புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
3 Posts - 2%
jairam
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
1 Post - 1%
சிவா
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
16 Posts - 4%
prajai
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
7 Posts - 2%
jairam
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_m10எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Nov 19, 2011 2:58 pm

எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன்

எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன் I126383_cropped10

தமிழக மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தாலும் அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் பலருடைய மனதில் இருந்து மறையவில்லை. எம்.ஜி.ஆருடன் நேரடியாகப் பழகியவர்கள் அவருடனான தங்களுடைய அனுபவங்களை மனதுக்குள் அசைபோட்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவரின் இதயத்திலும் நீங்காத இடம் பெற்றவர் அவர். இதற்கு தில்லி மயூர்விஹார் ஃபேஸ் 1 பகுதியில் வசிக்கும் ஜி.எஸ். ஐயரின் அனுபவமும் ஒரு சான்று.




வெளிநாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜி. சங்கரநாராயணன் என்கிற ஜி.எஸ். ஐயர். அவர் எம்.ஜி.ஆருக்காகத் தானே நோயாளியாக ஒரு மருத்துவமனையில் பெயரைப் பதிவு செய்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தது நெஞ்சை நெகிழவைத்தது.

""எனது மூதாதையர் தமிழகம் - கேரளத்தை ஒட்டிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நாங்கள் வேரூன்றியது திருவனந்தபுரத்தில்தான்.

நான் 1965-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். தேர்வு எழுதினேன். பணிவாய்ப்புப் பெற்று சீனாவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் சேர்ந்தேன். அதற்குப் பிறகு, 1982 முதல் 1986-ம் ஆண்டு வரை ஜப்பான் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியத் தூதருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.



1984-ம் ஆண்டு. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். அப்போது இருந்தார். அவருடைய மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.

அப்போது, சென்னையில் இருந்து ஜப்பானில் உள்ள எங்கள் தூதரக அலுவலகத்தைத் தமிழக அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பான் நாட்டின் மருத்துவ நிபுணர் கானோ சென்னை வரப் போவதாகவும், அவரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர்.


நாங்கள் உடனடியாக கானோ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தோம். அவர் அப்போது அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு டோக்கியோவுக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்தத் தகவலை உடனடியாகச் சென்னையில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.

எம்.ஜி.ஆருக்கு டாக்டர் கானோ வந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை. எனவே அவரை விரைவில் அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து தொலைபேசியில் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு அப்போது நேரடி விமான சேவை இல்லை. சிங்கப்பூர் சென்று அங்கிருந்துதான் இந்தியாவுக்கு விமானத்தில் செல்ல வேண்டும். சிங்கப்பூருக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டோக்கியோவில் இருந்து புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து கானோ வந்து கொண்டிருந்த விமானம் சில மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது? என்று பதறிக் கொண்டு இருந்தோம்.

எப்படியாவது கானோவை சிங்கப்பூர் செல்லும் அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரை தொடர்பு கொண்டோம். அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத் தலைவரைத் தொடர்பு கொண்டு சில மணித் துளிகள் விமானம் தாமதமாகப் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தார். அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த டாக்டர் கானோவை அந்த விமானத்தில் அனுப்பி வைத்த பின்புதான் எங்களுக்கு உயிர் வந்தது.

சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியதும், உடனே அங்கே தயாராக இருந்த சிறப்பு விமானம் மூலம் கானோ சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரைப் பரிசோதித்த டாக்டர் கானோ, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒருவகை "சலைன்' மருந்தைப் பரிந்துரைத்தார். அந்த மருந்து ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். எனவே ஜப்பானிலிருந்து உடனடியாக வாங்கி அனுப்புமாறு கூறினார்கள். மருந்தகங்களில் அந்த மருந்தைக் கேட்டபோது "டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் எப்படித் தருவது' என்று கூறிவிட்டனர். பல கடைகளில் ஏறி இறங்கியும் கேட்டும் இதே பதில்தான் கிடைத்தது. கடைசியாக ஒரு மருத்துவமனைக்கு நானே நேரில் சென்று கேட்டேன். அங்குள்ள மருத்துவர், ""வேறொரு நாட்டில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு இங்கே எப்படி மருந்து தருவது?' என்று என்னிடம் திருப்பிக் கேட்டார். அவரிடம் எம்.ஜி.ஆரைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினேன்.

அதற்கு அவர், ""சரி மருந்து தருகிறேன். ஆனால், அதை யாராவது ஒரு நோயாளியின் பெயரிலேதான் தர முடியும்?'' என்றார்.

""சரி, அந்த நோயாளியாக எனது பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள்'' என்று நான் கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆருக்காக எனது பெயரில் மருந்து தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.

அதற்குப் பிறகு, சில மாதங்கள் கழித்து, ஜப்பானுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவருடன் ஜானகி ராமச்சந்திரன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்தனர். அப்போது யானை பொம்மை ஒன்றைப் பரிசாக எம்.ஜி.ஆர். எனக்கு வழங்கினார். அப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க சொற்கள் இல்லை.

ஆனால், அதற்கு அடுத்த ஆண்டில் அவர் மறைந்துவிட்டார். அது எனக்கும் குடும்பத்தாருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இப்போது நினைத்தாலும் இதயம் கனக்கிறது.


தகவல் பகிர்வு - tamiltorrents.net



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக