புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
2 Posts - 2%
prajai
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%
Rutu
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%
bala_t
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%
Pradepa
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
28 Posts - 3%
sugumaran
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
18 Posts - 2%
prajai
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
8 Posts - 1%
Rutu
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளிடம் சரணடைந்து விட்டால்....


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 07, 2011 12:03 am

பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.
அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!' என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், "பகவானே... நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்... நான் ஏற்றுக் கொள்கிறேன்!' என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. "எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?' என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், "பகவானே... நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை...' என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி; ஞாபகமிருக்கட்டும்!

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக