புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
15 Posts - 3%
prajai
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_m10அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவும் அவரது இன்றய வாழ்வும்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Sep 26, 2009 5:36 pm

தாயிற் சிறந்தோர் கோவிலும்லை" என்பது ஆன்றோர் வாக்கு. ஆம் இன்று நாம் எத்தனைபேர் பெற்றவளை தெய்வமாக நினைக்கின்றோம். குறைந்த பட்சம் மனிதப் பிறவியாகவாவது மதிக்கின்றோமா? இதற்கன பதில் இல்லை என்பதுதான், ஏனெனில் பதில் நாம் உடனேயே வைத்துள்ளோம்.
இன்று ஒரு குடும்பம் எனில் கணவன், மனைவி நாம் இருவரும் வேலை செய்கின்றோம் நேரம் போதவில்லை இது ஒரு அவசர உலகம் நாமும் ஓட வேண்டியுள்ளது என்பதுதான். இந்த அவசர உலகத்துக்கும் பெற்றவளிடம் அன்பு காட்டுவதற்கும் என்ன தொடர்பு!
இது ஒரு பொறுப்பிலிருந்து நழுவுவதற்கான காரணம் என்று புரியவில்லையா? நிறைய வீடுகளில் பெற்றவள் என்பது வேலைக்காரியாகிவிட்டது. அதாவது சம்பளம் பெறாத வேலைக்காரி. பெற்றவள் வேலை செய்வதை தவறு என்று சொல்லவில்லை. ஆனாலும் அதற்கான வரவேற்புக் கிடைக்க வேண்டும் அல்லவா. கிழமையில் ஒரு நாள் அதுவும் விடுமுறை நாட்களில் அவருக்கு உதவி செய்தல, அவரிடம் பொறுமையாக நடந்து கொள்ளல், எப்போதும் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்பதை உணர்த்திக்கொண்டு இருத்தல் கனிவாக நடந்து கொள்ளல் என்பது எமக்கு வேண்டும்.
இதனை செய்து பாருங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நிறைய மாற்றங்கள் குடும்பசச்சூழலில் என்னைப் பொறுத்த வரையில் "அன்பான குடும்பம்" என்பதுதான் தமிழில் முதல் அழகான சொல் அதிலும் இனிமையும் அழகும் சேர்நத சொல் "அம்மா" என்பதாகும்.
நாம் பிறக்கும் போது அழுகின்றோம் ஆனால் அப்போது எமக்கு எந்த மொழியும் சைகையும் புரிவதில்லை. ஆனால் நாட் செல்லச் செல்ல பெற்றவளைத் தெரிந்து கொள்கின்றோம். எப்படித் தெரியுமா? அவளின் வாசனையை வைத்து உணர்கின்றோம். ஆனால் பின் நாளில் அவள் வாயால் சொன்னால் கூட நிறைய விசயங்களை புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.
அதுதான் எமது சுயநலம். "ஆம்" கண்னும் கருத்துமாக வளர்த்து கல்வியறிவு கொடுத்து சமுதாயத்தில் ஒரு அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுத்து எமது நல்லது கெட்டதைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து எல்லாவற்றையும் செய்து முடித்த பின் நாம் எமது சொந்தக் காலில் நிக்கும் போது பெற்றவள் வேண்டாதவள் ஆகிவிடுகின்றாள். இதில் நியாயம் இருக்கின்றதா என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு கணமும் சிந்தித்துப்பாருங்கள். நாம் இன்று உணர்வதுமில்லை மதிப்பதுமில்லை. எம்முடைய தேவை நிறைவேறிவிட்டது அல்லவா.
எனக்கு ஒரு பொன் மொழி ஒன்று நினைவுக்கு வருகின்றது "ஏற்றி வைத்தவளை மறந்தால் அவள் தானாகவே இறக்கி வைக்கப்படுவான்" என்பதுதான். ஆனால் நாம் உயரத்தில் இருக்கும் போது சந்தோசப்படும் உள்ளம் அம்மாதான்.
அதே நேரம் நாம் கீழே விழும்போது ஏந்தி ஆறுதல் தருவதும் அம்மாதான். அம்மா என்பதே எமக்கு நிம்மதி தருவதுதான். ஆனால் பெற்றவளை சிலபேர் வீட்டில் வைத்திரப்பதைக் ்கூட கெளரவககுறைச்கலாக நினைக்கின்றார்கள். அதுதான் இன்றைய காலகட்டத்தில் மனித நாகரீகத்தின் உச்சக்கட்டம் "முதியோர் இல்லம்" என்ற கண்டுபிடிப்பு.
ஆம் இது மேலை நாடுகளில் சர்வ சாதாரணமாய் நிலை பெற்றுவிட்டது. ஆனால் கிழைத்தேய நாடுகளில் மிகத்துரிதத்தில் பரவி வருகின்றது.
ஏன் நாம் நினைப்பது இல்லை நாமும் ஒரு நாள் வயது முதிர்வோம். அப்போது இப்போது நாம் செய்ததை நம் பிள்ளைகள் எங்களுக்கு செய்வார்கள்தானே. அந்த நேரத்தில் எமது பெற்றவள் எவ்வளவு சங்கடமும் கஷ்ரமும், வேதனையும் பட்டிரப்பார் அதே போல் நாமும் அடைவேம்தானே. இதனால் மனரீதியான பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
"எதை நீ மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றாயோ அதை நீ முதலில் செய்" ஆம் நான் விரும்புவது கூட்டுக்குடும்பமும் அதன் அன்பான சூழலும்தான் அங்கேதான் உறவுகள் பலப்படுகின்றன. சிலையாக இருக்கும் கடவுளை வணங்குகின்றோம். அதுவும் பூசை, புனஷ்காரங்களுடன் அதுவும் தேடிப்போய் வழிபடுகின்றோம். ஆனால் நம் கண்முன்னே இரத்தமும், சதையும், உணர்வுடன் கூடி நம் முன்னே நடமாடும் தாயை வணங்குவதில்லை. சரி வணங்க வேண்டாம். வழிபாடும் செய்ய வேண்டாம். ஆனால் அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கலாம்தானே. வருடத்தில் ஒரு நாள் அன்னையர் தினம் தேவையில்லை. பிள்ளைகளாகிய நாம் வருடம் முழுவதுமே அன்னையர் தினமாக்குவோம். சிலபேர் அன்றைய தினத்தில் தமது தாயாருக்கு ஆடை, அணிகலன், உணவு என்று அன்று மட்டுமே செய்வர்கள். அடுத்த நாள் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் அவருக்கு இதைவிட அன்பு கனிவு அதனுடன் இவையையும் சேர்த்து கொடுங்கள். நடமாடும் தெய்வமே அம்மாதான்.
பிள்ளைகளால் பெற்றவளின் மனமும் வ்ய்று எரிந்தால் அந்த பிள்ளைகள் வாழ்நாளில் என்றுமே முன்னுக்கு வரமுடியாது எல்லோரும் அம்மாவை அன்புடன் உணர்ந்து கொள்வோம். கனிவுடன் பார்த்துக் கொள்வோம். அம்மா இல்லாத குழந்தை இவ்வுலகில் இல்லை. வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கக்கடிய அரிய பொக்கிஷம் அம்மாதான்.
நாம் வாழும் வாழ்விற்கு ஆதாரமாகவும் அழகு கூட்டுவதுமாக அம்மா இருக்கிறார். வெறும் பாட்டிலும், ஏட்டிலும் சினிமாவிலும் அம்மாவை போற்றுதலை விட்டுவிட்டு நமது நிஜமான மனித வாழ்க்கையில் தாயை உணர்ந்து போற்றுவோம்.
சினிமாப்பாடலில் கேட்ட ஒருபாடல் திருக்கோவில் கல் வெட்டில் பொறிக்கப்பட்ட ஒரு பாடல் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" தாயை உயர்வாகப் படியாதால்தான் இப்பாடல் புகழ் பெற்றது. ஆம் அம்மாவை நாம் எதிலும் காணலாம் அவரது தாய்மை எதிலும் உணரலம். ஒருமனிதனின் வாழ்க்கையில் அவனது முதல் உறவு , முதல் இடம் அவனது அம்மாதான். அம்மா....அம்மா.....அம்மா....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 5:43 pm

பிள்ளைகளால் பெற்றவளின் மனமும் வ்ய்று எரிந்தால் அந்த பிள்ளைகள் வாழ்நாளில் என்றுமே முன்னுக்கு வரமுடியாது எல்லோரும் அம்மாவை அன்புடன் உணர்ந்து கொள்வோம். கனிவுடன் பார்த்துக் கொள்வோம். அம்மா இல்லாத குழந்தை இவ்வுலகில் இல்லை. வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கக்கடிய அரிய பொக்கிஷம் அம்மாதான்.
அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் 677196 அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் 677196 அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் 677196 அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் 677196




selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 26, 2009 5:48 pm

நிறைய பேர்களுக்கு அம்மா அருகில் இருக்கும் வரை அவர்களின் அருமை தெரியாது,அம்மாவுக்கு நிகர் இல்லை,ஈடும் இல்லை இணையும் இல்லை.
தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை
நல்லதொரு பதிவு யாழவன் அம்மாவும் அவரது  இன்றய வாழ்வும் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக