' : மருத்துவமனையில் டாக்டர் இல்லாதது மற்றும் அடிப்படை சிகிச்சை வசதிகள் இல்லாதது குறித்து, மருத்துவ ஊரக சேவைகள் இயக்குனர் ராஜா கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான், இந்த மருத்துவமனை எங்கள் நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது. சமீபத்தில் இணை இயக்குனர் ஒருவர் அங்கு சென்று, என்னென்ன தேவை என மதிப்பீடு செய்துள்ளார். ஒரு மாதத்துக்குள் டாக்டர்கள் நியமிக்கப்படுவதோடு, மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, சூப்பர் மருத்துவமனையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ராஜா கூறினார். அதுவரை மக்களுக்கு நோய் வராமலோ, விபத்து நடக்காமலோ இருக்குமா என்ன? தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக