புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தேன் மருத்துவம் Poll_c10தேன் மருத்துவம் Poll_m10தேன் மருத்துவம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் மருத்துவம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 21, 2011 6:18 pm

தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்





நினைவாற்றல் அதிகரிக்க

ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவுடன் தேனை
சேர்த்து உட்கொண்டால் நினைவாற்றல்
அதிகரிக்கும் .


அடிக்கடி நினைவு மறதி ஏற்படுபவர்
அதிகாலையில்

வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வதை வழக்க
மாக்கிக் கொண்டால் நினைவு மறதி சிறிது
சிறிதாக

மாறி விடும். நினைவாற்றல் கூடும்.

சோர்வு அகல வேண்டுமா ?

சில சமயம் காரணம் தெரியாமலேயே உடல்
சோர்வாக

இருக்கும். அப்பொழுது வெது வெதுப்பான
நீரில் தேனை

இரண்டு தேக்கரண்டி விட்டு உட்கொண்டால்
உடல்

சோர்வு உடனே அகன்று விடும்.

பசி அதிகரிக்க செய்ய

வயிறு மந்தமாக இருந்து பசி உணர்ச்சி
ஏற்படாமல்

இருந்தால் வில்வப் பழங்களை சேகரித்து அரைத்து தேன்
கலந்து பசுவின் பாலோடு சேர்த்து சாப்பிட வேண்டும்.

மூன்று வேளை சாப்பிட நல்ல பசியெடுக்கும்.

இரத்த சுத்தி ஏற்பட

காய்ந்த வில்வமரப் பூக்களை தூளாக்கி
கொள்ள

வேண்டும்.

அந்த தூளில் இரண்டு தேக்கரண்டி அளவு
எடுத்து தேனில்

குலைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில்
தொடர்ந்து

உட்கொண்டு வந்தால் இரத்த சுத்தி
ஏற்படும்.

நரம்பு தளர்ச்சி நீங்கும்.

கபம் நீங்க

கருந்துளசி இலைகளை பிழிந்தெடுத்த
சாற்றில் ஒரு

தேக்கரண்டி எடுத்து சம அளவு தேன் கலந்து
உட்கொள்ள

கபத் தொல்லை நீங்கும்.






தேன் மருத்துவம் Clip_image002





குழந்தைகளின் மார்புச் சளி

கருந்துளசி இலைகளை ஆவியில் வேக வைத்து சாறு
பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சாற்றில் பத்து முதல் பன்னிரண்டு துளிகள்
எடுத்து இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து ஐந்து
சொட்டு தேன்விட்டுக் கலக்கி இரண்டு முதல்
ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு
ஒரு வேளை கொடுக்க மார்புச் சளி இளகி
வெளியேறும். இருமல் நீங்கும்.


இருதய பலம் ஏற்பட

கருந்துளசியை இடித்துச் சாறெடுத்து நூறு மில்லி
பசுவின் பாலில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து ,அதே
அளவு தேன் சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு
வந்தால் இருதயத்தின் செயற்பாடு சிறப்பாக
அமையும்.


மூளை சுறுசுறுப்பாக செயல் பட

கருந்துளசி இலைச்சாறு கிராம்
கற்கண்டு தூள் கிராம்

இரண்டையும் சேர்த்து பதமாக காய்ச்சி கிராம் தேன்
சேர்த்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சர்பத்தை காலையிலும் மாலையிலும் வேளைக்கு
இரண்டு தேக்கரண்டி எடுத்து பசுவின் பாலுடன் கலந்து
தொடர்ந்து உட்கொண்டு வர மூளை சுறுசுறுப்புடன்
செயல்படும் .
http://thulithuliyaai.blogspot.com/2011/11/blog-post_21.html





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக