புதிய பதிவுகள்
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:29 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by ayyasamy ram Today at 5:29 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேடைப் பயணங்கள் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்
Page 1 of 1 •
மேடைப் பயணங்கள்
நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அமுதம் பதிப்பகம் ,155.டெபுடி கலெக்டர் காலனி , வது தெரு ,கே .கே .நகர் ,மதுரை .20. விலை ரூ 120
சில ஓவியங்களைப் பார்த்தால் வரைந்த ஓவியரின் பெயரைக் கூறி விடலாம் .குறிப்பாக ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியத்தை பார்த்தவுடன் யாரும் சொல்லி விடலாம் .அந்த அளவிற்கு தனித்துவமான ஓவியம் வரைவதில் வல்லவர் ஓவியர் அரஸ்.நூலின் முகப்பில் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் ஓவியத்தை மிகச் சிறப்பாக வரைந்துள்ளார். பாராட்டுக்கள் .
பாக்கியம் ராமசாமி அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. எல்லோரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .குறிப்பாக பேச்சாளர் ஆக விருப்பம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் கடந்து வந்த பாதையை முதல் மேடை தொடங்கி இன்றுவரை சந்தித்த அனுபவங்களை மலரும் நினைவுகளை மறக்காமல் பதிவு செய்துள்ள நூல் .நகைச் சுவை உணர்வுடன் நூலை எழுதியுள்ளார் .நூலைப் படித்து முடித்தவுடன் முழு நீள நகைச் சுவை திரைப்படம் பார்த்த உணர்வு வருகின்றது .அதுதான் நூலின் வெற்றி. பேச்சாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கும் விளக்காக நூல் உள்ளது .
நீங்கள் நம்ப மாட்டீர்கள் ,நான் பேசிய முதல் வார்த்தைக்கே கைதட்டு வாங்கினேன் .1 1/2 வயது நான் பேசிய முதல் வார்த்தை அம்மா கைதட்டியதுயார் தெரியுமா ? என் அம்மா ,என் குடும்பத்தாரும்தான் என்று நான் வேடிக்கையாகப் பதில் சொன்னேன் .
இப்படி நகைச் சுவை உணர்வுடன் நூல் முழுவதும் மிக எளிய இனிய நடையில் நூல் எழுதியுள்ளார் .
பள்ளியில் படித்தபோது முதல் மேடையில் தன பெயரையே சொல்ல மறந்த அனுபவத்தை மறைக்காமல் பதிவு செய்துள்ளார் . நூல் ஆசிரியரின் நேர்மையைப் பாராட்ட வேண்டும் .பக்தியை விட தொண்டே சிறந்தது என்று மாணவனாக இருந்தபோதே பேசிப் பாராட்டுப் பெற்றது .இப்படிப் பல நிகழ்வுகளை சுவைபட நூலில் எழுதி உள்ளார் .மறைந்த குன்றக்குடி அடிகளார் நடுவராக இருந்தபோது ,தரமான பட்டிமன்றங்களின் பொற்க்காலம் என்றே சொல்ல வேண்டும் .நூல் ஆசிரியர் ,குன்றக்குடி அடிகளார் பட்டிமன்றங்களை தேடித் தேடி ,ஓடி ஓடி பயணித்து கேட்டு ரசித்த அனுபவங்களை நன்கு பதிவு செய்துள்ளார் .இன்று புகழ் பெற்றப் பேச்சாளராக விளங்குவதற்கு அந்த அனுபவம்தான் உரமாக அமைந்தது என்பதை உணர்த்துகின்றார் .
பார்வையாளராக இருந்தவர் பேச்சாளராக மாறி மறைந்த குன்றக்குடி அடிகளார் தலைமையில் வழக்காடு மன்றத்தில் வழக்குத் தொடுப்பவராகவும், வழக்கை மறுப்பவராகவும் இரட்டை வேடம் இட்டு, மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி என்றும் மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி அல்ல என்றும் ,வாதாடிய அனுபவம்தான் சிறந்த பேச்சாளர் ஆவதற்கு உதவியதைஎன்பதை உணர்த்துகின்றார் .
சிறு வயதில் அப்பா கேட்டுக் கொண்டதனால் மார்கழி மாதம் திருப்பாவை வகுப்பு எடுத்த அனுபவம் பின்னாளில் பேராசிரியர் பணிக்கும் ,பேச்சுத் துறைக்கும் உதவியாக இருந்தது என்பதை நூலில் பதிவு செய்துள்ளார் .
ரசித்துச் சிரிக்க கூடிய நல்ல பல நகைச் சுவை நூலில் உள்ளது .மிருகக் காட்சி சாலை சென்றபொழுது நீர் யானை நீர் ... யானை என்று பேசிய சொல் விளையாட்டை தமிழின் சிறப்பை நன்கு எழுதி உள்ளார் .
பட்டிமன்றம் பேச காரில் சென்றவர்களை ஊர் மக்கள் அனைவரும் வந்து வரவேற்பது கண்டு வியந்து பார்த்தபோது .அவர்கள் புது திரைப்படத்தின் படப் பெட்டி வருவதாக நினைத்து ,வந்து வரவேற்று ஏமாந்து ,படப் பெட்டி வரும் வரை பட்டிமன்றம் பேசுங்கள் என்று சொன்ன நிகழ்வை நூலில் விளக்கி உள்ளார் .
மேடையில் பேசுகின்ற பெருமக்கள் சில உயர்ந்த குறிக் கோள்களைக் உடையவர்களாக இருக்க வேண்டும் .பேசுகிறபோது கீழான சொற்களையோ ,வேறு பொருள் தரும்படியான வார்த்தைகளையோ ,பிறர் மனம் புண்படும் படியான செய்திகளையோ ஒரு போதும் கூறக் கூடாது .என எங்கள் பேராசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார் என்று நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார் .இந்த வைர வரிகளை ஒவ்வொரு பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தோற்றத்தை வைத்து யாரையும் எளிதாக எண்ணி விடாதீர்கள் என்று எச்சரிக்கைத் தரும் நிகழ்வு நூலில் உள்ளது .
வளர்ச்சிக்கு அடிப்படை
முயற்சி +பயிற்சி =வளர்ச்சி
கட்டுரையின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது. மதுரையில் மீனாட்சி மருத்துவமனையில் நகைச் சுவை மன்றம் தொடங்கி 20ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருவதற்குக் காரணமான மருத்துவர் ந .சேதுராமன் அவர்களைப் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளார் . இன்றைய தொலைகாட்சி புகழ் பேச்சாளர்கள் பலரும் மதுரை நகைச் சுவை மன்றத்தில் பேசிப் பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.
பாம்புப் புற்றின் மீது மேடை அமைத்தது தெரியாமல் பட்டி மன்றம் பேசிய திகில் அனுபவங்கள் சுவையாக உள்ளது .
திரைப்படம் போல ஒரு பாடல் காட்சி நேரத்தில் வெற்றி பெற்று விட முடியாது .தான் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் ,பயணித்த பயணங்கள் ,சந்தித்த அவமானங்கள் ,பெற்றப் பயிற்சி ,சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் சுவைபட எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அமுதம் பதிப்பகம் ,155.டெபுடி கலெக்டர் காலனி , வது தெரு ,கே .கே .நகர் ,மதுரை .20. விலை ரூ 120
சில ஓவியங்களைப் பார்த்தால் வரைந்த ஓவியரின் பெயரைக் கூறி விடலாம் .குறிப்பாக ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியத்தை பார்த்தவுடன் யாரும் சொல்லி விடலாம் .அந்த அளவிற்கு தனித்துவமான ஓவியம் வரைவதில் வல்லவர் ஓவியர் அரஸ்.நூலின் முகப்பில் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் ஓவியத்தை மிகச் சிறப்பாக வரைந்துள்ளார். பாராட்டுக்கள் .
பாக்கியம் ராமசாமி அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. எல்லோரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .குறிப்பாக பேச்சாளர் ஆக விருப்பம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் கடந்து வந்த பாதையை முதல் மேடை தொடங்கி இன்றுவரை சந்தித்த அனுபவங்களை மலரும் நினைவுகளை மறக்காமல் பதிவு செய்துள்ள நூல் .நகைச் சுவை உணர்வுடன் நூலை எழுதியுள்ளார் .நூலைப் படித்து முடித்தவுடன் முழு நீள நகைச் சுவை திரைப்படம் பார்த்த உணர்வு வருகின்றது .அதுதான் நூலின் வெற்றி. பேச்சாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கும் விளக்காக நூல் உள்ளது .
நீங்கள் நம்ப மாட்டீர்கள் ,நான் பேசிய முதல் வார்த்தைக்கே கைதட்டு வாங்கினேன் .1 1/2 வயது நான் பேசிய முதல் வார்த்தை அம்மா கைதட்டியதுயார் தெரியுமா ? என் அம்மா ,என் குடும்பத்தாரும்தான் என்று நான் வேடிக்கையாகப் பதில் சொன்னேன் .
இப்படி நகைச் சுவை உணர்வுடன் நூல் முழுவதும் மிக எளிய இனிய நடையில் நூல் எழுதியுள்ளார் .
பள்ளியில் படித்தபோது முதல் மேடையில் தன பெயரையே சொல்ல மறந்த அனுபவத்தை மறைக்காமல் பதிவு செய்துள்ளார் . நூல் ஆசிரியரின் நேர்மையைப் பாராட்ட வேண்டும் .பக்தியை விட தொண்டே சிறந்தது என்று மாணவனாக இருந்தபோதே பேசிப் பாராட்டுப் பெற்றது .இப்படிப் பல நிகழ்வுகளை சுவைபட நூலில் எழுதி உள்ளார் .மறைந்த குன்றக்குடி அடிகளார் நடுவராக இருந்தபோது ,தரமான பட்டிமன்றங்களின் பொற்க்காலம் என்றே சொல்ல வேண்டும் .நூல் ஆசிரியர் ,குன்றக்குடி அடிகளார் பட்டிமன்றங்களை தேடித் தேடி ,ஓடி ஓடி பயணித்து கேட்டு ரசித்த அனுபவங்களை நன்கு பதிவு செய்துள்ளார் .இன்று புகழ் பெற்றப் பேச்சாளராக விளங்குவதற்கு அந்த அனுபவம்தான் உரமாக அமைந்தது என்பதை உணர்த்துகின்றார் .
பார்வையாளராக இருந்தவர் பேச்சாளராக மாறி மறைந்த குன்றக்குடி அடிகளார் தலைமையில் வழக்காடு மன்றத்தில் வழக்குத் தொடுப்பவராகவும், வழக்கை மறுப்பவராகவும் இரட்டை வேடம் இட்டு, மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி என்றும் மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி அல்ல என்றும் ,வாதாடிய அனுபவம்தான் சிறந்த பேச்சாளர் ஆவதற்கு உதவியதைஎன்பதை உணர்த்துகின்றார் .
சிறு வயதில் அப்பா கேட்டுக் கொண்டதனால் மார்கழி மாதம் திருப்பாவை வகுப்பு எடுத்த அனுபவம் பின்னாளில் பேராசிரியர் பணிக்கும் ,பேச்சுத் துறைக்கும் உதவியாக இருந்தது என்பதை நூலில் பதிவு செய்துள்ளார் .
ரசித்துச் சிரிக்க கூடிய நல்ல பல நகைச் சுவை நூலில் உள்ளது .மிருகக் காட்சி சாலை சென்றபொழுது நீர் யானை நீர் ... யானை என்று பேசிய சொல் விளையாட்டை தமிழின் சிறப்பை நன்கு எழுதி உள்ளார் .
பட்டிமன்றம் பேச காரில் சென்றவர்களை ஊர் மக்கள் அனைவரும் வந்து வரவேற்பது கண்டு வியந்து பார்த்தபோது .அவர்கள் புது திரைப்படத்தின் படப் பெட்டி வருவதாக நினைத்து ,வந்து வரவேற்று ஏமாந்து ,படப் பெட்டி வரும் வரை பட்டிமன்றம் பேசுங்கள் என்று சொன்ன நிகழ்வை நூலில் விளக்கி உள்ளார் .
மேடையில் பேசுகின்ற பெருமக்கள் சில உயர்ந்த குறிக் கோள்களைக் உடையவர்களாக இருக்க வேண்டும் .பேசுகிறபோது கீழான சொற்களையோ ,வேறு பொருள் தரும்படியான வார்த்தைகளையோ ,பிறர் மனம் புண்படும் படியான செய்திகளையோ ஒரு போதும் கூறக் கூடாது .என எங்கள் பேராசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார் என்று நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார் .இந்த வைர வரிகளை ஒவ்வொரு பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தோற்றத்தை வைத்து யாரையும் எளிதாக எண்ணி விடாதீர்கள் என்று எச்சரிக்கைத் தரும் நிகழ்வு நூலில் உள்ளது .
வளர்ச்சிக்கு அடிப்படை
முயற்சி +பயிற்சி =வளர்ச்சி
கட்டுரையின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது. மதுரையில் மீனாட்சி மருத்துவமனையில் நகைச் சுவை மன்றம் தொடங்கி 20ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருவதற்குக் காரணமான மருத்துவர் ந .சேதுராமன் அவர்களைப் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளார் . இன்றைய தொலைகாட்சி புகழ் பேச்சாளர்கள் பலரும் மதுரை நகைச் சுவை மன்றத்தில் பேசிப் பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.
பாம்புப் புற்றின் மீது மேடை அமைத்தது தெரியாமல் பட்டி மன்றம் பேசிய திகில் அனுபவங்கள் சுவையாக உள்ளது .
திரைப்படம் போல ஒரு பாடல் காட்சி நேரத்தில் வெற்றி பெற்று விட முடியாது .தான் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் ,பயணித்த பயணங்கள் ,சந்தித்த அவமானங்கள் ,பெற்றப் பயிற்சி ,சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் சுவைபட எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|